தமிழகத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 25 நாளை மாலை 6:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 71 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு மேல் அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை. எனவே மாறுதல் பெற விருப்பமுள்ள அனைத்து வகை அரசு பள்ளி ஆசிரியர்களும் எமிஸ் இணையதளம் மூலம் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு : நாளை(மே 25) மாலை 6 மணி வரை தான் டைம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
Related Posts
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. வெளியானது சூப்பர் குட் நியூஸ்…. ரெடியா இருங்க…!!!!
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி…
Read moreஅதிமுகவில் ஜாதி அரசியல் செய்கிறார்கள்…. பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்த சசிகலா…!!!
அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்வதாக சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் தனது அரசியல் பிரவேசம் தொடங்கியதாக சசிகலா அறிவித்துள்ளார். தானும் கெட்டு, கட்சியையும் சிலர் கெடுத்துவிட்டனர், இனியும் நான்…
Read more