விளவங்கோடு இடைத்தேர்தல்…. காங்கிரஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயதரணி, கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்ததுடன் தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்ததால் மக்களவை தேர்தலுடன், விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடக்கிறது. இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிர்வாகிகளை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை…

Read more

தமிழகத்தில் தேர்தலுக்கு பின் மீண்டும் தேர்தல்?….வெளியான தகவல்…!!

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவர் மறைந்ததால் தற்போது விக்கிரவாண்டி தொகுதியில் காலியாகிவிட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பின்பு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும். ஆனால் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன்…

Read more

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நந்தினி போட்டி.!!

பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருவள்ளூர் – பொன் பாலகணபதி, சென்னை வடக்கு – பால் கனகராஜ் திருவண்ணாமலை – அஸ்வத்தாமன், நாமக்கல் – கே.பி ராமலிங்கம், விருதுநகர்…

Read more

இரவோடு இரவாக பதவி ராஜினாமா… வருகிறது இடைத்தேர்தல்….!!!

காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி நேற்றைய டெல்லியில் பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து அவர் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் விஜயதாரணி எம்எல்ஏ பதவியை பறிக்க சபாநாயகரின்டம் காங்கிரஸ் கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிலையில் விஜயதாரணி தாமாகவே எம்எல்ஏ பதவியில்…

Read more

“வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்த அவசரம் இல்லை”… இந்திய தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ஆம் ஆண்டு கர்நாடகாவில் பேசியதற்காக அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்கு நீதிமன்றம் 30 நாட்கள் கால அவகாசம்…

Read more

#BREAKING: ராகுல் காந்தி தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை…..!!!!

ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் மே மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்…

Read more

ராகுல் காந்தி தொகுதி காலி…. வருகிறது இடைத்தேர்தல்…. ஆனால் போட்டியிட முடியாது….!!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. “இது மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான அச்சாரம்”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார். இடைத்தேர்தலில் முன்னணி நிலவரங்கள் பற்றி கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகளிடம்…

Read more

அரசியல் ரீதியாக வெற்றி!… “அதிமுக நிரூபித்துவிட்டது”… கே.பி.முனுசாமி பெருமிதம்….!!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்று…

Read more

இடைத்தேர்தல் ரிசல்ட்…. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்க தாமதம் ஏன்?…. கலெக்டர் விளக்கம்…!!!

கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இரண்டு சுற்றுகள் முடிந்தும், முடிவுகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் கொந்தளித்த…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… “12 வேட்பாளர்களுக்கு ஒரு வாக்கு கூட இல்லை”… வெளியான தகவல்…!!!!!

ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதை தொடர்ந்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை இவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் கே எஸ் தென்னரசு,…

Read more

அடேங்கப்பா…. ஈரோடு இடைத்தேர்தல்…. 8400 வாக்குகள் பெற்று இவர் தான் முன்னிலை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

கடந்த மாதம் பிப் 27-ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர்…

Read more

BREAKING: வாக்கு எண்ணிக்கை தாமதம்… என்ன நடக்கிறது…? செய்தியாளர்கள் வாக்குவாதம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வேட்பாளர்கள் பெற்ற அதிகாரப்பூர்வ வாக்குகள் குறித்த பட்டியலை இதுவரை தரவில்லை என செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர், வெளிப்படை தன்மையுடன் வாக்கு…

Read more

#ErodeEastByElection: விறு விறு வாக்குப்பதிவு…. நாம் தமிழர் கட்சிக்கு “ஒரு வாக்கு”…!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற…

Read more

சூடுபிடிக்கும் தேர்தல்களம்: இதுவரை பதிவான வாக்குகள் எவ்வளவு…? வெளியான தகவல்…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

Breaking: ஈரோடு இடைத்தேர்தலில் 3 மணி நிலவரம்…. 59.28% வாக்குகள் பதிவு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

Eroad East By-election: எண்ணெய் தேய்த்தாலே விரல் மை அழிகிறதா…? தேர்தல் நடத்தும் அதிகாரி விளக்கம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இன்று காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் காலை…

Read more

Eroad East By-election: ஆதாரமின்றி புகார் அளித்தால் நடவடிக்கை…. தேர்தல் நடத்தும் அதிகாரி எச்சரிக்கை…!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இன்று காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் காலை…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… வாக்காளர்கள் போராட்டத்தால் பரபரப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

Eroad East By-election: தோல்வி பயத்தால் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்…. அமைச்சர் கே.என் நேரு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு செய்வதில் தாமதம்…. வெளியான தகவல்…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் Update: “விரலில் மை” எந்த பிரச்சினையும் இல்லை…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இடைத்தேர்தல்: அண்மையில் உடல்…

Read more

சற்றுமுன்: திமுக-அதிமுகவினர் இடையே மோதல்…. ஈரோட்டில் பதற்றம்…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இடைத்தேர்தல்: அண்மையில் உடல்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்களித்தார் அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… 10.10% வாக்குப்பதிவு நிறைவு…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் ஈவிகேஎஸ் இளங்கோவன்….!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால்…

