“93 ஆண்டுகளுக்குப் பிறகு இது நடக்கப் போகிறது”.. பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி… டிடிவி தினகரன் நெகிழ்ச்சி பதிவு..!!!
இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை தற்போது அரசியல் கட்சிகள் பலரும் வரவேற்று வரும் நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் 93 ஆண்டுகளுக்கு…
Read more