6244 பணியிடங்கள்…. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மறந்துராதீங்க…..!!!

தமிழகத்தில் அரசு தேர்வில் காலியாக உள்ள குரூப் 4 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில் பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு சுமார் 6244…

Read more

6,244 குரூப் 4 பணியிடங்கள்: நாளை மறுநாள் கடைசி…. உடனே போங்க…!!

தமிழகத்தில் அரசு தேர்வில் காலியாக உள்ள குரூப் 4 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப  பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில் பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு சுமார் 6244…

Read more

“ரூ.10 லட்சம் பரிசு”…. மஞ்சப்பை விருதுக்கு பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்… சூப்பர் அறிவிப்பு…!!!

மஞ்சப்பை விருதுக்கு தகுதியுடைய பள்ளி கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக நெகிழி பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பாரம்பரியமான மஞ்சப்பையின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும்…

Read more

அக்னி வீரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…. ஏப்ரல் 22 கடைசி நாள்….!!!

பொதுப்பணி, தொழில்நுட்பம், அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். திருமணமாகாத ஆண்கள் பெண்கள் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் எழுத்து தேர்வுக்கான அனுமதி…

Read more

தொற்றுநோய் மருத்துவமனையில் பட்டய படிப்பு பயிற்சி… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வகத் தொழில் நுட்புணர் பட்டய படிப்பு பயிற்சி பெறுவதற்கு பிப்ரவரி 19 முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்புணர் பட்டய படிப்பு…

Read more

சட்ட ஆராய்ச்சி படிப்புக்கு பிப்ரவரி 29 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையில் ஆராய்ச்சி படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலையில் 2021-22 ஆம் கல்வியாண்டில் சட்ட ஆராய்ச்சியை ஊக்குவிக்க 132 மாணவர்கள் ஆராய்ச்சி துறையில் அனுமதிக்கப்பட்டனர். வரும் கல்வி ஆண்டில் ஆராய்ச்சி படிப்பில் 96…

Read more

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. பிப்ரவரி 29 வரை விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழக அரசு வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பொது பிரிவு பதிவுத்தாளர் மற்றும் மாற்றுத்திறனாளி பதிவு தாரர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகின்றது. இதற்கான விண்ணப்பம் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு…

Read more

விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 பென்சன்…. பதிவு செய்வது எப்படி…? முழு விவரம் இதோ…!!

விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான திட்டம் தான் பிரதம மந்திரி மந்தன் யோஜனா. விவசாயிகள் ஓய்வு காலத்தில் தேவையான நிதி நிலமையோடு இருக்க தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 3000 ரூபாய்…

Read more

தொற்றுநோய் மருத்துவமனையில் பட்டய படிப்பு பயிற்சி… பிப்ரவரி 19 முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வகத் தொழில் நுட்புணர் பட்டய படிப்பு பயிற்சி பெறுவதற்கு பிப்ரவரி 19 முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்புணர் பட்டய படிப்பு…

Read more

மாணவர்கள் இளம் விஞ்ஞானி திட்டம் 2024-க்கு விண்ணப்பிக்கலாம்… இஸ்ரோ அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இளம் விஞ்ஞானி திட்டம் 2024க்கு விண்ணப்பிக்கலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் பிப்ரவரி 20…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க பிப்..29 கடைசி நாள்….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் பலரும் படித்து வரும் நிலையில் அவர்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டும் அரசு சார்பாக கல்வி…

Read more

1768 பணியிடங்கள்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு பிப்ரவரி 14 இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியருக்கான 1768 பணியிடங்களை நிரப்பினால் கிடைக்கும் தேர்வர்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக இருக்கும் மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.…

Read more

BREAKING: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்… ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு பிப்ரவரி 14 நாளை முதல் மார்ச் 15ஆம் தேதி வரை http://trb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இடைநிலை ஆசிரியருக்கான 1768 பணியிடங்களை நிரப்பினால் கிடைக்கும் தேர்வர்கள் மற்றும்…

Read more

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்… அண்ணா பல்கலை அறிவிப்பு…..!!!

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 12ஆம் தேதி இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-25 கல்வி ஆண்டில் எம்பிஏ மற்றும் எம்சிஏ பட்ட மேற்படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். வருகின்ற மார்ச் ஒன்பதாம்…

Read more

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

TNPSC, TRB உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு கட்டணம் இல்லை இலவச பயிற்சி வகுப்புகளுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க பிப்ரவரி 12-ம் தேதி இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி…

Read more

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு… விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…!!!

