பிஸ்கட் போட்ட 6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்…. தமிழகத்தில் தொடரும் சோகம்….!!!

சமீபகாலமாகவே நாய்க்கடி சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வருகிறது. இதற்கு அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இன்னும் குறைந்தபாடில்லை. அந்தவகையில் சென்னை நொச்சிக்குப்பத்தில் தெருநாய் கடித்ததில் 6 வயது சிறுவன் காயமடைந்துள்ளார். வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவன்,…

Read more

பெற்றோரிடம் அடம்பிடித்து பைக் வாங்கிய கோமாவிலிருந்து மீண்ட இளைஞர்…. 10 நாட்களில் நடந்த சோகம்….!!

சென்னை திருவொற்றியூரில் பெட்ரோல் பங்க் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையில் மோதியதில் 18 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த அப்துல் சாஜல் என்ற 18 வயது இளைஞர் தன்னுடைய பெற்றோரிடம் அடம் பிடித்து கடந்த…

Read more

சென்னையில் ஒரே குடியிருப்பில் அடுத்தடுத்து இரு காவலர்கள் தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை பட்டினம்பாக்கம் ரோகினி கார்டன் பகுதியில் காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து இரு காவலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜான் ஆல்பர்ட் என்பவர் அங்கு வசித்து வந்துள்ளார். இவர்…

Read more

சாலையில் நடந்து சென்ற பெண்… கொம்பால் முட்டி தூக்கி தரத்தரவென இழுத்துச் சென்ற எருமை மாடு… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை திருவொற்றியூர் கிராம தெரு அம்சாதோட்டம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் வினோத். லாரி டிரைவரான இவருடைய மனைவி மதுமதி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை மதுமதி திருவொற்றியூர் கிராம தெரு சோமசுந்தரம் நகர் பகுதியில் நடந்து…

Read more

தமிழகத்தில் துணை காவல் ஆய்வாளர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

சென்னையில் துணை காவல் ஆய்வாளர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் துணை காவல் ஆய்வாளரான ஜான் ஆல்பர்ட் வசித்து வருகின்றார். திருமணமான இவர் குடியிருப்பில் இன்று…

Read more

குறுக்கே வந்த பைக்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து…. ஒருவர் பலி….!!!

சென்னை படப்பை அருகே சாலையில் சட்டென குறுக்கே வந்த பைக் மீது அதிவேகமாக சென்ற பைக் ஒன்று கண்ணிமைக்கும் நொடியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமனம்பாக்கத்தை சேர்ந்த வேலு என்ற 43 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். இந்த விபத்து…

Read more

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்… உள்ளே நுழைந்து நபர் பார்த்த வேலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பாரத் நகர் பகுதியில் சங்கர் (44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான போரூர் அடுத்த சேக்மான்யம், அலங்கார் தெருவில் உள்ள வீட்டில் 35 வயது இளம் பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த…

Read more

சென்னை மெட்ரோ ரயிலில் இன்று மாற்றம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் இன்று மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, காலை 8-11 மணி வரையிலும், மாலை 5-8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும், காலை 5-8 மணியிலும், பகல் 11…

Read more

“கட்டிட வேலைக்காக வந்த தம்பதி”… விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி…. திடீரென நேர்ந்த விபரீதம்… பெரும் அதிர்ச்சி…!!

சென்னையில் கிருஷ்ணன்-தக்ஷனா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக கட்டிட வேலைக்காக சென்னைக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு சுருதி ‌(5), ரிஷி (7) ஆகிய இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த குழந்தைகள் இருவரும்…

Read more

சென்னையில் நாள் மெட்ரோ ரயில் இயக்கத்தில் மாற்றம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் நாளை  மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, காலை 8-11 மணி வரையிலும், மாலை 5-8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும், காலை 5-8 மணியிலும், பகல் 11…

Read more

“பேச மறுத்த காதலி”… ஒரு மாதமாக மன வேதனையில் தவித்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…!!!

