மறைந்த நடிகர் மாரிமுத்து ஆசை ஆசையாக தனது கனவு வீட்டை கட்டி வந்துள்ளார். வீட்டு வேலைகள் அனைத்தும் முடிந்ததும் அடுத்த மாதம் கிரகப்பிரவேசம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் வீட்டிற்கு மனைவி பெயர் மலர் என்பதை வைப்பேன் என ஒரு பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார். தனது வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி என மூவரையும் வைத்து தனது கனவு வீட்டை திறக்க வேண்டும் என்றும் அவர் ஆசைப்பட்டு உள்ளார். இது பற்றி நடிகர் மாரிமுத்து தன்னிடம் கூறி இருப்பதாக நடிகர் ராமமூர்த்தி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மாரிமுத்துவின் நிறைவேறாத ஆசை இதுவும் ஒன்று… கலங்கும் ரசிகர்கள்….!!!
Related Posts
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கிறேனா….? நடிகர் சத்யராஜ் அதிரடி விளக்கம்…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியான நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சத்யராஜ் அவருடைய கருத்துக்களை கூறாத மேடைகளே…
Read moreஎனக்கு முடி கொட்டியதற்கு காரணம் கே.எஸ். ரவிக்குமார் தான்…. பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகர் சத்யராஜ்…!!!
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் சத்யராஜ். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் அவர் பிஸியான நடிகராக வலம் வருகிறார். இவர் நடிகர் வசந்த்…
Read more