“10-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 56 வயது நபர்”… வாழ்நாளில் மறக்க முடியாத தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரை அடுத்த கொத்தரி கிராமத்தில் வசித்து வந்தவர் பழனி (56). இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு கிராமத்திற்கு வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த கிராமத்தில்…

Read more

“20 வருஷமாக கொத்தடிமையாக இருந்த ஆந்திர நபர்”… தமிழ்நாட்டில் இப்படி ஒரு சம்பவமா…? பெரும் அதிர்ச்சி…!!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அப்பாராவ் என்பவர், தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளாக கொத்தடிமையாக வேலை செய்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ரயிலில் பயணித்தபோது தேநீர் குடிக்க ரயிலிலிருந்து இறங்கிய அப்பாராவ், தவறுதலாக இராமேஸ்வரம் ரயிலில் ஏறிவிட்டார். பின்னர் விவரம்…

Read more

11ம் பொதுத்தேர்வு அறையில்… லேப்டாப்பில் படம் பார்த்தபடியே வேலை செய்த தலைமை ஆசிரியர்… உடனே பாய்ந்தது ஆக்ஷன்…!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு மைய கண்காணிப்பாளராக திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான ஜெயக்குமார் என்பவர் வேலையில் இருந்துள்ளார். அவர் தேர்வு எழுதும் மாணவர்களை…

Read more

அம்மா, அப்பா இறந்த நிலையில் கூட தேர்வு அரசு தேர்வு எழுதிய மாணவ மாணவிகள்… உருக்கமான சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் பிரபாகரன். இவரது மகள் ரித்திகா. இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தேர்வு தொடங்கும் இரண்டு நாட்களுக்கு முன் ரித்திகாவின் தந்தை உயிரிழந்துள்ளார்.…

Read more

விசிக – வின் புல்லட் பேரணி…. பெண்கள் உட்பட 170 பேர் மீது வழக்குப்பதிவு…!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிராமத்தில் அய்யாசாமி என்ற பட்டியலின மாணவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் புல்லட் ஓட்டியதால் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆயுதங்களால் அவரைத் தாக்கினர். இதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ‘சமத்துவ புல்லட்…

Read more

நியூஸ் பேப்பரில் வடை கொடுத்த… கடைகளுக்கு ரூ.1000 விதித்த அதிகாரிகள்….!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேநீர் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் உணவுப் பொருட்களை செய்தித்தாள்களில் மடித்து பார்சல் தருவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின் பெயரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து செய்தித்தாள்களை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.1000…

Read more

“மேடையில் உற்சாகமாக நடனமாடிய நடன ஆசிரியர்”… நொடிப்பொழுதில் மரணம்… புத்தகத் திருவிழாவில் அதிர்ச்சி…!!!

சிவகங்கையில் புத்தக திருவிழா மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவின் போது தினசரி பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் நேற்று மாலை நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடன கலைஞர் மற்றும் நடன ஆசிரியரான ராஜேஷ்…

Read more

ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டிய நபர்.. விசாரணையில் கூறிய காரணம்… அதிர்ச்சியில் ரயில்வே காவல்துறை…!!

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் தண்டாயுதபாணி என்ற பயணி பயணித்துள்ளார். இவர் திடீரென ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக ரயில்வே காவல்துறைக்கு போலியான மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். இதனால் காவல்துறையினர் தண்டாயுத பாணியை கைது செய்துள்ளனர். இதன்பின் தண்டாயுதபாணியிடம்…

Read more

பட்டியலின ஜாதியில் பிறந்துட்டு புல்லட் பைக் ஓட்டுவியா…? கல்லூரி மாணவனின் கைகளை வெட்டிய கும்பல்… சிவகங்கையில் பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே மேலப்பிடவூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அய்யாசாமி என்ற வாலிபர் ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த வாலிபர் புல்லட் பைக் வைத்திருந்தார். இது அந்த…

Read more

சீனாவில் AI கருவிகளை உருவாக்குறாங்க…. ஆனா நீங்க?…. கொஞ்சமாச்சும் யோசிங்க…. காங்கிரஸ் எம்பி காந்தி சிதம்பரம் அட்வைஸ்…!!!

சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் எம்.பி-யாக காந்தி சிதம்பரம் உள்ளார். இவர் புதுக்கோட்டையில் உள்ள மக்களை சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, சீனாயில் AI கருவிகள் உருவாக்குகின்றனர். அது உலகத்தையே உலுக்குகிறது. ஆனால் நாம்…

Read more

பாம்பு கடிச்சு ஒரு மாசம் ஆச்சு…. உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே உள்ள பகுதியில் ஆதி ஈஸ்வரன் (12) என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விஷமுள்ள பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த சிறுவனை, அவரது…

Read more

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….? தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் – மாவட்ட ஆட்சியர்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று பெற்றோரும்…

Read more

“திமுக கூட்டணி”… யார் வந்தாலும் அசைக்க முடியாது… அடித்து சொல்லும் ப. சிதம்பரம்..!!

