இவர்கள் கேட்கப் போகிறார்கள் ஆனால் எதுவும் கொடுக்கப்பட போவதில்லை என தனது முகநூல் பக்கத்தில் ராமதாஸ் பதிவு செய்த கருத்து விவாதங்களை கிளப்பியுள்ளது. அதாவது 10.5% வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக அரசு உறுதியான நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை. இந்த நிலையில் முதல்வரை அன்புமணி சந்தித்தது ராமதாஸுக்கு பிடிக்கவில்லையாம். குடும்ப அரசியலை தான் இப்படி பதிவிட்டிருக்கலாம் என்று பாமக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
“இவங்க கேப்பாங்க ஆனா எதுவும் கிடைக்காது”…. ராமதாஸின் பேஸ்புக் பக்க அரசியல்…!!!
Related Posts
“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!
பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…
Read more“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…
Read more