மின்விபத்தால் 9 மாதங்களில் 487 பேர் மரணம்… வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!

வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குதல், மீன் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளை நிறுவுதல் உள்ளிட்ட பணிகளை மின்வாரிய ஊழியர்கள் மேற்கொள்ளும் போது சில நேரங்களில் எதிர்பாராத விதமாக மின் விபத்துகளும் ஏற்படுகின்றது. அதன்படி கடந்த 9 மாதங்களில் தமிழகத்தில் பல மின்விபத்துகளில்…

Read more

பிரபல காமெடி நடிகர் சேஷூ மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சி…!!!

பிரபல காமெடி நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் சந்தானத்துடன் இணைந்து A1, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவருக்கு தொடர்ந்து சிகிச்சை…

Read more

BREAKING: விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்… பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி…!!!

கார் விபத்தில் இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் திரிமன்னே பலத்த காயமடைந்துள்ளார். 44 டெஸ்ட், 127 ஒரு நாள், 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் கடன் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். அனுராதா புரத்தில் ஆன்மீக சுற்றுலா…

Read more

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்…!!!

தர்மபுரி அருகே மிட்டாரெட்டி அள்ளி என்ற பகுதியில் காணாமல் போன 10 வயது சிறுவன் தேடப்பட்டு வந்த நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். மன்மதன் மற்றும் சீதா தம்பதியினருக்கு 10 வயது மகன் இருந்துள்ளார். இவர் திடீரென காணாமல் போன நிலையில்…

Read more

மனைவியுடன் வந்த சண்டை.. குடிபோதையில் 3 வயது மகளை கொடூரமாக கொன்ற தந்தை… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்ணூல் மாவட்டம் கோசிகி மண்டலத்தில் கசாப்பு கடைக்காரரின் தந்தையால் மூன்று வயது சிறுமி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஜம்போ புரத்தில் வசித்து வரும் குடிக்கு அடிமையான சாந்தி…

Read more

அண்ணியின் மீது ஆசை.. இடையூறாக இருந்த அண்ணன்… தம்பி செய்த கொடூரம்….!!!

சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா மாவட்டம் பங்கார் என்ற கிராமத்தில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பிர்சு ராம் (33) என்பவர் தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் இவரின் தம்பி பீம் சயாம்க்கு அண்ணியின் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதற்கு…

Read more

என்ன சண்டையா இருந்தாலும் இப்படியா?… காதை கடித்து விழுங்கிய பெண்.. அதிர்ச்சி சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கேட்டை மூட மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் பெண் ஒருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது கடைசியில் கைகலப்பாக மாறியது. அப்போது ராம்வீர் பாகேல் என்ற நபரின் காதை ராக்கி…

Read more

ஆஸ்கர் விருது வாங்க நிர்வாணமாக வந்து… ஒட்டுமொத்த அரங்கத்தையும் அதிர வைத்த ஜான் சீனா….!!!

96 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டோல்பீ திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இதில் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கார் விருதை வழங்க பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் சீனா அழைக்கப்பட்டார். அப்போது…

Read more

கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை.. கண்ணீர் வரவைக்கும் கடிதம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹனம்கொண்டாவில் உள்ள ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவி இறப்பதற்கு முன்பு தனது தோழிக்கு எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதம் ஒன்று…

Read more

15 வயது சிறுமி…. கழுத்தில் தாலியுடன்…. 19 வயது சிறுவனுடன் தற்கொலை…!!!

மணப்பாறை அடுத்த கருத்த கோடாங்கி பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகள் ஸ்ரீநிதி (15). அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான அஜித் என்ற 19 வயது நபரை காதலித்து வந்ததாக…

Read more

புதுச்சேரியை தொடர்ந்து சென்னையில் அரங்கேறிய கொடூரம்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

புதுச்சேரியில் சமீபத்தில் 9 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.. இரண்டு நாட்களாக காணாமல் போன அந்த சிறுமி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் அதே போன்ற சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. ஊரப்பாக்கம்…

Read more

டிராவல்ஸ் பஸ் கவிழ்ந்து விபத்து….15 பேர் காயம்… அதிர்ச்சி…!!!

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் டிராவல்ஸ் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு  மருத்துவமனைக்கு…

Read more

வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை… இனி நகை வாங்குவது ரொம்ப கஷ்டம்…!!!