காரைக்குடியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தி.மு.க கட்சியின் கூட்டணியை உடைக்கவும், கலைக்கவும் நினைக்கிறார்கள். ஆனால் அது முடியாது. ஏனென்றால் தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி தான் மிகவும் வலிமையாக உள்ளது. வருகின்ற 2026 சட்டசபை…

Read more

தீபாவளியில் அரங்கேறிய சோகம்… விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நொடி பொழுதில் உயிரிழப்பு… கதறும் குடும்பத்தினர்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பச்சேரி கிராமத்தில் சுரேஷ், காவிரி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் சத்துமாவு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு கார்த்திக்(12) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து…

Read more

பகீர்..! “கை கால்களை உடைத்து சிறுமி கொடூர கொலை”… கிணற்றில் துர்நாற்றத்துடன் மிதந்த பிணம்… சிவகங்கையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!

சிவகங்கையில் உள்ள ஒரு பகுதியில் பாலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கரும்பு தோட்டம் ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று பாலுச்சாமி தனது தோட்டத்திற்கு நீர் பாசுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கிணற்றில் இருந்து  துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அவர்…

Read more

Breaking: இந்த மாவட்டத்தில் அக்.30-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை, சிவகங்கை, திருபுவனம், காளையார் கோவில், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகிற 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தி குருபூஜையை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படுவதாக தற்போது மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.…

Read more

“பிறந்து கொஞ்ச நேரம் தான் ஆகுது”.. வலியில் துடித்த குழந்தை… கொத்தனாரால் 18 வயசு தாய் செய்த கொடூரம்… பகீர்..!!

சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி பகுதி‌ உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு குழந்தை ஒன்று பயங்கரமாக அழுத  சத்தம் கேட்டது. இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை…

Read more

தூங்கி கொண்டிருந்த பெண்ணின் காதுகளை அறுத்த நபர்கள்… மீண்டும் அரங்கேறிய கொடூர சம்பவம்… அதிர்ச்சியில் மக்கள்…!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள முட்டாக்கட்டி பகுதியில் இரண்டு முறை முகமூடி கொள்ளையர்கள் செய்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன்முதலாக, ஜனவரி 19-ம் தேதி விவசாயி சின்னையா (58) மற்றும் அவரது மனைவி சரஸ்வதி…

Read more

ஒரு தலை காதல்… வீடு புகுந்து மாணவியை கொன்றுவிட்டு ‌ வாலிபர் தற்கொலை… சிவகங்கையில் பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ‌ மதகுப்பட்டி பகுதியில் மோனிஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு கலை கல்லூரியில் படித்து வந்தார். இந்த…

Read more

“கல்யாணம் முடிஞ்சு 12 நாள் தான் ஆகுது”…. மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் தவித்த கணவன்… வேதனையில் விபரீத முடிவு.‌‌!!

சிவகங்கை மாவட்டத்தில் திருமணம் செய்துகொண்டு 12 நாட்களே ஆன நிலையில், மனைவி மரணம் அடைந்ததின் காரணமாக, கணவர் தற்கொலைக்கு முயன்ற சோகமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 27 வயது முத்துமணி, தனது 30 வயது கணவர் ராமையாவுடன் கடந்த 18ம் தேதி…

Read more

தப்பியோடிய ஆண் நண்பர்… இரவில் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்… சிவகங்கை அருகே பரபரப்பு…!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் அவரது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்து கும்பல் ஒன்று அவர்களை நோட்டமிட்டு இளம் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தா ஆண் நண்பரை சரமாரியாக தாக்கினர். இதனால் அவர் பயத்தில்…

Read more

ஆசிரியரே இப்படி செய்யலாமா…? “நீண்ட நாட்களாக மாணவிகளுக்கு நடந்த கொடுமை”… சிவகங்கையில் பரபரப்பு…!!

