ஏர்போர்ட்டில் கடத்தல்… 500 அரிய வகை ஆமைகள் உயிருடன் பறிமுதல்… 2 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!
சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அரிய வகை ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதாவது ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த அரிய வகை ஆமைகள் மற்றும் சிவப்பு நிற காதுகள் கொண்ட…
Read more