பளு தூக்கும் போட்டியில் சாதனை…. தங்கப்பதக்கம் வென்ற 82 வயது மூதாட்டி….!!

கோவை மாவட்டத்தை சேர்ந்த 82 வயதான மூதாட்டி கிட்டம்மாள். இவர் தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை பார்த்து மூதாட்டி கிட்டம்மாள் வார இறுதி நாட்களில் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன் பளு தூக்கும்…

Read more

வீட்டில் வளர்க்கிற செடியா இது…? வசமாக சிக்கிய நபர்… அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி கிராமத்தில் காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இதனால் காவல்துறையினர் விரைந்து சென்று கருத்தம்பட்டி விநாயகர் கோவிலின் அருகே சோதனை செய்தனர். அங்கு நான்கரை அடி உயரம்…

Read more

Breaking: கோவையில் இன்று இங்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று காலையும் மழை நீடிக்கிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு விடுமுறை…

Read more

“37.50 பைசா திருட்டு”… பல வருடங்களுக்குப் பிறகு ரூ.3 லட்சமாக திருப்பிக் கொடுத்த தொழிலதிபர்.. இந்த காலத்தில் இப்படி ஒருவரா..?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித். இவர் அப்பகுதியில் சொந்தமாக கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவர் தனது 17 வயது வரை இலங்கையில் வசித்து வந்துள்ளார். பின்னர் குடும்ப பொருளாதார காரணமாக இலங்கையில் இருந்து சுமார்…

Read more

“சார்… இங்க எதுவுமே சரி இல்ல…” அடுக்கடுக்காக புகார் அளித்த மாணவிகள்… வார்டனை ஸ்பாட்டில் எச்சரித்த அமைச்சர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விழா நடந்தது. அப்போது ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு அரசு கல்லூரி மாணவியர் விடுதியை ஆய்வு செய்தார். அப்போது…

Read more

திருமண விருந்தில் தேங்காய் வடிவ இருக்கைகள்.. ஆச்சரியத்தில் விருந்தினர்கள்…. வைரல் வீடியோ…!!

திருமணம் என்பது பழங்காலங்களில் கோவில்களில் அல்லது வீடுகளில் மிகவும் எளிமையாக நடைபெறும். ஆனால் இன்று டிஜிட்டல் காலம் என்பதால் பலரும் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப திருமணங்களில் ஆடல், பாடல், வித்தியாசமான உணவு முறைகள், மணமேடைகள், மண்டப அலங்காரங்கள் என வெகு விமர்சையாக…

Read more

“அம்மா அடிக்காத.. ரொம்ப வலிக்குது” திரு நம்பியுடன் வாழ விரும்பிய தாய்… உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளுக்கு கொடூரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நல அலுவலர் பரமேஸ்வரியை தொடர்பு கொண்டு பேசிய நபர் தோலம்பாளையம் ஜெ.ஜெ நகரில் இரண்டு பெண்கள் சேர்ந்து சிறுவர்களை அடித்து துன்புறுத்துவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். அந்த தகவலின் படி பரமேஸ்வரி குறிப்பிட்ட அந்த பகுதிக்கு…

Read more

ஒரே ஒரு மகன் தான்… கடைசியில இப்படி ஆகிட்டு… வேதனையில் பெற்றோர் எடுத்த அதிர்ச்சி முடிவு… மனதை உருக்கும் கடிதம்..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள  சிவகாசி பகுதியில் வசித்து வந்துள்ள தம்பதியினர் பழனிச்சாமி(39)- வத்சலா(35). இவர்களுக்கு சுரேஷ் (7) என்ற மகன் இருந்துள்ளான். இந்த நிலையில் சுரேஷுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் உயிர் இழந்துள்ளார். இதனால் பழனிச்சாமி-வத்சலா தம்பதியினர் மிகுந்த மன…

Read more

ஹலோ..! யாராவது இருக்கீங்களா…! குட்டியுடன் வந்து வீட்டில் கதவை தட்டிய யானை… பீதியில் குடும்பத்தினர்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருதமலை வனப் பகுதிகளில் யானைகள் இரவு நேரங்களில் உணவுக்காக ஊருக்குள் உலா வருவது தற்போது அதிகமாகி வருகிறது. இந்நிலையில் மருதமலை வ.உ.சி நகரில் நள்ளிரவு யானை ஒன்று தனது குட்டியுடன் ஒரு வீட்டின் முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு…

Read more

தொடரும் கனமழை…. குட்டையிலிருந்து வெளியேறும் தண்ணீர்…. தரைப்பாலம் உடையும் அபாயம்….!!

கோவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் சோமயம்பாளையம் குட்டையின் மதகு அருகே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இவ்வாறு தொடர்ந்து குட்டையில் இருந்து தண்ணீர் வெளியேறி வந்தால் தரைப்பாலம்…

Read more

சாலை விபத்தில் பெண் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு…. 25 லட்சம் நிவாரண நிதி…. முதல்வர் அறிவிப்பு….!!

கோயம்புத்தூர் மாவட்டம் அங்கலகுறிச்சியில் பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல் – கிருஷ்ணவேணி தம்பதி. கிருஷ்ணவேணி வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அங்கலகுறிச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து காவல் நிலையத்திற்கு இரண்டு…

Read more

தாறுமாறாக ஓடிய லாரி மோதி பலியான முதியவர்… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புலிய குளத்தில் இருந்து கழிவுநீர் அகற்றும் லாரி சவுரிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் புலியகுளம் விநாயகர் கோவில் அருகே சென்ற போது சாலையோரமாக நின்ற கார் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் படுகாயம்…

Read more

பரோட்டா சால்னாக்கு நடந்த தகராறு… உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்… அச்சத்தில் பிரியாணி கடை ஊழியர்கள்…!!

கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பகுதியில் அபிதா பிரியாணி கடை பிரபலமானதாகும். இந்தக் கடையின் உரிமையாளர் அமானுல்லா. இந்த நிலையில் பிரியாணி உணவகத்திற்கு சாப்பிட வந்த இரண்டு நபர்கள் பரோட்டா ஆர்டர் செய்துள்ளனர். இந்த இரண்டு நபரும் பரோட்டாவிற்கு சால்னா கேட்டு அங்கிருந்த…

Read more

ஈஷா மையத்தின் மீதான வழக்கு…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் காமராஜர் பணியாற்றியுள்ளார். இவர் தனது இரண்டு மகள்களும் ஈஷா யோகா மையத்தில் உள்ளனர். அவர்களை மீட்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஈஷா…

Read more

2 வயசு பச்சகுழந்தை.. “பால் குடிச்சிட்டு நல்லா தானே இருந்தான்”.. மகனை பார்த்து கதறிய பெற்றோர்..!!

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் பகுதியில் உள்ள கோவில்பாளையம் மாரியம்மன் தெருவில் வசிப்பவர் ராஜேஷ்(34) இவருக்கு மகா வித்யா என்ற மனைவி உள்ளார். ராஜேஷ் மகா தம்பதியினருக்கு ஆதித்யா (2) என்ற மகன் இருந்துள்ளான். சம்பவத்தன்று இரவு குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க…

Read more

“பாலூட்டி சோறுட்டி வளர்த்த பூனை”… ஊர்ந்து சென்ற பாம்பை பிடித்து கட்டிலில் போட்ட விபரீதம்… பரிதாபமாக போன உரிமையாளர் உயிர்..!!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நேரு நகரைச் சேர்ந்த சாந்தி (58), அவரது குடும்பத்துடன் பழக்கமாக வளர்த்த பூனையால் எதிர்பாராதவிதமாக பாம்பு கடிக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். சம்பவம் நடக்குமுன் வீட்டின் வளாகத்தில் கட்டுவிரியன் பாம்பு ஊர்ந்து வருவதைக் கவனித்த பூனை, அதை…

Read more

ஓ ஜோடி ஜோடியா திருடுறீங்களா?… திருடிய நகை பணத்தை வைத்து சொந்தமா வீடு, நிலம் வாங்கி சொகுசு வாழ்க்கை..!!!

பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட மூன்று தம்பதிகள் கொண்ட கும்பலை கோயம்பத்தூர் போலீசார் கைது செய்தனர். திருடிய நகை மற்றும் பணம் மூலம் பாப்பம்பட்டி, கிணத்துக்கடவு உள்ளிட்ட இடங்களில் வீடுகள் மற்றும் நிலங்கள் வாங்கியது…

Read more

ரவை, மைதா, மாவு பொருட்களில் ரசாயனம்.. அதிர வைக்கும் குளோரி பைரிபோஸ்.. திருப்பி அனுப்பிய அதிகாரிகள்…!!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ரவை, மைதா, கோதுமை மற்றும் அரிசி மாவுகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை அதிகமாக இருப்பதாக கூறி அவை திருப்பி அனுப்பப்பட்டன. அந்த பொருட்களை கோவை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்ததில்…

Read more

Breaking: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.!!

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை…

Read more

ஐயையோ! ஆபத்தான நிலையில்15 ஆண்டு பழைய மரம்.. அச்சத்தில் மக்கள்..!!!

கோவையில் மின்கம்பிகளில் மரக்கிளைகள் உரசிக்கொண்டு விபத்து ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள புளியகுளம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் சுமார் 15 ஆண்டு அடர்த்தியான மரத்தின் கிளைகள் அந்த குடியிருப்பு பகுதி வரை…

Read more

கோவையில் ஷாக்…! சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து…. சிறுமி பலி… 31 பேர் படுகாயம்…!!!

