மறைந்த நடிகர் மாரிமுத்து ஆசை ஆசையாக தனது கனவு வீட்டை கட்டி வந்துள்ளார். வீட்டு வேலைகள் அனைத்தும் முடிந்ததும் அடுத்த மாதம் கிரகப்பிரவேசம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் வீட்டிற்கு மனைவி பெயர் மலர் என்பதை வைப்பேன் என ஒரு பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார். தனது வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி என மூவரையும் வைத்து தனது கனவு வீட்டை திறக்க வேண்டும் என்றும் அவர் ஆசைப்பட்டு உள்ளார். இது பற்றி நடிகர் மாரிமுத்து தன்னிடம் கூறி இருப்பதாக நடிகர் ராமமூர்த்தி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மாரிமுத்துவின் நிறைவேறாத ஆசை இதுவும் ஒன்று… கலங்கும் ரசிகர்கள்….!!!
Related Posts
இதற்காகத்தான் சூர்யாவை திருமணம் செய்துகொண்டேன்…. உண்மையை உடைத்த ஜோதிகா…!!
சூர்யா தான் விரும்பும் விஷயத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் குணம் கொண்டவர்; அந்த குணத்திற்காகத்தான் அவரைத் திருமணம் செய்துகொண்டேன் என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார். யூடியூப் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், 11 “எனக்காக, குழந்தைகளுக்காக, நடிப்பிற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர் சூர்யா.…
Read moreநடிகர் ராமராஜனின் சகோதரி காலமானார்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!
நடிகர் ராமராஜனின் சகோதரி இன்று காலமானார். இது திரைத்துறை வட்டாரத்திலும், ராமராஜன் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடன்பிறந்த மூத்த சகோதரி புஷ்பவதி (75) இன்று மாலை மதுரை அருகே சொந்த ஊரான மேலூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.…
Read more