சென்னையில் உள்ள மேடவாக்கம் பகுதியில் டீப்தி ரஞ்சன் (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்கு கட்டப்படும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று முன்…

Read more

“ஏன் என்கிட்ட பேச மாட்ற”…. ஒரு மாதமாக பேசாத காதலி… விரக்தியில் வாலிபர் விபரீத முடிவு…!!!

ஒடிசாவை சேர்ந்த டீப்தி ரஞ்சன் (32) என்பவர் சென்னையை  அடுத்த மேடவாக்கத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தான் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை…

Read more

புதுப்பொலிவு பெறும் அம்மா உணவகங்கள்….. ரூ.5 கோடி ஒதுக்கி சென்னை மாநகராட்சி உத்தரவு…!!

அம்மா உணவகங்களின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாநகராட்சி சார்பாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்கி ருசியான உணவுகளை வழங்குவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி ரூபாய் 5 கோடி செலவில் அம்மா உணவகங்களின் கட்டமைப்பை…

Read more

வாலிபர் வெட்டிக்கொலை…. அண்ணனைத் தேடி வந்த கும்பல் தம்பியை தீர்த்து கட்டிய பயங்கரம்… அதிர்ச்சி…!!!

சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரை சேர்ந்த தர்மா என்ற இளைஞர் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய நண்பர்கள் கிஷோர் மற்றும் கோகுல் ஆகியோருடன் சேர்ந்து கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் அருகே அமர்ந்து மது அருந்தி…

Read more

சென்னையில் பயங்கரம்… வக்கீல் நண்பனை ஓட ஓட வெட்டி கொலை செய்த கும்பல்…. 3 பேர் கைது…!!!

சென்னை திருவான்மியூர் பகுதியில் கவுதம் என்பவர் சைதாப்பேட்டை கோர்ட்டில் வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் திருவான்மியூர் திருவள்ளூர் சாலையில் அவருடைய நண்பர்கள் சிலருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில்…

Read more

பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம்…. 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு….!!

சென்னையில் பள்ளி சிறுமிகள் பலரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பாலியல் தொழில் ஈடுபடுத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் .இந்த நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அப்பாவி ஏழை சிறுமிகளிடம்…

Read more

கள்ளக்காதலனை பெண்களோடு பழகவிட்டு…. வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு…. ஜிம்மிற்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை ஆவடியில் வசித்து வருபவர் சிவக்குமார். 33 வயதான அவருடைய தோழி நித்யா. இவர்கள் இருவரும் ஜிம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த ஜிம்மிற்கு ஆவடி சேர்ந்த 35 வயது பெண் உடல் எடையை குறைப்பதற்காக வந்துள்ளார். அவருக்கும் சிவகுமாருக்கும்…

Read more

“பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை”… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை திருவான்மியூர் தெற்கு நிழற்சாலை பகுதியில் ஒரு ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இங்கு கௌதம் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இவர் வழக்கறிஞர். இவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணம் எடுப்பதற்காக சென்ற கௌதமை மர்ம நபர்கள்…

Read more

“6 வருட காதல்”…. திடீரென விபரீத முடிவெடுத்த காதலி…. ஆத்திரத்தில் காதலனை தூக்கிய பெண் வீட்டார்… பகீர் சம்பவம்…!!!

சென்னை கொட்டிவாக்கம் நேரு நகர் பகுதியில் முகமது அலி (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த…

Read more

“2 முறை ஜெயிலுக்கு அனுப்பியதால் ஆத்திரம்”… இளம்பெண்ணை கொல்ல பெட்ரோல் குண்டு வீச்சு…. வாலிபர்கள் வெறிச்செயல்…!!!!

சென்னையில் உள்ள டிபி சத்திரம் பகுதியில் அமுதா (29) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே கடந்த வருடம் சில இளைஞர்கள் மது போதையில் ஆபாசமாக பேசியுள்ளனர். இது தொடர்பாக அமுதா டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.…

Read more

BREAKING: இன்று நள்ளிரவில் முதல் அமல்… சுங்கக் கட்டணம் உயர்வு… ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் சமீபத்தில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் இருந்து மாமல்லபுரத்தை இணைக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் சுங்க கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாகனங்கள் செல்ல இரண்டு ரூபாய் இருந்து 110 ரூபாய் வரை விலை…

Read more

தாய் கொடுத்த கல்லீரல்: 6 மாத குழந்தைக்கு மாற்று அறுவை செய்து முடித்த மருத்துவர்கள்….!!!

