பயங்கரவாதிகள் என்று நினைத்து நடத்திய வான்வழி தாக்குதல்…. அப்பாவி மக்கள் 10 பேர் பலி….!!!!

நைஜீரியா மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ளது. இந்த நாட்டில் பல பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இயங்கி வருகின்றனர். இவர்கள் பாதுகாப்பு படையினர் மற்றும் மக்கள் மீது அவ்வபோது தாக்குதல் நடத்துவதும் உண்டு. இந்த தாக்குதல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இந்த…

Read more

பசி பட்டினியால் அவதி…. அன்னதான நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்…. 32 பேர் பலி….!!

நைஜீரியாவை கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் மக்கள் பசி பட்டினியால் வாடி வருகின்றனர். இந்நிலையில் ஒகிஜா நகரத்தில் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அன்னதானத்தில் பங்கேற்று பசியாற ஏராளமானோர் முண்டி அடித்துக் கொண்டு அங்கு குவிந்தனர். இதனால் கூட்ட…

Read more

கலை நிகழ்ச்சியில் பரிசுகள்…. பள்ளியில் கூடிய கூட்டம்…. நெரிசலில் சிக்கி 30 பேர் பலி….!!

நைஜீரியா நாட்டின் ஓயோ மாகாணத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் New Year பண்டிகையை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு பரிசுகளும் வழங்க…

Read more

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மின்சார தடை… பல மணி நேரமாக நீடிப்பு… கடும் அவதியில் பிரபல நாட்டு மக்கள்..!!

சமீப காலமாகவே ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. அதன்படி மின் உற்பத்தி 4 மெகா வாட்டாக குறைந்தது. இதன் காரணமாக அபுஜா, லாகோஸ் மற்றும் கனோ ஆகிய இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்கள்…

Read more

எரிபொருள் டேங்கர் லாரி வெடித்து பயங்கர விபத்து… 94 பேர் துடிதுடித்து பலி… 50 பேர் படுகாயம்.. பெரும் அதிர்ச்சி…!!

நைஜீரியாவின் ஜிகாவா மாகாணத்தில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி இரவு, மிகப்பெரிய எரிபொருள் டேங்கர் வெடிப்பு நிகழ்ந்தது, இதனால் 94 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் படுகாயமடைந்தனர். மஜியா நகரில் நடந்த இந்த விபத்து, டேங்கர் ஓட்டுநர்…

Read more

ஆற்றில் படகு கவிழ்ந்து 60க்கும் மேற்பட்டோர் பலி…. பெரும் சோகம்….!!

மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நைஜீரியாவின் வடக்கில் நைஜர் மாகாணம் அமைந்துள்ளது. இந்த நைஜர் மாகாணத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மவுலு திருவிழா பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த திருவிழாவிற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் படகில் சென்று விட்டு வீடு திரும்பும் போது மோக்வா என்ற இடத்தில்…

Read more

BREAKING: நைஜீரியாவில் படகு கவிழ்ந்து பெரும் விபத்து… 64 விவசாயிகள் பரிதாப பலி…!!!

நைஜீரியா நாட்டில் உள்ள ஜம்பாரா மாநிலத்தில் 70 விவசாயிகளுடன் சென்ற மரபடகு கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்காக தினந்தோறும் ஆற்றினை கடந்து செல்ல வேண்டும். அந்த வகையில் 70 பேர் கொண்ட…

Read more

பயங்கர அதிர்ச்சி….! கோர விபத்தில் வெடித்து சிதறிய லாரிகள்… 48 பேர் துடிதுடித்து பலி… 50 பேர் படுகாயம்…!!

மேற்கு ஆப்பிரிக்காவில் நைஜீரியா என்ற நாடு அமைந்துள்ளது. அங்குள்ள நைஜர் மாகாணத்தில் அகெயி நகர் என்ற பகுதி இருக்கிறது. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக மற்றொரு லாரி  வேகமாக வந்து…

Read more

பெண் மனித வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலி…. 30 பேர் காயம்…. நைஜீரியாவில் அதிர்ச்சி…!!

நைஜீரியா நாட்டின் போர்னோ மாகாணத்தில் திருமண விழா, இறுதி ஊர்வலம், மருத்துவமனைகள் ஆகியவற்றை குறிவைத்து நடந்த தற்கொலை தாக்குதலில் 18 பேர் பரிதாபமாக  உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். முதற்கட்ட விசாரணையில், தற்கொலை படையை…

Read more

நைஜீரியாவில் மசூதி இடிந்து விபத்து…. 23 பேர் படுகாயம்…. 7 பேர் பலி….!!

