“மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”… தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முருகன் (62) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்போது பள்ளியில் படித்த 4 மற்றும் 5-ம் வகுப்பு…

Read more

பள்ளிக்குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை…. தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை…!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பெரிய நரிக்கோட்டை என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக கடந்த 2015ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். அப்போது அந்த பள்ளியில் படித்த 4வது 5வது படித்த…

Read more

“மனைவியை உயிரோடு எரித்துவிட்டு கணவரும் தீயில் கருகி தற்கொலை… மகனும் பலியான விபரீதம்…. சிவகங்கையில் அதிர்ச்சி..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தங்கராஜ் (58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளி. இவருக்கு லதா (50) என்ற மனைவியும், நவீன் (32), ராஜேஷ் என்ற மகன்களும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில்…

Read more

5 ஆண்டுகளாக பெண் சிசுக்களை… கருவிலேயே கலைத்த செவிலியர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சிவகங்கையைச் சேர்ந்த காயத்ரி என்பவர் தன்னுடைய கருவில் உள்ளது பெண் குழந்தை என்பதை ஓய்வு பெற்ற அரசு செவிலியர் மூலம் அறிந்து கொண்டு கருக்கலைப்பு செய்துள்ளார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது அவர் கருக்கலைப்பு செய்தது தெரிய…

Read more

திருமணமான 45 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை… விசாரணையில் சிக்கிய பரபரப்பு கடிதம்…!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இழுப்பங்குடியை சேர்ந்த மாரி (29) என்பவருக்கும் முருகன் மகள் செல்வி (22) என்பவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் செல்வி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரைக்குடி…

Read more

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றம்.!!

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்துக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் சீட்டு வழங்க காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிவகங்கையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸில் இருந்து நீக்க…

Read more

இதுதான் நம்ம தமிழ்நாடு….! பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்துக்கள் சீர்வரிசை…!!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆலம்பட்டு – குருந்தம்பட்டு கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமையான ரஹ்மத் ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பலரும் கலந்து கொண்டார்கள். மேலும் மத…

Read more

லாரி மீது மினி வேன் மோதி கோர விபத்து…. உடல் நசுங்கி 3 பேர் பலி… 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடியில் இருந்து வந்த லாரி மீது அந்த வழியாக வந்த மினி வேன் நேருக்கு நேர் மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில்…

Read more

மாடு முட்டி இறந்தவர்களின் குடும்பத்திற்கு…. ரூ.3 லட்சம் வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன்…!!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சியில் கடந்த 17ம் தேதி மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே காளை முட்டி சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மணிமுத்து (35) மற்றும் 11 வயது சிறுவன் பாஸ்கரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே…

Read more

சிவகங்கையில் மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளை முட்டி மாடு பிடி வீரர் உயிரிழப்பு.!!

சிவகங்கை நடராஜபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளை முட்டி மாடு பிடி வீரர் உயிரிழந்துள்ளார். போட்டியில் பங்கேற்ற பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மாடுபிடி வீரர் பிரேம்குமார் உயிரிழந்தார்.

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தேவர் குருபூஜையை முன்னிட்டு இன்று அக்டோபர் 30ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், காளையார் கோவில் மற்றும் இளையான்குடி ஆகிய ஐந்து வட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பள்ளி கல்லூரிகள் இயங்காது.

Read more

இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

மருதுபாண்டியர் குருபூஜை வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தின் ஏழு வட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் சிவகங்கை, திருபுவனம், மானாமதுரை, காளையார் கோவில்,…

Read more

கனமழை…. விடுமுறை குறித்து கல்வி நிறுவனங்களே முடிவெடுக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

சிவகங்கை மாவட்டத்தில் கனமழை காரணமாக விடுமுறை குறித்து கல்வி நிறுவனங்கள் முடிவெடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை…

Read more

தமிழகத்தில் இன்று (அக்..14) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… கூடவே உதவி தொகையும் கிடைக்கும்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று அக்டோபர் 14ஆம்…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 14 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… கூடவே உதவித்தொகையும் கிடைக்கும்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வருகின்ற அக்டோபர் 14ஆம்…

Read more

கீழடி அருங்காட்சியகத்திற்கு இன்று விடுமுறை…!!

சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்திற்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் ஆஷா  அஜித் உத்தரவிட்டுள்ளார்.இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை ஒட்டி கீழடி அருங்காட்சியகம் வழியாக ஏராளமானோர் பரமக்குடி செல்வார் என்பதால் விடுமுறை விடப்பட்டுள்ளது. அருங்காட்சியம் வழியாக ஏராளமானோர் பரமக்குடி செல்வதால் போக்குவரத்து…

Read more

சிவகங்கையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி மற்றும் சிவகங்கையில் தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு வருகின்ற செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும்…

Read more

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் பலி..!!