சென்னையில் உள்ள க்ளெனேகிள்ஸ்  ஹெல்த் சிட்டியில் மருத்துவர்கள் 6 மாத பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். பூடானை சேர்ந்த 6 மாத குழந்தை ஒன்று பிறந்ததிலிருந்து மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பிரச்சனையால் தொடர்ந்து…

Read more

OMG: ஆண் நண்பர்களுக்கு பிறந்தநாள் பரிசாக…. 15 வயது சிறுமியை விருந்தாக்கிய பெண்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அண்ணா நகர் பகுதியில் உள்ள கஃபே ஒன்றுக்கு தன்னுடைய நண்பர்களோடு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்பொழுது அந்த சிறுமியோடு சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஆன பிரதிக்ஷா என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். தொடர்ந்து…

Read more

திருமணம் நடந்த சில மணி நேரத்தில் புது மாப்பிள்ளை மரணம்… 2வது கணவரையும் பறிகொடுத்து தவிக்கும் மணமகள்…!!!

சென்னை பெரவள்ளுர் கே சி கார்டன் ஆறாவது தெருவை சேர்ந்த இன்ஜினியர் லோகேஷ் என்பவர் சோளிங்கநல்லூர் பகுதியில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை இவருக்கும் திருச்சியை சேர்ந்த ராஜலக்ஷ்மி என்ற பெண்ணுக்கும் திருமணம்…

Read more

சென்னை: அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல்… பரபரப்பு…!!!

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை ரவுடிகள் சிலர் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா மற்றும் கொலை வழக்குகளில் கைதான ரவுடிகள் சைக்கோ சரண், போண்டா ராஜேஷ் மற்றும் தினேஷ் ஆகியோரை பரிசோதனை செய்வதற்காக ராயப்பேட்டை…

Read more

சாம்பார் சாதத்தில் கிடந்த கம்பளி பூச்சி…. சென்னையில் பிரபல உணவகத்தில் பரபரப்பு…!!!

சென்னை மாதாவரம் மாத்தூர் முதல் பிரதான சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் செங்குன்றத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நந்தகுமார் என்ற நபர் சாம்பார் சாதம் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தார். பாதி சாப்பிட்ட நிலையில் சாதத்தில் கம்பளி பூச்சி…

Read more

திருமண நாளை கொண்டாட 4 வயது மகனுடன் சென்ற தம்பதி…. இறுதியில் நடந்த சோகம்….!!!!

தங்கள் திருமண நாளில் நான்கு வயது மகனை பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மணலி பகுதியில் திருமண நாளை கொண்டாடுவதற்கு சேகர் -கோகிலா தம்பதியினர் நான்கு வயது மகன் நிஷாந்த் உடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது…

Read more

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்… சென்னையின் முக்கிய இடங்களில் இலவச பார்க்கிங்… எங்கெல்லாம் தெரியுமா…?

சென்னை மாநகராட்சியின் வருமானத்தை அதிகரிப்பதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படிச் சென்னை மெரினா, தியாகராய நகர் மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை உட்பட 170-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த…

Read more

Breaking: ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1520 சரிவு….!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1520 வரை சரிவடைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 190 ரூபாய் வரை…

Read more

நாட்டில் முதல்முறையாக சென்னையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம்… இனி ஒரு ரூபாய் கூட செலவில்லை…!!

சென்னை எழும்பூர் தாய் சேய் அரசு நல மருத்துவமனையில் அதிநவீன செயற்கை கருத்தரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்துள்ளார். சுமார் 6.97 கோடி மதிப்பில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்…

Read more

வயதான மூதாட்டி.. அக்கறையாக கவனித்த பணிப்பெண்… லாவகமாக பார்த்த தந்திர வேலை… தட்டி தூக்கிய போலீஸ்….!!!