ஆபரண தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 49 ஆயிரத்தை கடந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 49 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 6,150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதனைப்…

Read more

முதல் படத்திலேயே இப்படியா?… 60 வயது நடிகருடன் ரச்சிதா செய்த வேலையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரச்சிதா . இவர் பிரிவும் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழில் அறிமுகமான நிலையில் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதேசமயம் தன்னுடன் ஒன்றாக…

Read more

“என்ன இதெல்லாம்”… பொது இடத்தில் ரசிகர் செய்த செயல்.. கோபமடைந்த காஜல் அகர்வால்.. வைரலாகும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் பழனி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் காஜல் அகர்வால். இவர் தமிழ் திரை உலகில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2…

Read more

5 ஆண்டுகளாக பெண் சிசுக்களை கலைத்துவந்த செவிலியர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சிவகங்கையை சேர்ந்த காயத்ரி தனது கருவில் உள்ளது பெண் குழந்தை என்பதை ஓய்வு பெற்ற அரசு செவிலியர் மூலம் அறிந்து கொண்டு கருக்கலைப்பு செய்துள்ளார். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற போது அவர் கருகலைப்பு செய்தது…

Read more

ரீல்ஸ் பார்ப்பதை கண்டித்த தாய்… 12 ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு…!!!

சென்னை மதுரவாயில் இந்திரா காந்தி தெருவில் 17 வயது சுருதி என்பவர் வசித்து வருகிறார். இவர் விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில் இவருடைய தாய் வேலைக்கு சென்று விட்டபோது தனது தம்பியுடன் சுருதி வீட்டில்…

Read more

BREAKING: நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதி… ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

நடிகர் அஜித் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வரும் அவர் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம்…

Read more

திருமணமான 45 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை… விசாரணையில் சிக்கிய பரபரப்பு கடிதம்…!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இழுப்பங்குடியை சேர்ந்த மாரி (29) என்பவருக்கும் முருகன் மகள் செல்வி (22) என்பவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் செல்வி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரைக்குடி…

Read more

கோடை காலம் எதிரொலி… ஐஸ்கிரீம், குளிர்பானம், ஏசி விலை உயர்வு… மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…!!!

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டு கோடை வெப்பம் கொளுத்தும் என்பதால் கோடை காலத்திற்கே உரிய வர்த்தகம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக ஐஸ்கிரீம், குளிர்பானம் மற்றும் ஏசி உள்ளிட்டவை ஒரு பக்கம் தங்கள் பொருட்களின் விலையை ஏற்றுவதுடன் மறுபக்கம் அதிலிருந்து வாடிக்கையாளர்கள்…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை… நெஞ்சை உலுக்கும் சோகம்….!!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தொட்டியபட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வரும் நிலையில் இவருக்கு மதுப்பழக்கம் மற்றும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் செந்தில்குமார் தற்கொலை…

Read more

சிறுமிகளை வைத்து நிர்வாண பூஜை நடத்திய கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

செல்வம் பெருகும் என்ற மூடநம்பிக்கையில் சிறுமிகளை வைத்து நிர்வாண பூஜை நடத்திய இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் இந்த கொடூரம் நடந்துள்ளது. சூனிய சடங்குகளில் சிறுமைகளை மிரட்டி நிர்வாணமாக…

Read more

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி… அதிகரிக்கும் பருப்பு விலை… ஷாக் நியூஸ்…!!!

பருப்பு என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருந்து வரும் நிலையில் இனி வரும் நாட்களில் பருப்பு விலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பரந்த சில நாட்களாக பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் காரணமாக அறுவடைக்கு தயாரான பயிரின் சமீபத்திய இழப்புகள் பருப்பு…

Read more

விலை கிடுகிடுவென உயர்ந்தது…. தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் சமையல் எண்ணெயின் விலை உயர்ந்து ஏழை எளிய மக்களை மிரட்டி வருகிறது. மொத்த உற்பத்தி பகுதியான விருதுநகரில் கிலோவுக்கு பத்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை எண்ணை விலை உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. கடலை எண்ணெய் 15 கிலோ 2780…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்… 16 வயது சிறுமி கடத்தல்… அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நங்கன்விளை  பகுதியை சேர்ந்த அபிஷேக் என்ற 19 வயது இளைஞருக்கும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும்…

Read more

ஆடைக்குள் கையை விட்டு பாலியல் சீண்டல்… நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

11 வயதில் தனக்கு பாலியல் சீண்டல் நடந்ததாக பாடகியும் நடிகையுமான ஆன்ட்ரியா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தனது தந்தையுடன் பேருந்தில் சென்ற போது டி ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்ததாகவும், அப்போது பயணி ஒருவர் தனது ஆடைக்குள் கையை விட்டதாகவும் கூறிய…

