தெருநாய்களுக்கு 90 கோடி ரூபாய் சொத்து மதிப்பு…. எப்படி தெரியுமா…??

குஜராத் மாநிலத்தில் உள்ள மெஹ்சானா என்ற மாவட்டம் பஞ்சோட் கிராமத்தில் தெரு நாய்கள் 90 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து வைத்துள்ளது. அந்த கிராமத்தில் உள்ள தெரு நாய்கள் நலனுக்காக ஒரு அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. அதே சமயம் சிலர் தங்கள் நிலத்தை…

Read more

தவறான ஊசி…. 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் பலி…. பெரும் சோகம்….!!!!!

ஆந்திரா மாநிலம் முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் கிராம மக்கள் தெரு நாய்கள் தொல்லை தொடர்பாக புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பஞ்சாயத்து ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்தனர். இந்நிலையில் நாய்களுக்கு ரேபிஸ்…

Read more

பெற்றோர்களே உஷார்…. 16 மாத குழந்தையை கடித்துக்கொன்ற தெரு நாய்கள்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

ஆந்திர மாநிலத்தில் தெரு நாய்கள் தாக்கியதில் 16 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகா குளம் மாவட்டம் மேட்டவலசையில் சாத்விகா என்ற 16 மாத குழந்தை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தது. அந்தப் பகுதியில்…

Read more

அடுத்தடுத்து நேர்ந்த சோகம்… தெரு நாய்கள் கடித்ததில் இரு குழந்தைகள் பரிதாப பலி…. கதறும் பெற்றோர்….!!!!

இந்தியாவில் வட மாநிலங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக சமீப காலமாகவே புகார்கள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் டெல்லியில்…

Read more

மீண்டும் தெரு நாய்களால் தாக்கப்பட்ட மற்றொரு சிறுவன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தெலங்கானாவில் ஹைதராபாத் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்.20 ஆம் தேதி விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து தாக்கியதில் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அந்த சம்பவம் நடைபெற்ற சோகம் மறைவதற்குள், அதே…

Read more

“இனி வீடுகளில் இத்தனை நாய்கள் மட்டும் தான் வளர்க்க வேண்டும்”… புதிய வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்ட மாநில அரசு….!!

கேரளாவில் கடந்த சில மாதங்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தெரு நாய் கடியால் ஒரு மாதத்திற்கு 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அரசு உரிய…

Read more

Other Story