ஏர்போர்ட்டில் கடத்தல்… 500 அரிய வகை ஆமைகள் உயிருடன் பறிமுதல்… 2 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அரிய வகை ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதாவது ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த அரிய வகை ஆமைகள் மற்றும் சிவப்பு நிற காதுகள் கொண்ட…

Read more

“வீட்டில் சிறை வைக்கப்பட்ட பள்ளி மாணவி”… வாலிபர்களின் வெறிச்செயல்… பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பாக பள்ளிக்கு சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதுதொடர்பாக எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அந்த…

Read more

துப்பாக்கி முனையில் மாணவருக்கு மிரட்டல்… சுற்றி வளைத்த பொதுமக்கள்… விசாரணையில் வெளிவந்த லவ் மேட்டர்…!!!

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோகன். இவர் சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் ஆர்த்தோ முதுநிலை படிப்பு படித்து வருகிறார். இவர் விடுதியில் தங்கி படித்து வரும் நிலையில் நேற்று வகுப்பு முடிந்தவுடன் வழக்கம் போல் விடுதிக்கு சென்றுள்ளார். இவர் சென்ட்ரல்…

Read more

ஷாக்..! குழந்தையை கடத்தி விற்க முயன்ற கும்பல்… 4 மணி நேரத்தில் இருவரை தட்டி தூக்கிய போலீஸ்…. சென்னை சென்ட்ரலில் அதிர்ச்சி..!!!

சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் நேற்று மதியம் 1:30 மணி அளவில் குழந்தை ஒன்று கடத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின் குழந்தையை இருவர் கடத்தியுள்ளனர். நேற்று மதியம் 1.30 மணி அளவில் குழந்தை கடத்தப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணையில்…

Read more

“பிரபல நடிகர் ஷாருக்கான் வீட்டில் அத்துமீறி நுழைந்த இருவர் கைது”…. போலீஸ் அதிரடி…!!

பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடித்த பதான் திரைப்படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.…

Read more

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு : கைதான 2 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.!!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான 2 பேரையும் ஏழு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கவியரசன் உத்தரவிட்டுள்ளார்.. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி அதிகாலை தொடர்ந்து 4 ஏடிஎம்களில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு,…

Read more

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை : மேலும் 2 பேரை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்.!!

கர்நாடக மாநிலம் கோலாரில் பதுங்கியிருந்த குர்திஸ் பாஷா மற்றும் அஷ்ரப் ஆகியோரை கைது செய்தது தனிப்படை போலீஸ்.. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நள்ளிரவு தொடர்ந்து அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளை அடித்து, அதிலிருந்து 73 லட்சம் ரூபாயை மர்ம…

Read more

உச்சகட்ட கொடூரம்…! மாணவிக்கு கட்டாயமாக மது கொடுத்து பாலியல் பலாத்காரம்…. நண்பர்களின் வெறிச்செயல்….!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் நரசிங் மாணவி ஒருவர் வசித்து வரும் நிலையில் அந்த மாணவி ஒரு வாலிபருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த வாலிபரின் நண்பர் ஒருவரும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் மூவரும் அடிக்கடி சந்தித்து பேசிய நிலையில்…

Read more

Other Story