Read more

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை கெருகம்பாக்கத்தில் செயல்படும் தனியார் பள்ளிக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாங்காடு போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. இதே போல கோவையில்…

Read more

பாஜக பெண் நிர்வாகி படுகொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

வடக்கு டெல்லி நரேலா பகுதியில் பாஜக பெண் நிர்வாகி வர்ஷா பவார்(28) என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக அவர் காணாமல் போன நிலையில் பள்ளியின் அறையில் அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது. அறை வெளியில்…

Read more

தங்கையை கர்ப்பமாக்கிய 3 அண்ணன்கள்… சென்னையை உலுக்கும் கொடூரம்….!!!

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றார். கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட மாணவியை அவருடைய பெற்றோர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது சிறுமி ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதை…

Read more

நாட்டையே உலுக்கும் கொடூரம்… பாலியல் துன்புறுத்தலால் தூக்கில் தொங்கிய சிறுமிகள்.. அதிர்ச்சி..!!

பாலியல் வன்கொடுமையால் இரண்டு சிறுமிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிலேயே உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில்  தற்போது 16 மற்றும் 14 வயதுடைய சிறுமிகளை அதே…

Read more

BREAKING: மாதத்தின் முதல் நாளே அதிர்ச்சி…. சிலிண்டர் விலை உயர்ந்தது…!!!

ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைப்பது வழக்கம். அதன்படி இன்று வர்த்தக சிலிண்டர்களின் விலை 23.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று வரை 1937 ரூபாய் என்று விற்பனையான வர்த்தக கேஸ் சிலிண்டர்கள்…

Read more

தற்கொலை செய்து கொள்வேன்… நடிகை பரபரப்பு வீடியோ… அதிர்ச்சி….!!!

பெங்களூருவில் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து பேசி இருக்கும் அவர், நீங்கள்தான் என் கணவர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். பெங்களூரு மாடியில் இருந்து…

Read more

திமுக பிரமுகரை தாக்கி கையை வெட்டி எடுத்துச் சென்ற மர்ம கும்பல்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை அடுத்த வண்டலூரில் திமுக நிர்வாகி ஆராவமுதன் நாட்டு வெடிகுண்டு வீசியும் அறிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்துவிட்டு தப்பியோடி அடையாளம் தெரியாத கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நேற்று மாலை 6 மணி அளவில் அவர் மீது மர்மகும்பல்…

Read more

#MatrimonyScam: 250 பெண்களை மயங்கிய மன்மதன்… பெண்களே உஷாரா இருங்க…!!!

மேட்ரிமோனியில் ஆண் மாடல்களின் போட்டோவை பதிவிட்டு 250 க்கும் மேற்பட்ட பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தானை சேர்ந்த மோசடி மன்மதனை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் செல்போனில் மாப்பிள்ளை போலவும் நேரில் மாப்பிள்ளையின் மாமா எனவும் கூறி மோசடியில் ஈடுபட்டு…

Read more

இனி இவருக்கு பதில் இவர்… மகாநதி நடிகை விலகல்… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

யோகி பாபுவின் பன்னிக்குட்டி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர்தான் நடிகை லட்சுமி பிரியா. இவர் ரோட், சிம்புவின் பத்து தல, ட்ரிப் மற்றும் வலிமை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் திரும்பிய இவர்…

Read more

நடிகையை பலமாக தாக்கிய பிரபல இயக்குனர்?…. அவரே கூறிய உண்மை…!!

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் வணங்கான். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜூ நடித்து வந்தார். இந்த நிலையில் படபிடிப்பின்…

Read more

முதலிரவுக்கு கொண்டு வந்த பால்… மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… இறுதியில் நடந்தது என்ன…??

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரை சேர்ந்த மணமகன் ஒருவர் உத்திரபிரதேசம் சுல்தான் பூரை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பெண்ணுக்கு மணமகன் வீட்டார் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாக கொடுத்ததுடன் தங்க நகை, ஆடை மற்றும் ஆறு லட்சம் ரூபாய்…

Read more

விபரீத ஆசையால் வந்த வினை… 39 நாணயங்கள் மற்றும் 37 காந்தங்களை விழுங்கிய நபர்… அதிர்ச்சியூட்டும் பின்னணி..!!

