தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் திருச்சியில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நேரு உள்ளிட்ட திமுக அமைச்சர்களின் முன்னிலையிலேயே, செத்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டேன், சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என துரை வைகோ கண்ணீர் மல்க பேசினார். ஆனால் சின்னத்தை மாற்றி நிற்க முடியாது. அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அரசியலில் நுழைந்தேன் என தெரிவித்தார்.
செத்தாலும் உதயசூரியனில் போட்டியிட மாட்டேன்… துரை வைகோ கண்ணீர் மல்க பேச்சு….!!!
Related Posts
உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்…. குறைந்த கட்டணத்தில் சுற்றிப்பார்க்கலாம்…!!
உதகையில் சுற்றுலா பேருந்து மூலம் குறைந்த விலையில் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்று பேருந்தின் சிறப்பு அம்சங்கள். மேற்கண்ட கட்டணத்தை செலுத்தி பயண அட்டை பெரும் சுற்றுலா பயணிகள் மேற்கண்ட சுற்றுலா தலங்களில் தாங்கள் விரும்பும் நேரம் வரை…
Read moreஇவர்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை…. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
அரசு பேருந்தில் வருபவர்கள் E-PASS பெற தேவையில்லை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மே 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வெளிமாநில, வெளி மாவட்ட மக்களுக்கு E-PASS கட்டாயம் என கூறியுள்ளார். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும்…
Read more