சிவகங்கை மாவட்டத்தில் 56 வயது அரசு பள்ளி ஆசிரியர் மைக்கேல்ராஜ், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காவல்துறையினர் கைது செய்தனர். மாற்றுத் திறனாளியான மைக்கேல்ராஜ் நீண்ட காலமாக மாணவிகளுக்கு தொல்லை கொடுத்து வருவதாக, சில மாணவிகள் தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர்.…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி தாலுகா, மானாமதுரை, திருபுவனம் மற்றும் சிவகங்கை ஆகிய பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு செப். 11-ல் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது வருகிற செப்டம்பர் 11ஆம் தேதி இமானுவேல் சேகரன் குருபூஜை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்திற்கு செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை…

Read more

மஞ்சுவிரட்டு போட்டி…. காளை மாடு முட்டியதில் வாலிபர் பரிதாப பலி… சிவகங்கையில் அதிர்ச்சி…!!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சூரக்குடி எனும் பகுதியில் வடமாடு மஞ்சுவிரட்டும் போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் திண்டுக்கல், தஞ்சாவூர், மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளை மாடுகளை வாகனங்கள் மூலம் அழைத்து வந்து பங்கேற்க செய்தனர். இந்த மஞ்சுவிரட்டில்…

Read more

மகளுக்கு வீடு கட்ட இடம்…. கோபத்தில் தகராறு செய்த மூத்த மகன்…. அடித்தே கொன்ற தந்தை-தம்பி…. பெரும் அதிர்ச்சி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுமருதூர் கிராமத்தில் விவசாயி கண்ணையா(60 ) வசித்து வந்தார். இவருக்கு சுரேஷ்(30), ரமேஷ் (27) என்று 2 மகன்களும், கார்த்திகை செல்வி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கண்ணையா தனது மகள் கார்த்திகை செல்வி வீடு கட்டுவதற்காக…

Read more

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்….நொடியில் பறிபோன உயிர்…!!

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி அருகே அச்சரம்பட்டி என்னும் கிராமம் உள்ளது. இங்கு  ஜெகன் என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் கீழச்சிவல்பட்டிலிருந்து இளையாத்தங்குடி செல்லும் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் நேற்று சென்றுள்ளார். அப்போது  அதே சாலையில் எதிரே வந்த ஒரு இருசக்கர…

Read more

இரவோடு இரவாக வெட்டி கொலை செய்யப்பட்ட அண்ணன், தம்பி…. பின்னணி என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பக்கத்தில் உள்ள நாச்சிகுளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயசூர்யா மற்றும் சுபாஷ். அண்ணன் தம்பியான இவர்கள் இருவரையும் மர்ம கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவத்தை நேரில்…

Read more

என்னப்பா சொல்றீங்க…! அம்மனுக்கு ஆதார் கார்டா…? வித்தியாசமான முடிவெடுத்த கிராம் மக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் கோயில் திருவிழாவை முன்னிட்டு அந்த கிராம மக்கள் அம்மனுக்கு ஆதார் வடிவில் பேனர் ஒன்றை அடித்து வழிபாடு நடத்தி உள்ளார்கள். பொம்மனம்பட்டி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கோவில் காளியம்மன், பகவதி அம்மன்…

Read more

உஷார்…! ஹெட் போன் பயன்படுத்தியபோது…. வெடித்ததில் கிழிந்து போன காது…!!

நம்மில் பலரும் ஹெட் ஃபோன்களை பயன்படுத்திக்கொண்டு பாடல் கேட்பது, படம் பார்ப்பது என  நீண்ட நேரம் பயன்படுத்துவதை பழக்கமாக வைத்திருப்போம். காதில் மாட்டிக்கொண்டே பாட்டை கேட்டுக்கொண்டே இருப்பது வழக்கம். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ப்ளூடூத் ஹெட் போன் போட்டுகொண்டு…

Read more

6 மாத குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலை…. சிவகங்கையில் பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டம் வலையப்பட்டி பகுதியில் முருகன்-அழகு மீனா (34) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் வேதா ஸ்ரீ என்ற 6 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தைக்கு கடந்த 4…

Read more

கட்டைப் பையில் 4 மாத குழந்தை…. கொன்று புதைத்து நாடகமாடிய குடும்பம்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!!

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி நாட்டார் குடி கிராமத்தில் சந்திரசேகர் மற்றும் முருகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். சந்திரசேகர் கோயம்புத்தூரில் பேக்கரி ஒன்றில் வேலை…

Read more

இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை…. 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்…. சிவகங்கையில் பயங்கரம்…!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவருடைய மகன் நிதிஷ். 24 வயதான இவரை நேற்று இரவு ஆறு பேர் கொண்ட கும்பல் சராசரியாக அறிவாளால் வெட்டிவிட்டு சென்றது. இதில் பலத்த காயமடைந்த நிதிஷ் அங்கேயே சரிந்து விழுந்தார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள்…

Read more

“எங்க அக்காவே செத்துட்டா” உனக்கு 2-ஆவது கல்யாணம் கேக்குதா…? தம்பியின் கொடூர செயல்…!!