சென்னை கொளத்தூர் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிலர் வேனில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். இந்த பேருந்து நேற்று மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பகுதியில் பவானிசாகர் காட்சி முனை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர…

Read more

“விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை”…. காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு பபிஷா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதியின்…

Read more

“இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்”…. கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி‌‌… பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் நேற்று இரவு கரூரிலிருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இவர் நெசவாளர் காலனி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த…

Read more

அதிர்ச்சி….! வெள்ளையங்கிரி மலையிலிருந்து கீழே விழுந்த வாலிபர் பலி…. பெரும் சோகம்…!!!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ‌ வீரக்குமார் (31). இவர் கடந்த 18-ம் தேதி கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி கோவிலுக்கு சென்றார். இவர் மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்த பிறகு கீழே நண்பர்களுடன் சேர்ந்து இறங்கிக் கொண்டிருந்தார்.…

Read more

“போலீஸ் ஏட்டு திடீர் தற்கொலை”…. காரணம் என்ன….? அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி மாநகரில் பாலகுமார் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருடைய மனைவி கோவையில் உள்ள ஒரு…

Read more

திருமண ஏற்பாடு பிடிக்கலயா….? பெண் எடுத்த முடிவு…. கதறும் பெற்றோர்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகள் சரண்யா. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் குடும்பத்தினர் இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்துள்ளனர். ஆனால் இதில் சரண்யாவுக்கு விருப்பம் இல்லை…

Read more

கோவை: கார் கவிழ்ந்து விபத்து…. 6 மாத கைக்குழந்தை பலி…. பெரும் சோகம்…!!!

கோவை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 6 மாத கைக்குழந்தை ஒன்று  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை போடிபாளையம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 6 மாத கைக்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்நிலையில், கேரளாவில்…

Read more

“டீக்கடை மூலம் உருவாகிய நெட்வொர்க்”..‌‌.. பல பேரிடம் மோசடி… கோவையை உலுக்கிய இளம்பெண் சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் நிரஞ்சனா என்ற இளம் பெண் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த இளம் பெண் தன்னுடைய நண்பர்கள் மூலம் ஒரு தனியான நெட்வொர்க்கை உருவாக்கி பட்டதாரிகளை குறிவைத்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி…

Read more

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவிலிருந்து கொண்டம்பட்டி செல்லும் சாலையில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று மதியம் தென்னை நார் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நார் பிரித்து எடுக்கும் இயந்திரத்தில் இருந்து திடீரென தீப்பிடித்து…

Read more

ரூ.6 லட்சம் மோசடி செய்த காசாளர்…. உணவு தயாரிப்பு நிறுவனத்தினர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு தண்ணீர் பந்தல் மகேஸ்வரி நகரில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரர் மற்றும் தந்தை தங்கவேலுடன் இணைந்து சொந்தமாக உணவு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு நீலகிரியை சேர்ந்த சுரேந்தர் என்பவர்…

Read more

நண்பர்களுடன் தங்கியிருந்த வியாபாரி…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் சம்பத்குமார்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சம்பத் குமார் மது குடித்துவிட்டு வீட்டிற்கு…

Read more

பணம் எடுக்க சென்ற வாலிபர்கள்…. ஏ.டி.எம் மையத்தில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதய்யங்கார்பாளையத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் பார்த்திபன், சதீஷ்குமார் ஆகிய இருவரும் குரும்பபாளையம் பகுதியில் இருக்கும் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது யாரோ ஒருவர்…

Read more

மக்களே உஷார்…!! கூடுதல் வட்டி தருவதாக கூறி…. ரூ.71 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் பெலிக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினேஷ் என்பவருடன் இணைந்து சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் ட்ரேட் குயின் ஹெல்த் மேனேஜ்மென்ட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால்…

Read more

சம்பளம் கூடுதலாக தருவதாக கூறி…. பெண்ணிற்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புலியகுளத்தில் 38 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் தனியார் நிறுவனத்தில் விற்பனை ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறேன் எனக்கு கணவரும், குழந்தைகளும் இருக்கின்றனர்.…

Read more

பல்கலைக்கழகத்தில் சீட் வாங்கி தருவதாக கூறி…. வியாபாரியிடம் ரூ.16 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் திருவாதிரை கார்டன் பகுதியில் இரும்பு மொத்த வியாபாரியான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகராஜ் தனது மகனை கனடாவில் இருக்கும் கேட் பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க விரும்பினார். இதனையடுத்து சென்னையில் சேர்ந்த இளங்குமரன் என்பவர்…

