தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திடீரென்று மூடிவிட முடியாது படிப்படியாகத்தான் செய்ய வேண்டும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை நடத்த வேண்டும் என்ற என்னமோ விருப்பமோ எங்களுக்கு இல்லை. முதல் முறை குடிக்கும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் குறைப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
BREAKING: தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் மாற்றம்?….. அமைச்சர் முக்கிய தகவல்….!!!
Related Posts
“இனிமே தியேட்டரில் எந்தக் கொண்டாட்டமும் கிடையாது!”… கொண்டாட்டம் என்ற பெயரில் தியேட்டரை நாசமாக்கிய நபர்கள்.. வித்யா தியேட்டர் நிர்வாகம் அதிரடி..!!!
சினிமா தியேட்டர்களில் ரசிகர்களுக்குச் சிறந்த திரைப்பட அனுபவத்தை வழங்குவதற்காகவும், அவர்களை மகிழ்விப்பதற்காகவும் திரையரங்க நிர்வாகங்கள் தொடர்ந்து பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னை வித்யா தியேட்டரில் நேற்றிரவு நடைபெற்ற சினிமா காட்சியின் போது, சில சமூக விரோத ரசிகர்கள்…
Read more“அதிக விலைக்கு வித்தா வேலை போச்சு!”.. கூடுதல் விலைக்கு மது விற்பனைக்குத் தடை… அதிரடியில் இறங்கிய தமிழக அரசு..!!!
தமிழகத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் டாஸ்மாக் நிர்வாகம் தற்போது மிகக் கடுமையான மற்றும் புதிய திருத்தப்பட்ட வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. மதுபானங்களை வாங்கும்போது வாடிக்கையாளர்களிடம் அரசு நிர்ணயித்த விலையை…
Read more