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியில் மஞ்சுவிரட்டு போட்டியின் போது மாடு முட்டியதில் பார்வையாளர் மோகனம் மரணம் அடைந்தார். கோவில் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மோகனத்தை மாடு முட்டியது.

Read more

கபடி விளையாடிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்த 16 வயது வீரர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கபடி விளையாடும்போது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சை பகுதியில் கோவில் திருவிழாவை ஒட்டி கபடி போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் கலந்து கொண்ட 16 வயது சிறுவன் பிரதாப் விளையாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்துள்ளார்.…

Read more

BREAKING: அரசுப்பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதல்…. சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி..!!!

சிவகங்கை அருகே குயவன் வலசை என்ற இடத்தில் அரசுப்பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினர் மீது வழக்குப்பதிவு…. காரணம் என்ன…? அதிமுகவில் திடீர் பரபரப்பு….!!!

சிவகங்கையில் நேற்று அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதற்காக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ளதால் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் 35…

Read more

இளம் பெண் தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ் புதூர் அருகே ஒட்டப்பட்டி கிராமத்தில் சொக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் சின்னம்மாள் (20). இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சின்னமாளை அவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது.…

Read more

தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ஆனந்தா கல்லூரி இயற்பியல் துறை சார்பாக மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான இயற்பியல் சார்ந்த போட்டிகள் கல்லூரியின் முதல்வர் ஜான் வசந்தகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் ஜேசுராஜ் கே.கிறிஸ்டி…

Read more

“நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது”… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் வைத்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும்  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட மத்திய…

Read more

வேளாண் உழவர் உற்பத்தியாளர் விழிப்புணர்வு முகாம்… கலந்து கொண்ட உறுப்பினர்கள்…!!!!!

தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை – வேளாண் வணிகத்துறை, தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமாக்கல் திட்டம், நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம், தமிழ்நாடு வணிகத்துறை போன்றவை இணைந்து நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச  நடுநிலைப் பள்ளியில் வேளாண்…

Read more

செயல் அலுவலரை கண்டித்து …பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் திடீர் உள்ளிருப்பு போராட்டம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் தேர்வு நிலை பேரூராட்சியில் உள்ள தேரடி முதல் போலீஸ் லயன் தெரு மதுரை மண்டபம் சேலம் சாலை வரை பேவர் பிளாக் அமைக்க ஜி.கே வாசன் தனது வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.40 லட்சம் வழங்கினார். இந்நிலையில்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி முதியவரிடம் ரூ.2 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ஜெயம்கொண்ட விநாயகர் கோவில் தெருவில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்தார். இவர் வெளிநாட்டில்  வேலை பார்த்துவிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் அண்ணாமலை வீட்டில் இருந்தபடியே ஏதாவது வேலை பார்க்க…

Read more

பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் கல்லூரி மாணவிகள்… எங்கு தெரியுமா…??

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே அமராவதி புதூரில் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர்  கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி சாரதேஸ்வரி ஆசிரமம் யோகேஸ்வரி ஸ்ரீ…

Read more

வடமாநில தொழிலாளி தாக்குதல்… நான்கு பேர் கைது… பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் பீகாரைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகாரை சேர்ந்த சுரஸ் பியாஸ் குமார் அவரது நண்பர்கள் இரண்டு பேர் என மூன்று பேர் கடைவீதிக்கு சென்றுள்ளனர். அப்போது திருப்பத்தூர்…

Read more

பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பாரதி நகரில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி மரகதவல்லி. இந்த தம்பதியினரின் இரண்டாவது மகள் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில்  மாணவி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தம்பதி… காரணம் என்ன…? பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை அடுத்த தென்மாபட்டு கிராமத்தில் சின்னையா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பூஜை செய்வதில் அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் வெள்ளை கண்ணு என்பவருக்கு இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு…

Read more

24- ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, காரைக்குடியில் உள்ள கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 24-ஆம்…

Read more

அடக்கடவுளே… திருட வந்த வீட்டிலேயே படுத்து தூங்கிய திருடன்… கைது செய்த போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நடுவிக்கோட்டையில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது வீட்டின் வெளிக்கதவு திறந்திருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு வந்த வெங்கடேஷ் காவல்துறையினருக்கு…

Read more

சிவகங்கையில் வருகிற 17-ம் தனியார் வேலை வாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில்  சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் வருகிற…

