JEE இரண்டாம் கட்ட முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…!!!

JEE இரண்டாம் கட்ட முதன்மை தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. IIT, NIT போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர JEE நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுதோறும் மூன்று…

Read more

வனத்துறை காலி பணியிடங்களுக்கு முதல் முறையாக குரூப் 4 தேர்வு…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழகத்தில் வனத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு முதல் முறையாக குரூப்-4 தேர்வுநடத்தப்பட உள்ளது. 363 வனக்காவலர் பணியிடங்களுக்கும், 814 வன கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட உள்ளது. வருகின்ற ஜூன் 9ஆம் தேதி தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கும் தமிழக அரசு…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 2 மணி முதல் மாலையை 5 மணி…

Read more

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி…. விண்ணப்பிப்பது எப்படி?… இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 2 மணி முதல் மாலையை 5 மணி…

Read more

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா… பிப்ரவரி 6 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று விழா ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் சந்தியாகு தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு திருவிழா வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கும் நிலையில் இரண்டாம் நாள்…

Read more

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…. பிப்-6க்குள் முக்கிய அறிவிப்பு…!!!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு செல்லும் பக்தர்கள் பிப்.6ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என விழா ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் சந்தியாகு தெரிவித்துள்ளார். இந்தாண்டு திருவிழா வரும் பிப்.23ம் தேதி தொடங்குகிறது. 2 நாள் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க விரும்பும்…

Read more

CUET தேர்வுக்கான காலஅவகாசம் நீட்டிப்பு… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!

CUET PG நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக க்யூட் தேர்வை மத்திய…

Read more

மத்திய அரசின் இலவச வீடு திட்டம்…. யாரெல்லாம் பயனடைய முடியும்?… விண்ணப்பிக்க இதோ எளிய வழி….!!!

இந்தியாவில் மத்திய அரசு அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டுவதற்கு அல்லது…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல்…. வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். இன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் போன்ற பணிகளை ஆன்லைனில் மேற்கொள்ளலாம் என்றும்…

Read more

ஜனவரி 25 முதல் பிப்ரவரி 15 வரை புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்… அரசு அறிவிப்பு…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு ஜனவரி 25 முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ரேஷன் கார்டை புதுப்பிக்க வேண்டும் என…

Read more

பி.எட் சிறப்பு கல்வி தொலைநிலைப் படிப்பு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!

பி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி வரை www.tnou.ac.in/index.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பு பல்கலை மானிய குழுவான யுஜிசி மற்றும் இந்திய மறுவாழ்வு கழகத்தின் அங்கீகாரம்…

Read more

மாநில வினாடி வினா போட்டி… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான வினாடி வினா போட்டி ஜனவரி 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தியாவின் தேர்தல்கள் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த போட்டியில் பொதுமக்கள்…

Read more

மக்களே… இனி ரூ.600-க்கு சிலிண்டர் பெறலாம்….. எப்படி தெரியுமா?… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடிக்கும் அதிகமான நுகர்வோர்கள் குறைவான விலையில் கேஸ் சிலிண்டர்களை பெற்று பயனடைந்து வருகிறார்கள். மேலும் மத்திய அரசு சார்பாக 300 ரூபாய்…

Read more

மாநில வினாடி வினா போட்டி… விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான வினாடி வினா போட்டி ஜனவரி 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தியாவின் தேர்தல்கள் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த போட்டியில் பொதுமக்கள்…

Read more

APPLY: எல்ஐசி கோல்டன் ஸ்காலர்ஷிப்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஏழை மாணவர்களுக்கு எல்ஐசி சில்வர் ஜூப்ளி அறக்கட்டளை உதவி தொகையை அறிவித்துள்ளது. தகுதியான மாணவர்கள் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு எல்ஐசி பிரிவு மையத்திற்கும் 30 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். பத்தாம் வகுப்பில் 60…

Read more

APPLY: எல்ஐசி கோல்டன் ஸ்காலர்ஷிப்…. ஜனவரி 14 வரை விண்ணப்பிக்கலாம்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஏழை மாணவர்களுக்கு எல்ஐசி சில்வர் ஜூப்ளி அறக்கட்டளை உதவி தொகையை அறிவித்துள்ளது. தகுதியான மாணவர்கள் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு எல்ஐசி பிரிவு மையத்திற்கும் 30 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். பத்தாம் வகுப்பில் 60…

Read more

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தோருக்கு வந்தது GOOD NEWS…. என்னனு பாருங்க…!!

