தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திடீரென்று மூடிவிட முடியாது படிப்படியாகத்தான் செய்ய வேண்டும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை நடத்த வேண்டும் என்ற என்னமோ விருப்பமோ எங்களுக்கு இல்லை. முதல் முறை குடிக்கும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் குறைப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
BREAKING: தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் மாற்றம்?….. அமைச்சர் முக்கிய தகவல்….!!!
Related Posts
“ஆசைப்பட்டால் மீசையை எடுக்கட்டும்!”… திமுக ஆர்.எஸ்.பாரதிக்கு தவெக அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த பதிலடி..!!
தமிழக அரசியல் களம் தற்பொழுது அடுத்தடுத்து அரங்கேறும் சவால்களாலும் கடுமையான வார்த்தைப்போர்களாலும் அனல் பறந்து வரும் வேளையில், திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்குப் பதில் கொடுக்கும் வகையில் தவெக அமைச்சர் நிர்மல் குமார் விடுத்துள்ள அதிரடியான ‘மீசை சவால்’ அரசியல்…
Read moreடாஸ்மாக் அருகே பயங்கரம்…! தவெக நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… கல்யாண வீட்டுக்கு வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்… சிவகங்கையில் பரபரப்பு..!
சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடையின் பின்புறம் அமர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், தவெக நிர்வாகி ஒருவரை மர்மக் கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. இது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி…
Read more