அதிர்ச்சி: 4வது மாடியில் இருந்து குதித்து…. 6 ஆம் வகுப்பு மாணவிக்கு என்னாச்சு…. தடயங்களை அழிக்க முயற்சியா….? பள்ளி மீது பெற்றோர் குற்றச்சாட்டு….!!
ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 6-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி அமைரா, சுமார் 47 அடி உயரத்தில் இருந்து கீழே குதிப்பது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.…
Read more