தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு… அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து விட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறிய அவர், 2 மடங்கு வரை மண்ணெண்ணெய் அளவை குறைத்து விட்டதாக குற்றம் சாட்டினார். கிராமப்புறங்களில் சிலிண்டர்…

Read more

இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு?… அமைச்சரின் அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி…!!!

இந்தியாவின் CBSE பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். ஆனால் இது தொடர்பாக CBSE வாரியம்…

Read more

புதிய ரேஷன் அட்டைகள்… தமிழக மக்களுக்கு அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்…!!!

புதிய குடும்ப அட்டைகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார். அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், அனைத்து பொருள்களும் கடைகளில் இருப்பதை உறுதி செய்வதோடு ஒரே நேரத்தில் அனைத்து பொருட்களும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு…

Read more

நெசவாளர்களுக்கு வீடுகள்… தமிழக அரசின் புதிய அசத்தலான திட்டம்…!!!

நெசவாளர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க இடம் தேடி வருவதாக அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர், நெசவாளர்களுக்கு குறை என்றால் அதை நிவர்த்தி செய்வதில் திமுக அரசு முதலிடத்தில் இருக்கும். வீடுகள் இல்லாத கைத்தறி நெசவாளர்களுக்கு…

Read more

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… புதிதாக 4000 பேருந்துகள்…. அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு புதிதாக 4000 பேருந்துகள் வாங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பண்டிகை காலங்களில் சில சமயம் பேருந்து கிடைக்காமல் பயணிகள் அவதிக்குள்ளாகும் சூழல் ஏற்படுவதால் தமிழக அரசு நிதியில் புதிதாக 2000 பேருந்துகள்…

Read more

இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம்…. அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்….!!!

மென்பொருள் ஏற்றுமதியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 478 கோடி…

Read more

மழையில் சிக்கி பழுதான வாகனங்களுக்கு காப்பீட்டுத் தொகை…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்ததால் பல இடங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. இதற்கான பணிகளில் அரசு தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில்…

Read more

தமிழகத்தில் இனி கூட்டுறவு வங்கிகளில் கல்வி கடன்…. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக பயிர் கடன் வழங்குவது போன்று கல்வி கடன் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர், கூட்டுறவுத்துறை எதிர்பார்த்ததை விட கூடுதலாக வளர்ந்து இருப்பதை…

Read more

100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அமைச்சர் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் விரைவில் உயர்த்தப்படும் என்று அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊதியம் 210 ரூபாயிலிருந்து 294 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஊதியம் விரைவில் 300 ரூபாயாக…

Read more

செந்தில் பாலாஜிக்கு நடந்தாலே மயக்கம்….. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்….!!!!

தமிழகத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைதான செந்தில் பாலாஜி தற்போது உடல் நல குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு நடந்தாலே…

Read more

விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து அடிக்கடி சில வதந்திகள் பரவி வரும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜயகாந்துக்கு அவ்வபோது செயற்கை சுவாசம்…

Read more

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது?…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான தேதியை முன்கூட்டியே அறிவித்தால்தான் மாணவர்கள் தங்களை தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தீபாவளி முடிந்த பிறகு பொது தேர்வு குறித்த அறிவிப்பை கட்டாயம் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது…

Read more

BREAKING: தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் மாற்றம்?….. அமைச்சர் முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திடீரென்று மூடிவிட முடியாது படிப்படியாகத்தான் செய்ய வேண்டும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை நடத்த வேண்டும் என்ற என்னமோ விருப்பமோ எங்களுக்கு இல்லை. முதல் முறை குடிக்கும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு…

Read more

சற்றுமுன்: தமிழ்நாடு வரலாற்றில் முதல் முறையாக…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்….!!!!

தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக நேற்று மின் நுகர்வு இருந்தது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 17,705 மெகாவாட் மின் நுகர்வு இருந்த நிலையில், நேற்று 17,749 மெகாவாட் மின்நுகர்வு இருந்தது…

Read more

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது?…. அமைச்சர் கொடுத்த அப்டேட்….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம்…

Read more

Other Story