Read more

மஞ்சு விரட்டை ஜல்லிக்கட்டு என மாற்ற கூடாது… கலெக்டரிடம் கோரிக்கை மனு..!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவி தொகை, இலவச வீட்டு மனை பட்டா, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும்…

Read more

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு… 15 -ஆம் தேதி முற்றுகைப் போராட்டம்… தமிழ்நாடு விவசாய சங்கம் அறிவிப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில்…

Read more

மத்திய ரிசர்வ் படை சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை… பின்னணி என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் ஆரிய பவன் நகரில்  நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜம்மு -காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் கடையில் உதவி சப் -இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சண்முகவள்ளி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நம்பிராஜன்…

Read more

சிவகங்கை புத்தகத் திருவிழா… புத்தக விற்பனை எத்தனை கோடி தெரியுமா…? கலெக்டர் வெளியிட்ட தகவல்..!!!!

சிவகங்கை மாவட்டத்தில் மன்னார் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா 11 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழா மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில்  மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்…

Read more

கழிவுநீர் கால்வாய் பணி… விரைந்து முடிக்க நகராட்சி தலைவர் அறிவுறுத்தல்….!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி நகராட்சி தலைவர் முத்துத்துரை நகரில் வளர்ச்சிப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் காரைக்குடியில் உள்ள சி.மெ தெருவில் கழிவுநீர் செல்வதற்காக கால்வாய் அமைப்பதற்கான பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனை நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர்…

Read more

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை கே.ஆர்.மகாலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்று உள்ளது. இந்த முகாமில் மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.அசோகன் தலைமை தாங்கியுள்ளார். கழக கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகு ராஜ்…

Read more

காளையர் கோவில் ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ராஜேஸ்வரி, கோவிந்தராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கூட்டத்தில் துணைத் தலைவர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, சத்யன் போன்றோர்…

Read more

கார் உரிமையாளருக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு… நடந்தது என்ன…? நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருணா நகரில் செந்தில் முருகப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015 -ஆம் ஆண்டு இவர் மதுரையில் உள்ள ஒரு  கார் ஷோரூமில் சொகுசு கார் ஒன்றை 40 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். அந்த…

Read more

எஸ்.புதூரில் இலவச மருத்துவ முகாம்… கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாபன், சந்திரா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன்…

Read more

குடியரசு தின விழா.. பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு…!!!!

சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று குடியரசு தின விழாவை முன்னிட்டு முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி பிரியா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். இந்த விழாவில் மாவட்ட கூடுதல் நீதிபதி சத்திய தாரா, தலைமை குற்றவியல் நீதித்துறை…

Read more

எஸ்.புதூர் வட்டாரத்தில் மானிய விலையில் மூலிகைச் செடிகள்… அதிகாரி வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மூலிகை செடிகள் தொகுப்பாக வழங்கப்படுகிறது. அதில் பத்து வகையான மூலிகை செடிகள் தலா இரண்டு…

Read more

வட்டார அளவிலான கலை இலக்கியப் போட்டி…. கலந்து கொண்ட மாணவர்கள்….!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூதக்கண்ணாடி கல்வி மையம் சார்பாக காரைக்குடி வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வைத்து வட்டார அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு நல்லாசிரியர் ஜெயம் கொண்டான் வரவேற்றுப் பேசியுள்ளார். மேலும் ஆடிட்டர் திருப்பதி போட்டிகளை தொடங்கி…

Read more

பொங்கல் விழா… அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகா கோட்டை கிராமத்தில் கருப்பர் சுவாமி கோவிலில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கோகுல கிருஷ்ணா யாதவா அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற இந்த விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அறக்கட்டளை…

Read more

கொடூரக்கொலை: 2 பெண்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல்… போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 55 பவுன் நகை சேர்த்து உதவி…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே இருக்கும் கண்ணங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கனகம் என்பவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். அவரின் மகன் பாலசுப்ரமணியம் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். கனகத்தின் மூத்த மகள் சாந்தி தாணிச்சாவூரணி கிராமத்தில் இருக்கின்றார்.…

Read more

“அந்த” இடத்தில் முதல் மரியாதை தர கூடாது…. மீறினால் கடும் எச்சரிக்கை…. மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு….!!!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை  தாக்கல் செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகா மல்லாகோட்டை என்ற கிராமத்தில் சன்டி வீரன்சுவாமி கோவில் மற்றும் பெரியகோட்டை முத்தையனார் கோவில் பிரசித்தி பெற்றது. அதன்படி இந்த கோவிலில்…

Read more

#BREAKING : கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது – ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு..!!

கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடைபிடிப்பதோ கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கோவிலினுள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிப்பது அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை…

Read more