சென்னை சவுகார்பேட்டை பகுதியில் வருத ராஜலு (63) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 22ஆம் தேதி மாம்பழம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரில், என்னுடைய சகோதரி அமிர்தவல்லி (83) தி நகரில் உள்ள ஒரு…

Read more

மனைவியின் பிறந்தநாள்….. ஆசை ஆசையாய் அலங்காரம் செய்த கணவர்…. கண்முன்னே உயிர் போன பரிதாபம்….!!

மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாட மின்விளக்கு அலங்காரம் செய்தபோது, மின்சாரம் தாக்கி கணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்தவர் அகஸ்டின் பால் (29). இவரது மனைவி கீர்த்தி (25). இந்த தம்பதியினருக்கு கடந்த 8 மாதங்களுக்கு…

Read more

செல்போன் வாங்கி தராத பெற்றோர்… வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவிக்கு காத்திருந்து அதிர்ச்சி… இறுதியில் நடந்த பயங்கரம்…!!!

சென்னை ராயபுரம் பகுதியில் கணவன் மனைவி இருவரும் கட்டிட வேலை செய்து வரும் நிலையில் இவர்களுக்கு 15 வயதில் மகள் ஒருவர் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 11ஆம் வகுப்பு செல்கின்றார். வருகின்ற பத்தாம் தேதி…

Read more

சென்னையில் 3 தொகுதிகளிலும் BJP-க்கு பின்னடைவு…. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!

ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றது.  வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகி வருகிறது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் தமிழ்நாட்டில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.…

Read more

“குடிபோதையில் தகராறு”… ஆத்திரத்தில் கணவனை கத்தியால் குத்தி கொன்ற போலீஸ் மனைவி… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சீனிவாசன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மங்கள லட்சுமி (30) என்ற மனைவியும் தஷ்வந்த் (8) என்ற மகனும் இருக்கிறார்கள்.…

Read more

“குளிக்கும் வீடியோவை காட்டி மிரட்டல்”… 9 மாதக் கருவை சுமந்த 13 வயது சிறுமி… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!!

சென்னையை எடுத்த கீழக்கட்டளை பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி தனக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு…

Read more

பிளஸ் 2 மாணவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்…. சென்னையில் மீண்டும் பரபரப்பு….!!!

தமிழகத்தில் சமீப காலமாகவே நாய்கள் கடித்து பலரும் காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சென்னையில் தினம் தோறும் நாய்கள் கடிப்பது குறித்த புகார்கள் மாநகராட்சிக்கு வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் சென்னை கேகே நகரில் பிளஸ்…

Read more

“ஹெல்மெட் அணியாததால்”…. கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து…. பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்….!!!

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் லேபர் கிணறு பகுதியில் வசித்து வரும் ஷாம் ரவி என்ற 19 வயது இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் ரோஹித் என்பவரும் துரைப்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.…

Read more

ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற நண்பர்கள்…. மகிழ்ச்சியாக பைக்கில் சென்ற போது நேர்ந்த விபரீதம்… நொடிப்பொழுதில் பிரிந்த உயிர்…!!!

சென்னை ஆதம்பாக்கம் லேபர் கிணறு பகுதியில் ஷாம் ரவி (19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ரோகித் (19). இவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஒரு கல்லூரியில் பிஏ  முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று…

Read more

சென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்…. 12 வயது சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்…!!!

தமிழகத்தில் சமீப காலமாகவே மனிதர்களை நாய்கள் கடித்து காயம் ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சென்னையில் தினம் தோறும் தெரு நாய்கள் கடித்ததாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதன்படி சென்னை கொரட்டூர் பகுதியில் 12 வயது…

Read more

தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி…. விரக்தியில் மெக்கானிக் எடுத்த விபரீத முடிவு… கதறி துடிக்கும் குடும்பம்….!!!

