குப்பை போடுவதில் வாக்குவாதம்…. மாறி மாறி தாக்கி கொண்டதில் ஒருவர் பலி…. அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் நிதின் நகரில், குப்பை கொட்டியதை மையமாகக் கொண்டு அண்டை வீட்டுக்காரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது. சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் அனில் மஹோர் என்பவர் உயிரிழந்தார். நரேந்திர யாதவ் தனது வீட்டின் அருகே குப்பைகளை வீசியதாக…

Read more

“பசிபிக் பெருங்கடலின் அடியில் அதிசயம்”… மண்ணை அள்ளி வீசி சண்டை போட்டுக் கொண்ட மீன்கள்… பக்கத்து வீட்டுக்காரங்களே மிஞ்சிடுவாங்க போல… வைரல் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆழ்கடலில் மீன்களுக்கிடையே நடந்த சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. அதாவது பசுபிக் பெருங்கடலின் அடியில் 2…

Read more

“ரயிலில் குடுமிப்பிடி சண்டை போடும் பெண்கள்”… அவங்களுக்கு இதே வேலையா போச்சு… வீடியோவை பார்த்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அந்த வகையில் மும்பை லோக்கல் ரயிலில் நடந்த ஒரு பிரச்சனை குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில்  பெண்களுக்கு இடையே பிரச்சனைகள் நடக்கும் ரயிலா இது?…

Read more

தடால் புடாலாக விருந்து… “தண்ணீரில் தொடங்கி தகராறில் முடிந்த திருமணம்” இறுதியில் எதிர்பாராத திருப்பம் ..!!

கர்நாடக மாநிலம் ஜகல்பூரில் மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக  முந்தைய நாள் அதாவது சனிக்கிழமை இரவு நேரத்தில் வரவேற்பு…

Read more

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு…. பட்டப்பகலில் கத்தியால் குத்தி கொலை…. பதற வைக்கும் சிசிடிவி வீடியோ….!!!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் வினோத் ரத்தோர் (35) என்பவர் வசித்து வருந்துள்ளார். இவர் நேற்று தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, பிரமோத் சாய் யாதவ்(29) என்பவரை சந்தித்துள்ளார். இவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். திடீரென இவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம்…

Read more

வாடா வா மோதி பார்க்கலாம்…? யாருக்கு பலம் அதிகம்… துணிச்சலாக ஹைனாவுடன் மோதிய கழுதை.. வீடியோ வைரல்..!!

மிகவும் ஆச்சரியமான வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கழுதைக்கும், ஹைனா மிருகத்துக்கும் இடையே போராட்டம் நடக்கிறது. அந்த போராட்டத்தில் கழுதை தனது வாய்மூலம் ஹைனா மிருகத்தை பிடித்து, அதை இழுத்துக் கொண்டு செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது.…

Read more

மோதிப் பார்க்கலாம் வாரீயா…? “பயங்கரமாக சண்டை போட்ட கீரி”… வசமாக சிக்கிக்கொண்ட பாம்பு…‌ பதற வைக்கும் பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில், ஒரு கீரி (கீரி) ஒரு நீண்ட நாகப்பாம்பை கொடூரமாக தாக்கும் காட்சிகள் உள்ளன. கீரியின் தாக்குதலால் பாம்பு திணறி போய்விடும் போது, கீரி அதன் தலையை கவ்வி, இறுதியில் பாம்பை கொல்லும் காட்சி…

Read more

கல்யாணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகல….அதுக்குள்ள புது மாப்பிள்ளைக்கு நடந்த சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டம்  சக்கரவல்லூர் என்னும் கிராமத்தில் ஷாருக்கான்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது. அதன் பின் திருமணமான நாளிலிருந்து கணவன் மனைவிக்கு  இடையே…

Read more

ஐபோனால் வந்த வினை… திடீரென வெடித்த சண்டை… கோபத்தில் 8 வயது தங்கையை கொன்ற 12 வயது சிறுமி…!!!

அமெரிக்காவில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 8 மற்றும் 12 வயதில் இரு மகள்கள் இருக்கிறார்கள். இவர்களை தாயார் அழைத்துக் கொண்டு விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஐபோனுக்காக சகோதரிகள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த…

Read more

இது ஒரு குத்தமா?… மணமேடையில் மணமகளுக்கு முத்தம் கொடுத்த மணமகன்… பின்னர் நடந்தது என்ன தெரியுமா….???

