இனி 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வெழுதும் போது சலுகை…. அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் சில சலுகைகளை வழங்கபட்டு இருக்கிறது. அதாவது பார்வை மற்றும் தசை சிதைவு உள்ளிட்ட குறைபாடோடு இருக்கும் மாற்று திறனாளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் கூடுதல் நேரம், தனி கேள்வி,…

Read more

அரசு பள்ளிகளில் முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பல்… அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!

கர்நாடகாவில் ரெகுலர் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்ட பியு கல்லூரிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அனைத்து பள்ளிகளிலும் போதுமான உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் விளையாட்டு திறன் பாதிக்கப்படுவதாகவும் மாணவர்களின்…

Read more

பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நேப்கின் வழங்கும் திட்டம்…. ஜனவரி முதல் தொடக்கம்…. மாநில அரசு அறிவிப்பு…!!

கர்நாடகாவில் பெலகாவியாவில் உள்ள சட்டப்பேரவையில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பள்ளிகளில் சானிட்டரி நேப்கின் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது 2024 ஆம் வருடம் ஜனவரி முதல் பள்ளிகளில் மாதவிடாய் சுகாதாரத்துக்கான ஹூச்சி  என்ற திட்டத்தை மீண்டும் தொடங்க…

Read more

அரசு உதவியுடன் ரேஷன் கடை நடத்த விருப்பமா?…. உடனே அப்ளை பண்ணுங்க…. வெளியான அறிவிப்பு…!!!

அன்னபாக்யா யோஜனா திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவருக்கும் மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கர்நாடகாவில் உள்ள ரேஷன் கடைகள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததால் ரேஷன் அட்டைதாரர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக அரசு உதவியுடன் புதிய ரேஷன் கடைகளை…

Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை…. பெரும் சோக சம்பவம்….!!!

கர்நாடகாவின் தம்கூர் நகர் சதாசிவ நகரை சேர்ந்த கரீப் சாப்(45) என்பவர் தன்னுடைய மனைவி சுமையா, மகள் ஹாஜிரா மற்றும் மகன்கள் சுபான் மற்றும் முனீர் ஆகியோருடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தனது முதலாளி மற்றும் நான்கு பேர்…

Read more

50 ஆயிரம் மானியத்தோடு கடன் வேண்டுமா….?இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. மாநில அரசு அறிவிப்பு…!!

மத்திய மாநில அரசுகள் பொது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் சுய தொழில் கடன் திட்டம். இந்த திட்டம் கர்நாடக மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான திட்டம் தான் சுய…

Read more

இளைஞர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் அரசு வழங்கும் கடனுதவி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது கர்நாடக மாநில அரசு சுயதொழில் கடன் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டம் மூலமாக எஸ்சி எஸ்டி பிரிவு இளைஞர்கள் சுய தொழில் மேற்கொள்வதற்கு நேரடியாக…

Read more

சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து…. 2ம் வகுப்பு மாணவி பலி…. சோக சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளியில் சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த இரண்டாம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் அப்சல்பூர் தாலுகாவில் உள்ள பள்ளியில் நடந்த இந்த சம்பவத்தில் 40% காயமடைந்த அந்த சிறுமி…

Read more

அருந்து கிடந்த மின் கம்பி…. கணவன் கண்ணெதிரே நடந்த சோகம்…. மனைவி குழந்தை மரணம்….!!

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருக்கு சென்னையை சேர்ந்த சௌந்தர்யா என்பவர் தனது ஒன்பது மாத குழந்தையுடன் கணவனை பார்க்க வந்துள்ளார். அதிகாலை பேருந்தில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயற்சித்த போது அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை சௌந்தர்யா மிதித்ததில்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் இனி இதுவும் கிடைக்கும்….. வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் அரசு பள்ளி மாணவர்களுக்காக மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பலவகையான உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கர்நாடகாவில் அரசு பள்ளிகளில் அடுத்த மாதம் முதல் மாணவர்களுக்கு மதிய உணவுடன் ராகி…

Read more

இனி கடவுளுக்கும் மாதந்தோறும் ரூ.2000…. முதல்வர் சுவாரஸ்யமான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பல மாநிலங்கள் அமல்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக கர்நாடகாவில் உள்ள 1.1 கோடி பெண்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெண்களுக்கு வழங்கப்படுவது போல கடவுள் சாமுண்டீஸ்வரி…

Read more

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2000 கிடைக்கவில்லை…. ஏமாற்றத்தில் பெண்கள்…. அமைச்சர் முக்கிய தகவல்…!!