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகரில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். மெக்கானிக்காக பணியாற்றி வரும் இவருக்கு ஜாஸ்மின் ஜஸ்டினா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். குடி போதைக்கு அடிமையான அண்ணாதுரை அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து…

Read more

வாங்கிய கடனை கொடுக்காத இளைஞர்…. திருப்பி கேட்ட பெண்ணை ஒரே போடு…. உயிரே போன பரிதாபம்…!!!

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் அஜித் குமார் என்பவருக்கு மகளிர் சுய உதவி மூலமாக 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து அஜித் வாங்கிய கடனை இரண்டு மாதமாக செலுத்தாமல் இருந்திருக்கிறார். இதனால் காயத்திரி போன்…

Read more

செல்போனில் பேசிய கணவர்… திடீர்னு சொன்ன அந்த ஒரு வார்த்தை… கதறி துடித்த மனைவி… பெரும் சோகம்…!!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் அண்ணாதுரை (44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜாஸ்மின் ஜஸ்டினா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இதில் அண்ணாதுரைக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது…

Read more

BREAKING: சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்…? தமிழ்நாடு அரசு விண்ணப்பம்…!!

2022 இல் செஸ் ஒலிம்பியாட் தொடரை வெற்றிகரமாக நடத்தியதை தொடர்ந்து இந்த வருடம் உலக செஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை சென்னையில் நடத்துவதற்கு உலக செஸ் கூட்டமைப்பிடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது. டெல்லியில் நடந்த அகில இந்திய ஐக்கிய கூட்டமைப்பும், சிங்கப்பூரில் நடந்த…

Read more

10 ரூபா எக்ஸ்ட்ரா கேட்ட மேலாளர்…? கோபத்தில் ஸ்வைப்பிங் மிஷினை திருடிய மதுப்பிரியர்…. பரபரப்பு புகார்…!!!

சென்னை ஓட்டேரி ஸ்ட்ரான்ஸ் சாலையில் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையின் மேற்பார்வையாளர் சரவணன். இவர் நேற்று முன்தினம் ஒருவருக்கு மது கொடுத்தார். அப்போது அவர் குவாட்டருக்கு 10 ரூபாய் கூடுதலாக கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம்…

Read more

நான்கே மாதத்தில் கசந்து போன காதல் திருமணம்… பெண் போலீஸ் தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை ராயபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பிரியங்கா (27) என்பவர் பெண் போலீசாக பணியாற்றி வந்துள்ளார். அதேபோலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் போலீஸ் ஆக வேலை பார்த்து வந்த தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த சேகர் என்பவருடன் பிரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த…

Read more

காதல் திருமணம்… 4 மாதத்தில் கசந்து போன மண வாழ்க்கை… பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் கணவர்..!!

சென்னை ராயபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பெண் போலீசாக பிரியங்கா (27) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இதே காவல் நிலையத்தில் சேகர் (30) என்பவரும் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவீட்டர்…

Read more

இனி அனைத்து பேருந்துகளிலும்… UPI மூலம் டிக்கெட் எடுக்கலாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை மாநகர பேருந்துகளில் மின்னணு இயந்திரங்கள் மூலமாக டிக்கெட் எடுக்கும் முறை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சோதனை முறையில் அறிமுகமான இந்த மின்னணு இயந்திரங்களை தற்போது சென்னையில் உள்ள அனைத்து 32 டெப்போக்களிலும் மாநகரப் போக்குவரத்துக் கழகம்…

Read more

BREAKING: சென்னையில் வெப்பம் அதிகரிக்கும்…!!!

சென்னையில் தொடர்ந்து 5 நாட்களாக 40.5°C மேல் வெப்பம் பதிவாகி வரும் நிலையில், ஜூன் 2ஆவது வாரம் வரை வெப்பம் கடுமையாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பதிவாகும் வெப்பத்தை விட, உணரும் வெப்பம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.…

Read more

ஜூன் 1-ல் வந்தது குட் நியூஸ்…‌ அதிரடியாக குறைந்தது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை….!!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு  ஏற்ப சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் மாதத்தின் முதல் நாளான ஜூன் 1ஆம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான…

Read more

Other Story