சினிமாவுக்கு துணை நடிகரா போயிருங்க.. உங்களுக்கெல்லாம் கூச்சமாகவே இல்லையா?.. முதல்வரை விமர்சித்த அண்ணாமலை…!!!
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனையை தட்டி கேட்ட கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்களை சாராய வியாபாரிகள் படுகொலை செய்துள்ள…
Read more