தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் திருச்சியில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நேரு உள்ளிட்ட திமுக அமைச்சர்களின் முன்னிலையிலேயே, செத்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டேன், சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என துரை வைகோ கண்ணீர் மல்க பேசினார். ஆனால் சின்னத்தை மாற்றி நிற்க முடியாது. அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அரசியலில் நுழைந்தேன் என தெரிவித்தார்.
செத்தாலும் உதயசூரியனில் போட்டியிட மாட்டேன்… துரை வைகோ கண்ணீர் மல்க பேச்சு….!!!
Related Posts
தமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read moreBREAKING: நாகை மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு….!!!
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ் அண்மையில் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும் எம்பி ஒருவர் தனது பதவி காலத்தில்…
Read more