செத்தாலும் உதயசூரியனில் போட்டியிட மாட்டேன்… துரை வைகோ கண்ணீர் மல்க பேச்சு….!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் திருச்சியில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நேரு உள்ளிட்ட திமுக அமைச்சர்களின் முன்னிலையிலேயே,…

Read more

ICU-வில் பிரபல நடிகர்…. கண்ணீரில் தமிழ் திரையுலகம்….!!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சேஷு தற்போது ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக நடிகர் S.VE. சேகர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ICU- வில் உள்ள சேஷுக்கு மருத்துவ உதவிக்கு பணம் தேவைப்படுவதாக…

Read more

என் மனைவியை இழந்து தவிப்பது போல நீங்களும்…. மேடையில் அழுத அமைச்சர் சி.வெ.கணேசன்..!!!

நெய்வேலி அருகே கணவனை இழந்த 2000 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார். அப்போது அவர், எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பார் எனது மனைவி, என அவரை நினைத்து கண்ணீர் வடித்தார். நான் என்னுடைய…

Read more

மேடையில் கண்ணீர் சிந்திய திமுக அமைச்சர்… என்ன காரணம் தெரியுமா…??

புறம்போக்கு என்ற வார்த்தையின் வலி தனக்கு நன்றாக தெரியும் என்று அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்துள்ளார். புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பட்டா இல்லாத இடத்தில் வசிப்பவர்களின் நிலத்தை குறிப்பிட புறம்போக்கு…

Read more

திடீரென கண்ணீர் விட்டு கதறி அழுத பிக்பாஸ் தனலட்சுமி…. வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் தனலட்சுமி. மக்களின் ஆதரவால் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற இவர் தன்னுடைய ஆளுமையை வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியையும்…

Read more

சூப்பர் சிங்கரில் கண்ணீர் விட்டு அழுத டிடி… என்ன காரணம்?…. வைரலாகும் வீடியோ…!!!

சின்னத்திரையில் தொகுப்பாளராக வளம் வந்து ஏராளமான ரசிகர்களை கொள்ளையடித்தவர் தான் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நிலையில் தனது நீண்ட கால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடத்திற்குள் இருவரும் விவாகரத்து…

Read more

இனி தமிழகம் வர மாட்டேன்.. கண்ணீருடன் கிளம்பினார்…!!!!

சீமானுடன் தொலைபேசியில் பேசிய பிறகு தன்னுடைய பாலியல் புகாரை திரும்பப்பெற்றேன் இந்த போராட்டத்தில் சீமானை வெற்றி பெற்றார் என்று நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். இவ்வளவு பிரச்சனைக்கும் முக்கிய காரணம் வீரலட்சுமி தான்.. அவரால் மனரீதியாக மிகுந்த வேதனை அடைந்தேன் என விரக்தியுடன்…

Read more

மாரிமுத்துவின் நிறைவேறாத ஆசை இதுவும் ஒன்று… கலங்கும் ரசிகர்கள்….!!!

மறைந்த நடிகர் மாரிமுத்து ஆசை ஆசையாக தனது கனவு வீட்டை கட்டி வந்துள்ளார். வீட்டு வேலைகள் அனைத்தும் முடிந்ததும் அடுத்த மாதம் கிரகப்பிரவேசம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் வீட்டிற்கு மனைவி பெயர் மலர் என்பதை வைப்பேன் என ஒரு பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.…

Read more

விளை நிலத்தில் கால்வாய் தோண்டுவதை பார்த்து கண்ணீர் வந்தது…. உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை…!!!

விளை நிலத்தில் கால்வாய் தோண்டும் பணியை பார்த்து கண்ணீர் வந்ததாக உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் (NLC) நிர்வாகம் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நிலங்களை கையகப் படுத்தி வருகிறது. இதற்காக இரு தினங்களுக்கு முன் முழுதாக விளைந்திருந்த…

Read more

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் செய்த செயல்…. கண்கலங்கிய பிரபல இயக்குனர்…. வைரலாகும் பதிவு….!!!!

தமிழ் திரையுலகில் “ரோஜா” திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என உலகளவில் பிரபலமானவர். இப்போது இவர் இசைக்கு மயங்காத ரசிகர்கள் இல்லை என கூறும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான்…

Read more

BREAKING: ஆவேசமாக பேசி கண்கலங்கிய குஷ்பூ…!!!

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, குஷ்புவை மிக இழிவான வார்த்தைகளை கூறி விமர்சித்தார். இதுகுறித்து பேசிய குஷ்பு, “கலைஞர் கால திமுக வேறு, பெண்களை இழிவாக பேசுவதுதான் இப்போதைய ஸ்டாலின் திமுக. இப்படி பேசுவதற்காகவே திமுக சிலருக்கு தீணி போட்டு வளர்க்கிறது.…

Read more

தளபதி வீட்டு வாசலில் கண்ணீர் விட்டு கதறிய ரசிகை…. என்னவாக இருக்கும்?…..!!!!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவரது நடிப்பில் இப்போது லியோ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் சூட்டிங் இப்போது சென்னையில் நடந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், கவுதம்…

Read more

“அந்த வேதனையில் இருந்து நான் இன்னும் மீண்டு வரவில்லை?”…. சமந்தா உருக்கம்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா அவ்வப்போது நாகசைதன்யாவை விவாகரத்து செய்துகொண்ட நாட்களை நினைவுப்படுத்தி பேசி வருகிறார். இப்போது சாகுந்தலம் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் விவாகரத்து செய்து கொண்ட போது உங்களுக்கு எதிராக வந்த விமர்சனங்கள் பற்றி சொல்லுங்கள்…

Read more

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கண்கலங்கிய பிரியங்கா…. காரணம் இதுதான்?…. வெளியான தகவல்….!!!!

தற்போது விஜய் டிவி எனில் பிரியங்காவும், அவரது சிரிப்பும் தான் மக்களுக்கு நியாபகம் வருகிறது. அந்த அளவுக்கு இத்தொலைக்காட்சியில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதன்படி சூப்பர் சிங்கர், ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா என 2 நிகழ்ச்சிகளையும் தொகுத்து…

Read more

சகோதரி மகளுக்கு நிச்சயத்தார்த்தம்… மேடையில் கண்கலங்கிய சீமான்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

தன் சகோதரியின் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மேடையிலேயே கண்கலங்கிய சம்பவமானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீமான் சகோதரி மகளான கயல் விழியின் நிச்சயதார்த்த விழா சிவகங்கையில்  நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற…

Read more

நான் சினிமாவை நேசிக்கிறேன்!… அதன் மீதான காதலை நான் இழக்கவில்லை…. கண்ணீர் விட்டு மனம் உருகிய சமந்தா….!!!!

நடிகை சமந்தா, தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, சென்ற 4 மாதங்களாக எந்த சூட்டிங்கிலும் பங்கேற்காமல் சிகிச்கையில் இருந்து வந்தார். இதற்கிடையில் அவரது யசோதா படம் ரிலீஸ் ஆனபோது மட்டும் இரண்டு பேட்டிகளை கொடுத்திருந்தார். அவற்றில், கடந்த சில மாதங்கள் தான்…

Read more