நைஜீரியாவில் உள்ள கடுனா மாகாணத்தின் மசூதி ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஒரு பகுதி மட்டும் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த இடிபாடுகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் சிக்கி படுகாயம் அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்து மீட்பு குழுவினர்…

Read more

தொடரும் அட்டூழியம்…. தலையை வெட்டி விவசாயிகள் கொலை…. நைஜீரியாவில் கொடூரம்……!!

நைஜீரியா நாட்டில் உள்ள போர்னோ நகரம் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளது. இந்த நாட்டில் பல காலமாக நடந்து வரும் உள்நாட்டு கிளர்ச்சியினால் சமீபத்தில் பொதுமக்கள் 25 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சில பயங்கரவாதிகள் துப்பாக்கிகளை இந்திய படி…

Read more

நைஜீரியாவில் காட்டுத்தீ…. 34 பேர் உயிரிழப்பு… மீட்க சென்ற ராணுவ வீரர்களும் பலி….!!

நைஜீரியா நாட்டிலுள்ள பெஜயாவில் வனப்பகுதிகளிலும் மலை கிராமங்களிலும் அதிகப்படியான வெயில் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்தக் காட்டு தீயில் சிக்கி 34 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களுள் 10 ராணுவ வீரர்களும் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும்…

Read more

கின்னஸ் சாதனை புரிய….. பார்வையை இழந்த நைஜீரியன்…. 1 வாரம் அழ முயற்சித்ததில் சிக்கல்….!!

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற பலரும் பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். வித்தியாசமான செயல்களை செய்து சாதனை புரிய நினைப்பார்கள். அவ்வகையில் நைஜீரியாவை சேர்ந்த டிக் டாக்கர் டெம்பு  ஒரு முடிவு எடுத்துள்ளார். அதன்படி அவர் ஒரு வாரம் தொடர்ந்து அழுது…

Read more

கச்சா எண்ணெய்யை திருடிய போது…. பயங்கர வெடி விபத்து…. நைஜீரியாவில் பெரும் சோகம்….!!!!

நைஜீரியா நாட்டில் கச்சா எண்ணெய் விநியோகிக்கும் குழாய்களில் இருந்து சட்டத்திற்கு புறம்பான வகையில் கச்சா எண்ணெயை திருடி அதனை வெளிச்சந்தையில் சில நபர்கள் விற்று வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் அங்கு அடிக்கடி அரங்கேறி வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டின் மைஹா…

Read more

சூறையாடப்பட்ட ஏ.டி.எம் மையங்கள்…. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால்…. நைஜீரியாவில் பெரும் பதற்றம்….!!!!

நைஜீரியா நாட்டில் ஊழல் தலை விரித்து ஆடுகின்றது. இதனை ஒழிப்பதற்காக அந்நாட்ட அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது புழக்கத்தில் இருந்த 200 500 மற்றும் 1000 நைரா நோட்டுக்களை அகற்றுவதாக அந்நாட்டின் மத்திய வங்கி கடந்த வருடம் அக்டோபர்…

Read more

காவல் நிலையங்கள் மீது கிளர்ச்சியாளர்களின் வெறிச்செயல்…. 8 பேர் பலி…. நைஜீரியாவில் பரபரப்பு….!!!!

நைஜீரியா நாடு நீண்ட காலமாக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அம்பாராம் மாகாணத்தில் அமைந்துள்ள இரண்டு காவல் நிலையங்கள் மீது கையடி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

Read more

நைஜீரியாவில் பயங்கரம்… குண்டு வெடிப்பில் 54 பேர் உயிரிழப்பு…!!!

நைஜீரிய நாட்டில் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 54-ஆக உயர்ந்துள்ளது.  ஆப்பிரிக்க நாட்டில் பெனியூ, நசரவா ஆகிய மாநிலங்களுக்கு இடையே இருக்கும் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ருகுபி எனும் கிராமத்தில் திடீரென்று வெடிகுண்டு விபத்து நடந்தது. இன, மதச்சண்டைகள் அதிகம் நடக்கக்கூடிய…

Read more

நைஜீரியாவில் அதிர்ச்சி சம்பவம்…. துப்பாக்கி முனையில் 32 பேரை கடத்திய நபர்…!!!

நைஜீரிய நாட்டில் ரயில் நிலையத்தில் 32 பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டி பிணைக்கைதிகளாக ஒரு நபர் கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா எனும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் போகோ ஹராம், அல்கொய்தா மற்றும் ஐஎஸ் ஆகிய தீவிரவாத இயக்கங்களும், பல…

Read more

Other Story