சிவகங்கை மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய், இவர் நான்கு வருடங்களுக்கு முன்பாக பவித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக பவித்ரா 2 வருடங்களுக்கு முன்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து விஜய்…

Read more

“இறந்து போன மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா”…. அளவு கடந்த பாசத்தால் ஒரு தாயின் நெகிழ்ச்சி செயல்…!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் பாலகிருஷ்ணன்-ராக்கு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய ஒரே மகள் பாண்டிச்செல்வி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த சிறுமிக்கு 8 வயது இருக்கும் போது உடல் நலக்குறைவினால் இறந்துவிட்டார். இந்நிலையில் இறந்து போன சிறுமிக்கு…

Read more

“மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”… தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முருகன் (62) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்போது பள்ளியில் படித்த 4 மற்றும் 5-ம் வகுப்பு…

Read more

பள்ளிக்குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை…. தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை…!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பெரிய நரிக்கோட்டை என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக கடந்த 2015ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். அப்போது அந்த பள்ளியில் படித்த 4வது 5வது படித்த…

Read more

“மனைவியை உயிரோடு எரித்துவிட்டு கணவரும் தீயில் கருகி தற்கொலை… மகனும் பலியான விபரீதம்…. சிவகங்கையில் அதிர்ச்சி..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தங்கராஜ் (58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளி. இவருக்கு லதா (50) என்ற மனைவியும், நவீன் (32), ராஜேஷ் என்ற மகன்களும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில்…

Read more

5 ஆண்டுகளாக பெண் சிசுக்களை… கருவிலேயே கலைத்த செவிலியர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சிவகங்கையைச் சேர்ந்த காயத்ரி என்பவர் தன்னுடைய கருவில் உள்ளது பெண் குழந்தை என்பதை ஓய்வு பெற்ற அரசு செவிலியர் மூலம் அறிந்து கொண்டு கருக்கலைப்பு செய்துள்ளார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது அவர் கருக்கலைப்பு செய்தது தெரிய…

Read more

திருமணமான 45 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை… விசாரணையில் சிக்கிய பரபரப்பு கடிதம்…!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இழுப்பங்குடியை சேர்ந்த மாரி (29) என்பவருக்கும் முருகன் மகள் செல்வி (22) என்பவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் செல்வி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரைக்குடி…

Read more

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றம்.!!

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்துக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் சீட்டு வழங்க காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிவகங்கையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸில் இருந்து நீக்க…

Read more

இதுதான் நம்ம தமிழ்நாடு….! பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்துக்கள் சீர்வரிசை…!!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆலம்பட்டு – குருந்தம்பட்டு கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமையான ரஹ்மத் ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பலரும் கலந்து கொண்டார்கள். மேலும் மத…

Read more

லாரி மீது மினி வேன் மோதி கோர விபத்து…. உடல் நசுங்கி 3 பேர் பலி… 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடியில் இருந்து வந்த லாரி மீது அந்த வழியாக வந்த மினி வேன் நேருக்கு நேர் மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில்…

Read more

மாடு முட்டி இறந்தவர்களின் குடும்பத்திற்கு…. ரூ.3 லட்சம் வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன்…!!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சியில் கடந்த 17ம் தேதி மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே காளை முட்டி சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மணிமுத்து (35) மற்றும் 11 வயது சிறுவன் பாஸ்கரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே…

Read more

சிவகங்கையில் மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளை முட்டி மாடு பிடி வீரர் உயிரிழப்பு.!!

சிவகங்கை நடராஜபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளை முட்டி மாடு பிடி வீரர் உயிரிழந்துள்ளார். போட்டியில் பங்கேற்ற பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மாடுபிடி வீரர் பிரேம்குமார் உயிரிழந்தார்.

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தேவர் குருபூஜையை முன்னிட்டு இன்று அக்டோபர் 30ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், காளையார் கோவில் மற்றும் இளையான்குடி ஆகிய ஐந்து வட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பள்ளி கல்லூரிகள் இயங்காது.

Read more

இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

மருதுபாண்டியர் குருபூஜை வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தின் ஏழு வட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் சிவகங்கை, திருபுவனம், மானாமதுரை, காளையார் கோவில்,…

Read more

கனமழை…. விடுமுறை குறித்து கல்வி நிறுவனங்களே முடிவெடுக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

சிவகங்கை மாவட்டத்தில் கனமழை காரணமாக விடுமுறை குறித்து கல்வி நிறுவனங்கள் முடிவெடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை…

Read more

தமிழகத்தில் இன்று (அக்..14) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… கூடவே உதவி தொகையும் கிடைக்கும்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று அக்டோபர் 14ஆம்…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 14 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… கூடவே உதவித்தொகையும் கிடைக்கும்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வருகின்ற அக்டோபர் 14ஆம்…

Read more

Other Story