Read more

வாக்காளர்களே…! வாக்களிக்க இதில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும்…. முக்கிய அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ், திமுக, நாதக, தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இன்றைய தேர்தலில்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக குறிவைத்த வாக்குகளை பங்கு போடுமா நாம் தமிழர்….? பரபரக்கும் கள நிலவரம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார்…

Read more

“நான் சாதாரண ஸ்டாலின் அல்ல”… அதை நிறைவேற்றுவதே என் லட்சியம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனை…

Read more

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 எப்போது..? முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10 மணி முதல் அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து சம்பத் நகர் கருங்கல்பாளையம் காந்தி சிலை…

Read more

BREAKING NEWS: இன்று மாலைக்கு பிறகு வெளியூர் ஆட்கள் வெளியேற உத்தரவு….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் பரப்புரை முடிவடைகிறது.…

Read more

இடைத்தேர்தல் உச்சக்கட்டம்: வாக்காளர்களுக்கு அரிசி மூட்டை விநியோகம்…. வெளியான தகவல்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் பரப்புரை முடிவடைகிறது.…

Read more

ஈரோட்டில் நொடிக்கு நொடி பதற்றம்: “கல்வீச்சு” மருத்துவமனையில் திமுகவினர் சிகிச்சை…!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.  தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் சீமான் பரப்புரையின்…

Read more

“ஈரோடு கிழக்கில் வெற்றி யாருக்கு”…? சர்வே எடுத்த எடப்பாடி?…. கைகளுக்கு சென்ற ரிப்போர்ட்…. டென்ஷனில் இபிஎஸ்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஈரோடு கிழக்கில் யார் வெற்றி பெறுவார் என்ற ரிப்போர்ட் தற்போது சென்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் ஈரோடு…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: மேனகா நவநீதன் மீது பரபரப்பு புகார்…. நாதக கட்சிக்கு அடுத்தடுத்து வந்த சிக்கல்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேனகா…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசு பொருட்கள் – 2 வழக்குகள் பதிவு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். பிப்ரவரி  27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

ஒருபக்கம் கையில குக்கர்…. மறுபக்கம் காலுல கொலுசு…. கொழிக்கும் ஈரோடு மக்கள்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் நடைபெறவுள்ளது. காங்கிரஸ், அதிமுக, நாதக, தேமுதிக என 4 முனைப்போட்டி நிலவுகிறது. கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு  வருகின்றனர். பொதுவாக சொல்லப்போனால் இடைத் தேர்தல் வந்தாலே அந்த தொகுதி மக்கள் கொண்டாட்டமாகி விடுவார்கள்.…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… இன்னும் 7 நாட்களே உள்ளது… பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்…!!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டு வாக்கு…

Read more

“உதயசூரியன காணோம்”… அப்படின்னா இரட்டை இலை மட்டும்தான்…. ஈரோடு கிழக்கில் அதிமுகவின் புது வியூகம்….!!!

ஈரோடு கிழக்கில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட, அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. மக்கள் விரட்டியதால் தெறித்து ஓடிய வேட்பாளர்?…. பரபரப்பு…!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… சில்வர் குடத்துக்காக அடித்துக் கொண்ட பெண்கள்… பெரும் பரபரப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பாக போட்டியிடும் இ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து மக்களவை உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார். இந்த கூட்டத்திற்கு வரும் பெண்களுக்கு சில்வர் குடம் மற்றும் தட்டு பரிசாக வழங்கப்படுவதாக கூறி அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் கூட்டத்திற்கு…

Read more

“ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் தேவையில்லாத ஒன்று”…. அடுத்த MLA இவர்தான்…. அடித்து சொல்லும் தம்பி ராமையா….!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தம்பி ராமையா. இவர் கடலூரில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த கடை திறப்பு விழா முடிவடைந்த பிறகு தம்பி ராமையா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு…

Read more

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்”…. ஓகே சொல்லி அடம்பிடிக்கும் OPS…. வேண்டாம் என மறுக்கும் EPS…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.…

Read more

“ஈரோடு கிழக்கில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்”… நம்பிக்கை தெரிவித்த மாற்றுத்திறனாளி வேட்பாளர்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மாற்றுத்திறனாளியான மணிகண்டன் என்பவரும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… வாக்காளர் பட்டியலில் முறைகேடு…? தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் இ.பி.எஸ் தரப்பைச் சேர்ந்த சி.வி சண்முகம் புகார் அளித்துள்ளார். இது குறித்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் அவர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, வாக்காளர் பட்டியலில் இடம்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்…. தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பணிமனைக்கு சீல் வைக்க அதிமுகவினர் கடும் எதிர்ப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிமனைகள் அமைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்…

Read more

பாஜகவின் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கட்டும்…. விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி ஸ்பீச்….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவினர் பண விநியோகம்”…. தேர்தல் ஆணையத்துக்கு பாஜக அண்ணாமலை பரபரப்பு கடிதம்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் தலைமை ஆணையத்திற்கு ஈரோடு…

Read more

இடைத்தேர்தலை நிறுத்த திமுக முயற்சி…? பாஜக மாநில துணைத் தலைவர் பரபரப்பு குற்றசாட்டு..!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்ற நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில்  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை…

Read more

Other Story