கர்நாடக அரசு ஆனது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 வழங்கும் தேர்தல் வாக்குறுதியை அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி ஆகஸ்ட் மாதம் முதல் மொத்தம் 1.2 கோடி பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைபெறுவார்கள் என்றும் இதற்காக அரசு 20 கோடி தொகை…

Read more

கர்நாடகா அரசுப்பேருந்துகளில் கட்டணம் உயர்வா…? மாநில அமைச்சர் முக்கிய தகவல்…!!

கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் டிக்கெட்  கட்டணமானது உயர்த்துவது குறித்து முடிவெடுக்க ஒழுங்குமுறை குழுவை அமைக்குமாறு அரசு பேருந்துகளுக்கு மாநில நிதித்துறை பரிந்துரை செய்தது. இந்த நிலையில் அந்த குழு இன்னும் அமைக்கப்படவில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.…

Read more

அண்ணன் குடும்பத்தை அடியோடு வெட்டி கொன்ற தம்பி…. காரணம் என்ன…? அதிர வைக்கும் சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் சொத்து தகராறு காரணமாக அண்ணி மற்றும் அண்ணனின் 2 குழந்தைகளை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார் கவுடா.  இவருக்கும், இவரின் மூத்த மூத்த சகோதரர் ஹொன்னே…

Read more

2.32 லட்சம் பயனாளிகளுக்கு வீடுகள்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

கர்நாடகாவில் மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகளுக்கு 2.32 லட்சம் வீடுகளை அரசு வழங்க உள்ளது. இது தொடர்பாக சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ஜமீர் அகமது கான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த…

Read more

அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக்குழு அமல்….. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாநில அரசும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் போனஸ் குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது கர்நாடக அரசு தனது ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் ஏழாவது ஊதியக்குழு…

Read more

”தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறப்பது சாத்தியமில்லை”;  டி கே சிவகுமார் திட்டவட்டம்…!!

காவிரியில் நீர் திறப்பது சாத்தியமில்லை என கர்நாடக துணை முதல் அமைச்சர் டி.கே சிவகுமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். இன்று காவேரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரிந்துரையானது வழங்கப்பட்டிருந்தது. அதில் நவம்பர் 1ஆம்  தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு…

Read more

மகன் இறந்தால் அவருடைய சொத்தில் தாய்க்கும் பங்கு உண்டா…? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

மகன் இறந்தால் தாய்க்கும் அவருடைய சொத்தில் பங்கு கிடைக்கும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, இறந்த மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு கூடாது என்ற மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டி.என்.சுசீலாம்மா என்ற பெண் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்…

Read more

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது; டெய்லி போராட்டம் செய்யும் கர்நாடக பாஜக; கொந்தளித்த துரை வைகோ…!!

கர்நாடகாவை  காங்கிரஸ் தான் ஆட்சி செய்து வருகிறது. இதில் காவேரி விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் எதிர்த்து போராடாமல்,  மத்திய அரசை எதிர்த்து போராடுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த துரை வைகோ, நாங்கள் கண்டிக்கும் பொது கர்நாடக காங்கிரஸ் மாநில அரசையும்…

Read more

சற்றுமுன் கோர விபத்து: மொத்தம் 13 பேர் பலி…!!

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் அருகே சிமென்ட் ரெடிமிக்ஸ் லாரி மீது டாடா சுமோ மோதிக்கொண்ட விபத்தில் 13பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பனிமூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், சாலையோரம் நின்று கொண்டிருந்த ரெடிமிக்ஸ் லாரி மீது சுமோ…

Read more

17 வயது மகளை கவுரவக் கொலை செய்த தந்தை…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலத்தில் நடந்த மற்றொரு கௌரவ கொலை சற்றுமுன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தலித் இளைஞர் ஒருவருடன் காதலித்து ஓடியதற்காக தந்தை ஒருவர் தனது மகளை கொடூரமாக கொலை செய்துள்ளார். கர்நாடக மாநிலம் நாகநாதபுரத்தில் உள்ள டாக்டர் லே-அவுட் பகுதியில் இந்த சம்பவம்…

