“சக மாணவியுடன் பேசியதால் தகாத வார்த்தைகளில் திட்டிய ஆசிரியர்”… கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை விட்ட 11ஆம் வகுப்பு மாணவன்… தஞ்சையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!
தஞ்சாவூரில் மாதாகோட்டை பகுதியில் சீனிவாசன் என்பவரின் மகன் ஶ்ரீராம் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஶ்ரீராம் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டின் அறையில் அவர் தூக்கிட்டு…
Read more