TNPSC, TRB உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு கட்டணம் இல்லை இலவச பயிற்சி வகுப்புகளுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க பிப்ரவரி 12-ம் தேதி நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி…

Read more

ஆசிரியர் தேர்வுக்கு பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்… ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 1768 இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு பிப்ரவரி 14 முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர்களுக்கான பி எட், டி டிஎட் அல்லது அதற்கு இணையான படிப்பு படித்தவர்கள் https://trb1.ucanapply.com/login என்ற இணையதளம் மூலமாக பிப்ரவரி 14…

Read more

நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு பிப்ரவரி 10 இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தையும் ஆன்லைன் https://neet.ntaonline.in/என்ற இணையதளம் மூலம் செலுத்தி மார்ச் 9ம் தேதி இரவு 9 மணி வரை இந்த தேர்வுக்கு…

Read more

தமிழகத்தில் முதியோர் ஓய்வூதிய திட்டம்: எப்படி விண்ணப்பிப்பது…? இதோ முழு விவரம்…!!

முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 60 வயதும் அதற்கு மேலும் வயது முதிர்ந்த ஆதரவற்ற ஆண் / பெண் ஆகிய இருவரும் விண்ணப்பிக்கலாம். 60 வயது முதல் 79 வயது வரையிலான பயனர்களுக்கு மத்திய அரசு ரூ.200, மாநில அரசு, ரூ.800…

Read more

1768 பணியிடங்கள்….பிப்ரவரி 14 முதல் விண்ணப்பிக்கலாம்… ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் SGT தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மூலமாக காலியாக உள்ள சுமார் 1768 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு அனுமதியுடன் இயங்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் B.sc, M.sc degree மற்றும் பி…

Read more

CEUT PG தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

CEUT PG தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 10ஆம் தேதி இன்று கடைசி நாளாகும். மத்திய பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி படிப்பதற்கான பொது நுழைவுத் தேர்வு தான் CEUT. ஆண்டுதோறும் 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க…

Read more

APPLY NOW: நாளை கடைசி நாள்…. மாணவர்களே மறந்துராதீங்க….!!!

CEUT PG தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 10ஆம் தேதி நாளை கடைசி நாளாகும். மத்திய பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி படிப்பதற்கான பொது நுழைவுத் தேர்வு தான் CEUT. ஆண்டுதோறும் 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க…

Read more

ரூ.1,000 உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

நாடு முழுவதும் உள்ள விளிம்பு நிலை மாணவர்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மத்திய அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகின்றது. இதற்கு தகுதியான மாணவர்கள் NMMS தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க…

Read more

CUET PG 2024 நுழைவுத் தேர்வு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நடத்தப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க சமீபத்தில் கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை நீட்டித்தது. அதன்படி பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்தது. தகுதியானவர்கள் இன்று…

Read more

TANCET, CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… அண்ணா பல்கலை அறிவிப்பு…!!!

தமிழக அரசு சார்பாக அண்ணா பல்கலைக்கழகம் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான எம் பி ஏ மற்றும் எம்சிஏ பட்டப்படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு(டான்செட்) நடத்தும் நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துறைகள், அண்ணா பல்கலைக்கழகத்தின்…

Read more

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று விழா ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் சந்தியாகு தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு திருவிழா வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கும் நிலையில் இரண்டாம் நாள்…

Read more

JEE இரண்டாம் கட்ட முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…!!!

JEE இரண்டாம் கட்ட முதன்மை தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. IIT, NIT போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர JEE நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுதோறும் மூன்று…

Read more

வனத்துறை காலி பணியிடங்களுக்கு முதல் முறையாக குரூப் 4 தேர்வு…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழகத்தில் வனத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு முதல் முறையாக குரூப்-4 தேர்வுநடத்தப்பட உள்ளது. 363 வனக்காவலர் பணியிடங்களுக்கும், 814 வன கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட உள்ளது. வருகின்ற ஜூன் 9ஆம் தேதி தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கும் தமிழக அரசு…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 2 மணி முதல் மாலையை 5 மணி…

Read more

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி…. விண்ணப்பிப்பது எப்படி?… இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 2 மணி முதல் மாலையை 5 மணி…

Read more

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா… பிப்ரவரி 6 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று விழா ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் சந்தியாகு தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு திருவிழா வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கும் நிலையில் இரண்டாம் நாள்…

Read more

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…. பிப்-6க்குள் முக்கிய அறிவிப்பு…!!!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு செல்லும் பக்தர்கள் பிப்.6ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என விழா ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் சந்தியாகு தெரிவித்துள்ளார். இந்தாண்டு திருவிழா வரும் பிப்.23ம் தேதி தொடங்குகிறது. 2 நாள் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க விரும்பும்…

Read more

CUET தேர்வுக்கான காலஅவகாசம் நீட்டிப்பு… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!

CUET PG நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக க்யூட் தேர்வை மத்திய…

Read more

மத்திய அரசின் இலவச வீடு திட்டம்…. யாரெல்லாம் பயனடைய முடியும்?… விண்ணப்பிக்க இதோ எளிய வழி….!!!