Read more

கள்ளக்காதலை கண்டுபிடித்த மனைவி…. கணவனை 5 லட்சம் கொடுத்து எடுத்துக்கோ…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஒரு பெண் தனது கணவனை ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது பெண் ஒருவர் தனது கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை கண்டுபிடித்துள்ளார். இருவரும்…

Read more

டிவி ரிமோட்டால் வந்த அண்ணன்-தம்பி சண்டை…. ஜெயிலில் கம்பி எண்ணும் தந்தை…. பயங்கர சம்பவம்…!!

டிவி ரிமோட் தொடர்பாக அண்ணன், தம்பிக்கு இடையே ஏற்பட்ட சண்டை கொலைக்கு வழிவகுத்துள்ளது. கர்நாடக மாநிலம் மோல்கல்மூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. என்எம்எஸ் காலனியில் வசிக்கும் லட்சுமண பாபுவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சந்திரசேகர் (14), அவரது தம்பியிடம்…

Read more

பெண்களே உஷார்….! காதலிக்கு இணையத்தில் ஷாக் கொடுத்த காதலன்…. பெரும் பரபரப்பு..!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் செல்போன் மூலமாக பல்வேறு அதிர்ச்சிகரமான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. பெங்களூரில் காதலி அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்த சஞ்சய் என்ற 24 வயது இளைஞர்…

Read more

அடபரிதாபமே…! கீழே கிடந்த 10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.1 லட்சம் போச்சே…. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் சன்னப்பட்டினத்தில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது அங்குள்ள  கனரா வங்கி அருகே உள்ள ஏடிஎம்மில் ராகவேந்திரா என்ற முதியவர் ஒருவர் ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். இதனையடுத்து அவர் டுத்த பணத்தோடு  அவர்…

Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து…. உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி… கர்நாடகா அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய்…

Read more

இதென்னப்பா புது கதையா இருக்கே…! பரபரப்பான சாலையில் திருட்டு போன நிழற்குடை… குழம்பிய அதிகாரிகள்…!!

பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 10 லட்சத்தில் துருப்பிடிக்காத எக்கு  கம்பிகளை கொண்டு உருவாக்கப்பட்ட நிழற்குடை ஒன்று ஒரே வாரத்தில் திருடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் வினோதம் என்னவென்றால் பெங்களூர் மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு பின்பக்கத்திலும், கர்நாடக பேரவை…

Read more

உனக்கு தான் கை இருக்கா ? எனக்கு அடிக்க தெரியாதா ? கடும் கோபத்தில் சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான், என் பிள்ளைகள் காரை  வந்து ஒட்டி வந்தா தடுத்து,  அடிக்கிறது… அது பண்றது… இது பண்றது…  ஏன் உனக்கு தான் கை இருக்குதா ?எனக்கு அடிக்க தெரியாதா ? அப்போ…

Read more

ஒரே நாடு…! ஒரே வெங்காயம்… இதெல்லாம் முட்டாள்தனம்… டக்குன்னு கடுப்பான மன்சூர் அலிகான்!!

காவேரி விஷயத்தில் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், நான் வந்தது நடிகர் திலகம்,  உலகப் பெரும் புகழ் சிவாஜி கணேசன் அவர்களின் 95வது அகவை நினைவு கூறும் நாளுக்கு வந்துள்ளேன்.  தண்ணிங்கிறது உலகப் பொதுமறை…

Read more

யாரோ 4 பேரு பந்த் நடத்துனா…! உடனே கேட்பீர்களா ? பாஜக, காங்கிரசை தும்சம் செஞ்ச கம்யூனிஸ்ட்..!!

செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அரசியல் ஆதாயத்திற்காக பாஜக. கர்நாடகா அரசு ஏற்கனவே தண்ணீர் கொடுக்கணுமா ? இல்லையா ? என்று தடுமாறிட்டு இருக்கு. அந்த நேரத்துல தண்ணியே கொடுக்க கூடாதுன்னு அரசியல் ஆதாயத்திற்காக நீங்க…

Read more

கர்நாடகா தண்ணீர் கொடுக்கணும்…! டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம்… நாங்களும் பந்த் அறிவிப்போம் … தமிழக கம்யூனிஸ்ட் அதிரடி!!

செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ஒரு மாநில அரசு ஏதோ கந்துவட்டி நடத்துற மாதிரி சூட்சத்தை செய்வது என்ன அரசியல் நாகரீகம் ? ஒரு மாநில அரசு இப்படி செய்யலாமா ? காவேரி மேலாண்மை ஆணையம்…

Read more

அடப்பாவிகளா…! இப்படியுமா செய்வீங்க ? சைலண்டாக வேலை பாக்கும் கர்நாடகா…! தண்ணீர் விஷயத்தில் புள்ளி விவரம் சொன்ன கம்யூனிஸ்ட்…!! 

செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அண்ணாமலைக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இன்றைய தினம் பார்த்தீர்கள் என்றால் ?  காவேரி பிரச்சனை மிக மோசமான நிலைமை ஏற்பட்டிருக்கு. குறிப்பாக இன்றைய தினம் கர்நாடகாவில் பந்த் என்று அறிவித்திருக்கிறார்கள்.…

Read more

ஜம்முன்னு ஆர்டர் போட்ட ஐகோர்ட்…!  ஸ்டாலின் அரசு ஆக்‌ஷன் எடுக்கணும்… ஹேப்பியா சொன்ன கே .பி..!!

செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்,  சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 15 நாட்களாக  நிலம் சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்ந்து உத்தரவு போட்டுக் கொண்டிருக்கிறது. குறைப்பாக  நீங்க பார்த்தீங்கன்னா…  தமிழ்நாட்டுல இருக்கின்ற பல அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், பணபலம்…

Read more

2026இல் ”மதுரை, கோவை”  எங்களுக்கே…  DMKவிடம் கேட்க ரெடியான கம்யூனிஸ்ட்…!!

செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் மதுரை,  கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டோம். இந்த முறையும் நிச்சயமாக திமுக தலைமையில் இருக்கக்கூடிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியோடு பேச்சுவார்த்தை நடத்துவோம். அந்த அடிப்படையில்…

Read more

எல்லாரும் கேலி பண்ணுறாங்க…! கோவம் வருது…வெறி வருது… சீமான் ஆவேசம்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான், எத்தனை ஆண்டுகளாக இந்த விளையாட்டு நடக்குது.. ஆனாலும் மாறிமாறி வயல் வறண்டு போது… விவசாயி சாகுறான்… கஷ்டப்படுறோம்…. தண்ணி வாங்கி தர மாட்டேங்குறாங்க..   மறுபடியும் அவங்களுக்கே தான் வலிமை கொடுக்குறீங்க.. …

Read more

#BREAKING: சித்தா பட பிரமோஷனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு…. மேடையில் இருந்து வெளியேறிய நடிகர் சித்தார்த்!!

சித்தா பட பிரமோஷனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு. காவேரி விவகாரத்தில் கன்னட அமைப்பினர் தமிழகத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் நிலையில்,  தமிழ் நடிகர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பெங்களூரில் நடைபெற்ற சித்தா பட பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு. கன்னட அமைப்பினர் எதிர்ப்பால்…

Read more

#BREAKING : கர்நாடகாவில் நாளை ‘பந்த்’….. தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே செயல்படும் – தமிழக அரசு.!!

பெங்களூரு செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் நாளை முழு அடைப்பு என்பதால் தமிழக பேருந்துகள் நாளை எல்லையிலே நிறுத்தப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக பேருந்து எல்லை…

Read more

அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது காங்கிரஸ் கட்சி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டங்கள் அமலுக்கு வரும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகளில் பாடத்திட்டத்தை…

Read more

இனி காவிரியில் நீர் திறக்க முடியாது… தமிழக விவசாயிகளுக்கு ஷாக் கொடுத்த கர்நாடகா அரசு….!!!

தமிழகத்திற்கு ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட டிஎம்சி அளவுகளில் காவிரியில் இருந்து நீர் திறக்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. இருந்தாலும் கடந்த சில வருடங்களாக கர்நாடகா அரசு தமிழகத்திற்கு சரியான விகிதத்தில் நீரை திறந்து விடுவதில்லை. இதற்காக இரண்டு மாநில அரசுகளும்…

Read more

இனிமேல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது; கர்நாடகா !!