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஹாபூர் டெஹாட் பகுதியில் உள்ள அசோக் நகரில் திருமண விழாவின்போது ஏற்பட்ட மோதல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாலை மாற்றிக் கொள்ளும் போது மணமகன் மணமகளுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த…

Read more

அடக்கடவுளே…! உள்ளாடை திருடிய விவகாரம்: 20 பேர் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உள்ளாடை திருடிய விவகாரத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் 30 வயது பெண் ஒருவரின் உள்ளாடை காணாமல் போயுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் சிசிடிவி கேமராவை ஆராய்ந்துள்ளனர். அப்போது உள்ளாடையை பக்கத்துக்கு வீட்டு பெண்…

Read more

என்னப்பா நடக்குது இங்க!…. பிளே ஸ்கூலில் ஒரு குழந்தையை கொடூரமாக தாக்கும் மற்றொரு குழந்தை…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!!!

ஒரு பிளே ஸ்கூலில் இருக்கும் குழந்தை அங்கிருக்கும் மற்றொரு குழந்தையை திரும்ப திரும்ப அடிக்கும் சிசிடிவி வீடியோவானது சில நாட்களாக இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் குழந்தைகளை கவனிக்க ஆளே இல்லாத அந்த வகுப்பறையில், 1 குழந்தை மற்றொரு…

Read more

என்னமா இப்படி பண்றீங்களேமா?…. மெட்ரோவில் சண்டைபோடும் பெண்கள்…. வெளியான வீடியோ….!!!!

மெட்ரோ ரயிலில் இரண்டு பெண்கள் சண்டைபோடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லி மெட்ரோவில் 2 பெண்கள் ஒருவரையொருவர் துஷ்பிரயோகம் செய்வதை வீடியோவில் காண முடிகிறது. இதில் ஒரு பெண் பெப்பர் ஸ்பிரேயை எடுத்து இதனை உன் முகத்தில் அடித்துவிடுவேன் என…

Read more

“கோபத்தில் விஜய்யை படிக்கட்டில் இழுத்துச் சென்ற எஸ்ஏசி”…. காரணம் என்ன…? அதிர்ச்சி தகவலை சொன்ன இயக்குனர் சங்கர்…!!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றாலே அது சங்கர்தான். தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் பிரம்மாண்டத்தை காண்பிக்க தவற மாட்டார். இந்நிலையில் இயக்குனர் சங்கர் ஒரு பேட்டியில் நடிகர் விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்‌.ஏ சந்திரசேகருக்கும் இடையேயான சண்டை குறித்து பேசி உள்ளார்.…

Read more

“டெல்லி மேயர் தேர்தல்”…. கொடூரமான முறையில் தாக்கி கொண்ட பெண் கவுன்சிலர்கள்…. பதற வைக்கும் வீடியோ…!!!

டெல்லியில் மாநகராட்சி மேயர் தேர்தல் நடைபெற்ற நிலையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஷெல்லி ஓப்ராய் மொத்தமுள்ள 260 வாக்குகளில் 150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ரேகா குப்தாவுக்கு 116 வாக்குகள் கிடைத்தது. இதைத்தொடர்ந்து…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… சில்வர் குடத்துக்காக அடித்துக் கொண்ட பெண்கள்… பெரும் பரபரப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பாக போட்டியிடும் இ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து மக்களவை உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார். இந்த கூட்டத்திற்கு வரும் பெண்களுக்கு சில்வர் குடம் மற்றும் தட்டு பரிசாக வழங்கப்படுவதாக கூறி அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் கூட்டத்திற்கு…

Read more

அடப்பாவி!… கணவன்-மனைவி சண்டை…. கோபத்தில் இப்படியா பண்ணுவாங்க?…. பரபரப்பு சம்பவம்….!!!!!

வடக்கு டெல்லி, ஜஹாங்கிர்பூர் பகுதியில் வசித்து வரும் சேத்ராமுக்கு, மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பின் திருப்புளியால் மனைவியின் உடலில் பல இடங்களில் குத்தி கொடுமைப்படுத்திய சேத்ராம், அந்தரங்க…

Read more

பழிக்கு பழி…. சண்டையில் கணவன் கழுத்தை அறுத்த மனைவி…. பின் நடந்த சம்பவம்…..!!!!

ஆந்திர மாநிலத்தில் தம்பதியினர் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் மனைவியின் கழுத்தை கணவர் அறுத்துள்ளார். இதனால் காயமடைந்த மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் மீண்டும் கணவர்-மனைவி இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது…

Read more

Other Story