இந்தியாவில் மத்திய அரசு அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டுவதற்கு அல்லது…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல்…. வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். இன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் போன்ற பணிகளை ஆன்லைனில் மேற்கொள்ளலாம் என்றும்…

Read more

ஜனவரி 25 முதல் பிப்ரவரி 15 வரை புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்… அரசு அறிவிப்பு…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு ஜனவரி 25 முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ரேஷன் கார்டை புதுப்பிக்க வேண்டும் என…

Read more

பி.எட் சிறப்பு கல்வி தொலைநிலைப் படிப்பு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!

பி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி வரை www.tnou.ac.in/index.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பு பல்கலை மானிய குழுவான யுஜிசி மற்றும் இந்திய மறுவாழ்வு கழகத்தின் அங்கீகாரம்…

Read more

மாநில வினாடி வினா போட்டி… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான வினாடி வினா போட்டி ஜனவரி 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தியாவின் தேர்தல்கள் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த போட்டியில் பொதுமக்கள்…

Read more

மக்களே… இனி ரூ.600-க்கு சிலிண்டர் பெறலாம்….. எப்படி தெரியுமா?… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடிக்கும் அதிகமான நுகர்வோர்கள் குறைவான விலையில் கேஸ் சிலிண்டர்களை பெற்று பயனடைந்து வருகிறார்கள். மேலும் மத்திய அரசு சார்பாக 300 ரூபாய்…

Read more

மாநில வினாடி வினா போட்டி… விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான வினாடி வினா போட்டி ஜனவரி 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தியாவின் தேர்தல்கள் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த போட்டியில் பொதுமக்கள்…

Read more

APPLY: எல்ஐசி கோல்டன் ஸ்காலர்ஷிப்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஏழை மாணவர்களுக்கு எல்ஐசி சில்வர் ஜூப்ளி அறக்கட்டளை உதவி தொகையை அறிவித்துள்ளது. தகுதியான மாணவர்கள் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு எல்ஐசி பிரிவு மையத்திற்கும் 30 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். பத்தாம் வகுப்பில் 60…

Read more

APPLY: எல்ஐசி கோல்டன் ஸ்காலர்ஷிப்…. ஜனவரி 14 வரை விண்ணப்பிக்கலாம்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஏழை மாணவர்களுக்கு எல்ஐசி சில்வர் ஜூப்ளி அறக்கட்டளை உதவி தொகையை அறிவித்துள்ளது. தகுதியான மாணவர்கள் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு எல்ஐசி பிரிவு மையத்திற்கும் 30 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். பத்தாம் வகுப்பில் 60…

Read more

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தோருக்கு வந்தது GOOD NEWS…. என்னனு பாருங்க…!!

ரேஷன் கடை மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பல்வேறு ரேஷன் பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள். மேலும் அரசின் நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் முதல் புதிய குடும்ப அட்டை கோரி…

Read more

அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா… இன்று முதல் விண்ணப்பிக்கலாம் …. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

முருகனின் அறுபடை வீடுகளுக்கு ஆண்டுக்கு ஆயிரம் பேரை கட்டணம் இல்லாமல் ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளோம். முதல் கட்ட பயணம் ஜனவரி 28ஆம் தேதி தொடங்குகிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இதற்கான…

Read more

திரைப்பட விருது விண்ணப்பங்களுக்கு ஜனவரி 31 வரை அவகாசம்.. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு வழங்கும் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்பட மானியம், சின்னத்திரை விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கு கால அவகாசம் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படங்கள்,…

Read more

TANCET, CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு….!!!

TANCET மற்றும் CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு ஜனவரி 10 இன்று முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் எம் பி ஏ, MSc, படிக்க டான்செட் தேர்வும், M.E, M.tech…

Read more

TANCET , CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்… அண்ணா பல்கலை., அறிவிப்பு..!!!

TANCET மற்றும் CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு ஜனவரி 10 நாளை முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் எம் பி ஏ, MSc, படிக்க டான்செட் தேர்வும், M.E, M.tech…

Read more

APPLY: எல்ஐசி கோல்டன் ஸ்காலர்ஷிப்…. மாணவர்களே உடனே அப்ளை பண்ணுங்க..!!!

ஏழை மாணவர்களுக்கு எல்ஐசி சில்வர் ஜூப்ளி அறக்கட்டளை உதவி தொகையை அறிவித்துள்ளது. தகுதியான மாணவர்கள் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு எல்ஐசி பிரிவு மையத்திற்கும் 30 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். பத்தாம் வகுப்பில் 60…

Read more

TANCET, CEETA Pg நுழைவுத்தேர்வுகளுக்கு ஜனவரி 10 முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழக அரசு சார்பாக அண்ணா பல்கலைக்கழகம் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான எம் பி ஏ மற்றும் எம்சிஏ பட்டப்படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு(டான்செட்) நடத்தும் நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துறைகள், அண்ணா பல்கலைக்கழகத்தின்…

Read more

தொழிலாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தெலுங்கானாவில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அரசு ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உணவு விநியோகம், வண்டி ஓட்டுதல் மற்றும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு மற்றும் உடல்நல காப்பீடு வழங்க உள்ளதாக…

Read more

Other Story