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் 53 விழுக்காடு மழை  பற்றாக்குறை நீடிக்கிறது என்று கர்நாடக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.  காவேரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் காவிரியில் இருந்து இதற்கு மேல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறது…

Read more

கிராம பஞ்சாயத்துகளில் மது கடைகள் திறப்பு… கர்நாடகா அரசு முடிவு…!!!

கர்நாடக மாநிலத்தில் 3000 மக்கள் தொகை கொண்ட கிராம பஞ்சாயத்துகளில் மது கடைகளை திறப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலமாக பத்தாயிரம் கோடி முதல் 15,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி இலவச திட்டங்களுக்கு பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.…

Read more

நடப்பு ஆண்டு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு…. கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் 5, 8, 10 மற்றும் puc இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தற்போது பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. புதிய கல்விக் கொள்கையின்படி இந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பியூசி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் பொது…

Read more

இனி 1 மணி நேரத்திற்கு முன்பாகவே பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பால் கவலையில் பெற்றோர்…!!

பெங்களூருவில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிகளின் நேரமும், அலுவலகத்தின் நேரமும் ஒரே நேரத்தில் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. எனவே பள்ளிகள் நேரத்தை மாற்ற வேண்டும்…

Read more

புகைப்பிடிப்பதற்கான வயது இனி 18 இல்லை… இதற்கெல்லாம் தடை… மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் தற்போது பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே புகையிலை மற்றும் சிகரெட் பலகத்திற்கு அடிமையாகி உள்ளனர். இந்த நிலையில் கர்நாடக அரசு சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் சட்டத்தில் சில மாற்றத்தை செய்துள்ளது. அதாவது புகையிலை…

Read more

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கணும்; கர்நாடகாவுக்கு உத்தரவு… டெல்லி போய் உத்தரவு வாங்கிய ஸ்டாலின் அரசு..!!

காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டமானது இன்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவாக தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் அடுத்து வரும் 15 நாட்களுக்கு கர்நாடகா அரசு விடுவிக்க வேண்டும் என காவேரி மேலாண்மை ஆணையம்…

Read more

தமிழகத்திற்கு 5000 கனஅடி நீர் திறக்க உத்தரவு; உத்தரவு போட்ட டெல்லி…!!

தமிழகத்திற்கு 5000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடந்த காவேரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நிறைவடைந்து இருக்கிறது.  தமிழகத்திற்கு கர்நாடகம் 5,000 கன அடி நீரை திறக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. தமிழகத்திற்கு கர்நாடக…

Read more

அடக்கடவுளே…! இப்படியும் மரணம் வருமா…? நடித்துக்கொண்டிருந்தபோதே நடந்த சோகம்…!!

சமீப காலமாகவே வயது வித்தியாசமின்றி  இளம் வயதினர் அதிகமாக மாரடைப்பால் இறப்பது அதிகரித்தவண்ணம் உள்ளது. இதை செய்தியாகவே நாம் பார்த்து வருகின்றோம். அந்தவகையில் கர்நாடகாவை சேர்ந்த 24 வயது நாடக கலைஞர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்…

Read more

டெல்லிக்கு போவோமா..? டீப்பா டிஸ்கஸ் செஞ்ச கர்நாடகா.. வழியே இல்லாம நிக்கும் தமிழகம்..!!

கடந்த 123 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநில தலைநகரம் பெங்களுருவில் நடந்த அணைத்துக் கட்சி கூட்டத்தில், தண்ணீர் திறந்து விட முடியாது என்பதற்கு நிறைய காரணங்களாக…

Read more

”கை”யை பிடித்த ”தாமரை” மறந்து உதய சூரியன்… பாஜகவின் அரசியல் ஆட்டத்தில் விக்கெட் ஆன DMK!!

காவேரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5000, 5000 கனஅடி நீர் வழங்க உத்தரவிட்டது.  நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு…

Read more

#BREAKING: தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் தர முடியாது: கர்நாடகா..!!

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.  கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில்  அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும் சரி, எடியூரப்பா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும்…

Read more

Other Story