இனி 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வெழுதும் போது சலுகை…. அரசின் சூப்பர் அறிவிப்பு…!!
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் சில சலுகைகளை வழங்கபட்டு இருக்கிறது. அதாவது பார்வை மற்றும் தசை சிதைவு உள்ளிட்ட குறைபாடோடு இருக்கும் மாற்று திறனாளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் கூடுதல் நேரம், தனி கேள்வி,…
Read more