Read more

கிரிக்கெட் விளையாடிய டிரைவர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் டிரைவரான கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கனகராஜை அவரது மனைவி விவாகரத்து செய்துவிட்டார். நேற்று முன்தினம் கனகராஜ் அய்யாசாமி மலை கோவில் செல்லும் சாலையில் இருக்கும் மைதானத்தில் கிரிக்கெட்…

Read more

தலையில் விழுந்த ஹாலோ பிளாக் கல்…. மார்க்கெட்டிங் ஊழியர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் முத்துசாமி காலனியில் இனாமுல் ஹசன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் விற்பனை நிலையத்தில் மார்க்கெட்டிங் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி ஹசன் வேலை காரணமாக பீளமேடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

கடை மீது மோதி நின்ற அரசு பேருந்து…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. போலீஸ் விசாரணை…!!

திருத்தணியில் இருந்து அரசு விரைவு பேருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது இந்நிலையில் பேருந்து ஓட்டுனர் பயணிகளை இறக்கிவிட்டு மேட்டுப்பாளையம் சாலையில் இருக்கும் பணிமனைக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் அருகே சிக்னலில் திரும்பிய போது அந்த…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய கார்…. தம்பதி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு அண்ணா நகர் பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிணத்துகடவில் இருந்து கோவை செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் பம்ப் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த…

Read more

9 பள்ளிகளில் நடைபெற்ற போட்டி தேர்வு…. ஆர்வமுடன் மாணவர்கள் பங்கேற்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தேசிய திறனாய்வு போட்டி தேர்வு  நடத்தப்படுகிறது. இது 8-ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த தேர்வு தேசிய வருவாய் வழி…

Read more

ஓடும் பேருந்தில் தங்க சங்கிலி அபேஸ்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி….விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரத்தில் இருந்து சந்திரா என்பவர் அரசு பேருந்தில் பூ மார்க்கெட் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பேருந்து பூ மார்க்கெட் அடைந்தவுடன் தனது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி காணாமல் போனதை கண்டு சந்திரா…

Read more

தாறுமாறாக வாகனத்தை இயக்கிய 3 பேர்…. கண்டித்த ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குளத்தில் ஆட்டோ டிரைவரான ஜான் என்பவர் வசித்து வருகிறார் கடந்த 24-ஆம் தேதி ஜான் தனது ஆட்டோவில் சாய்பாபா காலனி சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஆட்டோவை…

Read more

கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள்…. 4 பேரை கத்தியால் குத்திய வியாபாரி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் மேட்டூர் பகுதியில் பாத்திர வியாபாரியான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்துவிட்டு கோபாலகிருஷ்ணன் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது பந்து கோபாலகிருஷ்ணனின் வீட்டிற்குள்…

Read more

இணைபிரியாத தம்பதி…. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி சாவு…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமனூர் செந்தில் நகரில் சி.பழனிச்சாமி(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கருப்பாத்தாள்(71) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராஜேந்திரன், செந்தில் முருகன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் பழனிச்சாமி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு…

Read more

அளவுக்கு அதிகமான மாத்திரைகள் சாப்பிட்ட பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூளேஸ்வரன்பட்டி வசந்தம் நகரில் அங்கப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனோரஞ்சிதம்(69) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அங்கப்பன் இறந்து விட்டதால் மனோரஞ்சிதம் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையை…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. 2 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்தம்பாளையம் கோட்டை பிரிவில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதி கவிழ்ந்த கார்…. தம்பதி பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் டி.பி.சி காலனியில் ஜெபமாலை ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் காரில் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அதே சமயம் புதுவாடி கிராமத்தை சேர்ந்த ராஜு(50), அவரது மனைவி தனக்கொடி(45)…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. தனியார் நிறுவன மேலாளர் பலி…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டையகவுண்டன் பாளையம் அரண்மனை வீதியில் கண்ணன்- சந்திர பிரபா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்களும், விக்னேஷ் செந்தில் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் இறந்துவிட்டார். இந்நிலையில் விக்னேஷ் செந்தில்…

Read more

பேச மறுத்த கல்லூரி மாணவி…. நடுரோட்டில் வைத்து தாக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் சேர்ந்த 23 வயது இளம்பெண் கோவையில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனுடன் படித்த கவுரிசங்கர் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் கவுரிசங்கரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் மாணவி அவருடன்…

Read more

லாரிகள் கேரளாவுக்கு செல்ல தடை….? மாநில அரசின் அதிரடி அறிவிப்பு…. பொதுமக்கள் நிம்மதி…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளதால்,  அங்கிருந்து தினமும் 250-க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவுக்கு கற்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தன. இந்த லாரிகள் வீரப்பகவுண்டனூர் சோதனை சாவடி வழியாக செல்வதால் சாலை பழுதடைந்த நிலையில், எல்லையில் உள்ள மக்கள்…

Read more

Other Story