சீமானுடன் தொலைபேசியில் பேசிய பிறகு தன்னுடைய பாலியல் புகாரை திரும்பப்பெற்றேன் இந்த போராட்டத்தில் சீமானை வெற்றி பெற்றார் என்று நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். இவ்வளவு பிரச்சனைக்கும் முக்கிய காரணம் வீரலட்சுமி தான்.. அவரால் மனரீதியாக மிகுந்த வேதனை அடைந்தேன் என விரக்தியுடன் கூடிய விஜயலட்சுமி பெங்களூரு செல்கிறேன் இனி தமிழ்நாட்டிற்கு வர மாட்டேன் என்று கண்ணீருடன் கிளம்பினார்.