டெல்லியை சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் குடலில் இருந்து 39 நாணயங்கள் மற்றும் 37 காந்தங்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில்  ஸ்கிசோஃப்ரினியா  என்ற 26 வயது இளைஞர் மருத்துவமனையில் வயிறு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரது…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு.. 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை… சோக சம்பவம்..!!

குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை சேர்ந்த வெண்ணிலா என்பவருக்கு தனது கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் தார்னிகா (7) ஜெனிஸ்ரீ…

Read more

ICU-வில் வைத்து இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 24 வயது இளம்பெண் ஒருவர் நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் சிராக் யாதவ் என்ற பணியாளர் அதிகாலை 4…

Read more

2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. சம்பவ இடத்திலேயே தந்தையும் மகனும் பலி.. 6 பேர் படுகாயம்..!!

கீரனூர் அருகே வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த இக்னீசியஸ் தன்னுடைய மகன் ஜோனாந்தன் (13) உடன் தேவகோட்டையில் இருந்து காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிவகங்கை கீரனூர்…

Read more

BREAKING: நடுக்கடலில் 2 மீனவர்கள் அடித்துக் கொலை.. 8 பேர் கைது… பெரும் பரபரப்பு….!!!

நடுக்கடலில் அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் மீனவர்கள் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டுள்ளது. கீச்சாங்குப்பத்தை சேர்ந்த 10 பேர் விசைப் படகில் சென்ற போது பைபர் படகில் மீன்பிடி வலை சிக்கியது. இதனால் ஏற்பட்ட மோதலில் அக்கரை பேட்டையை  சேர்ந்த இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர்.…

Read more

EPFO பயனர்களுக்கு ஷாக் நியூஸ்… PF தொகையை எடுப்பதில் சிரமம்…???

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி வாரியத்தால் மாதம் தோறும் ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை சேமிப்பாக செலுத்தி வருகிறார்கள். ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் சார்பாகவும் குறிப்பிட்ட தொகை இதில் வரவு வைக்கப்படுகிறது. இந்தத் தொகை ஊழியர்களின் எதிர்பாராத மற்றும் திடீர்…

Read more

ஜாதி மறுப்பு திருமணம்… இளைஞர் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை… பெரும் பரபரப்பு…!!!

சென்னையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் ஷர்மி என்ற பெண்ணை ஜாதி மறுப்பு திருமணம் செய்த பிரவீன் என்ற இளைஞர் ஆவண படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும்…

Read more

இன்னும் ஒரு வருஷத்துக்கு இப்படிதான்… மீண்டும் உயர்ந்த அரிசி விலை… பதற்றத்தில் இல்லத்தரசிகள்…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருள்களின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வரிசையில் அரிசியும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாத காலத்தில் மட்டுமே ஒரு கிலோ அரிசியில் விலை 17 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.…

Read more

BREAKING: திருமணமாகி 6 மாதத்தில் குடும்பமே அழிந்தது… சோகம்!

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜவஹர் நகரை சேர்ந்த திருமணம் ஆகி ஆறு மாதங்களை ஆன மகள் தியா காயத்ரி, தந்தை கணேசன் மற்றும் தாய் விமலா…

Read more

BIG ALERT: 46 மருந்துகள் தரமற்றவை…. மத்திய அரசு தகவல்… இதோ மொத்த லிஸ்ட்…!!!

சளி, உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு, உயிர் சத்து குறைபாடு உள்ள பிரச்சனைகளுக்காக விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் சளி,…

Read more

திருமணமான அடுத்த நாளே குழந்தை பெற்ற பெண்… அதிர்ந்த மணமகன் வீட்டார்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மெயின் புரி மாவட்டத்தில் உள்ள குஷ்மாரா சௌகி பகுதியில் சமீபத்தில் இளம் பெண்ணுக்கு ஒருவருடன் திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணம் முடிந்த அடுத்த நாள் மணமகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது…

Read more

படித்து பட்டம் வாங்கியும் வேலை இல்லை…. இளைஞர் எடுத்த விபரீத முடிவு… சோகம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் வேலை கிடைக்காததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவருடைய எல்லா படிப்பு சான்றிதழ்களையும் எரித்துள்ளார். இது தொடர்பாக தற்கொலை குறிப்பில், வேலை கொடுக்க முடியாத…

Read more

காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் குறைப்பிரசவம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உலகம் முழுவதும் அதிக வெப்பநிலை காரணமாக குறை பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 60% அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 163 மருத்துவ ஆய்வுகளை ஒப்பிட்டு ஆராய்ந்ததில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் நேரடியாக குழந்தைகளுக்கு…

Read more