அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மாணவர்களே உடனே போங்க…!!
தமிழகம் முழுவதும் அரசு கலைக் கல்லூரிகளில் 2 சுற்று கலந்தாய்வு முடிந்துள்ளது. இந்த நிலையில் கல்லூரிகளில் 63% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதனால் எஞ்சியுள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து இன்றுடன் விண்ணப்பிப்பதற்கு அவகாசம் நிறைவடைகிறது. எனவே மாணவர்கள்…
Read more