ரேஷன் கடை மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பல்வேறு ரேஷன் பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள். மேலும் அரசின் நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் முதல் புதிய குடும்ப அட்டை கோரி…

Read more

அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா… இன்று முதல் விண்ணப்பிக்கலாம் …. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

முருகனின் அறுபடை வீடுகளுக்கு ஆண்டுக்கு ஆயிரம் பேரை கட்டணம் இல்லாமல் ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளோம். முதல் கட்ட பயணம் ஜனவரி 28ஆம் தேதி தொடங்குகிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இதற்கான…

Read more

திரைப்பட விருது விண்ணப்பங்களுக்கு ஜனவரி 31 வரை அவகாசம்.. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு வழங்கும் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்பட மானியம், சின்னத்திரை விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கு கால அவகாசம் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படங்கள்,…

Read more

TANCET, CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு….!!!

TANCET மற்றும் CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு ஜனவரி 10 இன்று முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் எம் பி ஏ, MSc, படிக்க டான்செட் தேர்வும், M.E, M.tech…

Read more

TANCET , CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்… அண்ணா பல்கலை., அறிவிப்பு..!!!

TANCET மற்றும் CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு ஜனவரி 10 நாளை முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் எம் பி ஏ, MSc, படிக்க டான்செட் தேர்வும், M.E, M.tech…

Read more

APPLY: எல்ஐசி கோல்டன் ஸ்காலர்ஷிப்…. மாணவர்களே உடனே அப்ளை பண்ணுங்க..!!!

ஏழை மாணவர்களுக்கு எல்ஐசி சில்வர் ஜூப்ளி அறக்கட்டளை உதவி தொகையை அறிவித்துள்ளது. தகுதியான மாணவர்கள் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு எல்ஐசி பிரிவு மையத்திற்கும் 30 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். பத்தாம் வகுப்பில் 60…

Read more

TANCET, CEETA Pg நுழைவுத்தேர்வுகளுக்கு ஜனவரி 10 முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழக அரசு சார்பாக அண்ணா பல்கலைக்கழகம் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான எம் பி ஏ மற்றும் எம்சிஏ பட்டப்படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு(டான்செட்) நடத்தும் நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துறைகள், அண்ணா பல்கலைக்கழகத்தின்…

Read more

தொழிலாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தெலுங்கானாவில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அரசு ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உணவு விநியோகம், வண்டி ஓட்டுதல் மற்றும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு மற்றும் உடல்நல காப்பீடு வழங்க உள்ளதாக…

Read more

EPFOல் அதிக ஓய்வூதியம்… விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…..!!!

இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிக ஊதியத்தில் ஓய்வூதியத்திற்கான விருப்பத்தேர்வு அல்லது கூட்டு விருப்பங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு முதலாளிகள் அதிக ஓய்வூதியத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பணி 2023 ஆம் ஆண்டு…

Read more

பிஎட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு… ஜனவரி 20 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

பி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி வரை www.tnou.ac.in/index.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பு பல்கலை மானிய குழுவான யுஜிசி மற்றும் இந்திய மறுவாழ்வு கழகத்தின் அங்கீகாரம்…

Read more

NIFT தேர்வு: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. மறந்துராதீங்க…!!!

நாடு முழுவதும் 18 NIFT எனும் தேசிய ஆடை வடிவமைப்பு கல்விக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 3 நாளைய தான் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவன படிப்புகளில் சேர தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில்…

Read more

தொழிலாளர் நல நிதி உதவி பெற விண்ணப்பம்…. இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி உதவி பெறுவதற்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தமிழ்நாடு தொழிலாளர்கள் நல வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொழிலாளர் நலநிதி தொகையை வாரியத்திற்கு செலுத்த வேண்டும். அதன்படி நடப்பு…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் 3,093…

Read more

மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை….. இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான NMIS தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 27ஆம் தேதி உடன் கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் இந்த தேர்வை எழுத அரசு பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் தேர்ச்சி…

Read more

BREAKING: வெள்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு வீடு…!!!

தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் வீடு இழந்தவர்கள் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்த அவர், வீடு இல்லாதவர்களும் வீடு கோரி விண்ணப்பித்தால் பரிசீலனை செய்யப்படும்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம்…. விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசி நாள்…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அல்லது பணியில் இருக்கும் போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில ஏதுவாக அரசு கல்வி கட்டணம் வழங்கி வருகின்றது.…

Read more

ஏழை மக்களுக்கு கட்டணமில்லாமல் இலவச சிகிச்சை…. ஆன்லைனில் விண்ணப்பிக்க இதோ எளிய வழி…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்குவதற்காக ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகள் அனைவருக்கும் ஆயுஸ்மான் பாரத் கார்டு வழங்கப்படுகின்றது. இதனை பயன்படுத்தி பயனாளிகள் நாடு…

Read more

பி.ஆர்க் நுழைவு தேர்வுக்கு பிப்ரவரி 1 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

இளநிலை தோட்டக்கலை பி ஆர்க் படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய கட்டடக்கலை கவுன்சிலிங் அறிவித்துள்ளது. பி ஆர்க் எனப்படும் ஐந்தாண்டு இளநிலை கட்டிடக்கலை படிப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் நாட்டா நுழைவு தேர்வை…

Read more

மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை…. உடனே அப்ளை பண்ணுங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான NMIS தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 27ஆம் தேதி உடன் கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் இந்த தேர்வை எழுத அரசு பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் தேர்ச்சி…

Read more

263 பணியிடங்களுக்கு தேர்வு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேளாண் துறையில் காலியாக உள்ள 263 உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி உதவி வேளாண் அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என மொத்தம் 263 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இதற்கான…

Read more

10,11,12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வுக்கு டிசம்பர் 27 முதல் விண்ணப்பிக்கலாம்… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி முதல் ஜனவரி பத்தாம் தேதி வரை சேவை மையங்களில்…

Read more

10, 11, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களின் கவனத்துக்கு…. டிச-27 முதல் – அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு…!!!

அடுத்தாண்டு ஏப்ரலில் நடக்கும் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வரும் டிச. 27 முதல் ஜன.10 ஆம் தேதி வரை சேவை மையங்களில் ஆன்லைன் வழியாகவோ, தட்கல் முறையில்…

Read more

ஹஜ் பயணம்… ஜனவரி 15 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பத்தை அதற்கென பிரத்தியேகமாக உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புனித ஹச் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு ஜனவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான விண்ணப்பத்தை…

Read more

இனி நீங்களும் சிலிண்டரை 600 ரூபாய்க்கு வாங்கலாம்… உடனே அப்ளை பண்ணுங்க…. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் சிலிண்டர் விலைக்கு தகுந்த போல பொதுமக்கள் மத்திய அரசு சார்பாக மானியமும் பெற்று…

Read more

Breaking: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… டிசம்பர் 27 வரை நீட்டிப்பு….!!!

தமிழகத்தில் உதவித்தொகை பெறுவதற்கான நிம்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. டிசம்பர் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் தொடர் கனமழை போன்ற பாதிப்புகளால் தற்போது டிசம்பர் 27ஆம் தேதி வரை…

Read more

ஹஜ் பயணம்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

2024 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் மூலமாக அல்லது HAJ SUVIDHA செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம்…

Read more

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

கல்வி உதவித்தொகைக்கான  என் எம் எம் எஸ் NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது. இந்த தேர்வுக்கு…

Read more

232 பணியிடங்கள்… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… அண்ணா பல்கலை அறிவிப்பு…!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் உள்ளிட்ட 232 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் டிசம்பர் 13 நேற்றுடன் முடிவடைந்த நிலையில் டிசம்பர் 18ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம்…

Read more

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் சூப்பர் வாய்ப்பு…. அமைச்சர் குட் நியூஸ்…!!

2024 ஜனவரிக்கு பிறகு மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். விருதுநகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், ‘இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் அப்போது விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும் இந்த திட்டத்தில் பயன்பெற…

Read more

2,582 பணியிடங்கள்…. பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் காலி பணியிடங்களுக்கான போட்டி தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது. 2,582 காலி பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள்…

Read more

ஔவையார் விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!

தமிழக அரசால் வழங்கப்படும் ஔவையார் விருதுக்கு சிறந்த சேவை புரிந்த பெண்கள் வருகின்ற டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த பெண்கள் தமிழக அரசால் வழங்கப்படும் ஔவையார்…

Read more

ஹஜ் பயணம் செல்ல டிசம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

2024 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் மூலமாக அல்லது HAJ SUVIDHA செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்து அதன்…

Read more

2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்… விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் பணிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 30ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.…

Read more

பிரதமரின் கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க டிசம்பர் 31 கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் கீழ் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் இருந்து 3093…

Read more