கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி… மனவேதனையில் கணவர் விபரீதம் முடிவு… சிக்கிய உருக்கமான கடிதம்…!

கர்நாடக மாநிலம் துமகூரு அருகே புறநகர் போலீஸ் எல்லைக் உட்பட்ட பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவருடைய மனைவி மாதவி. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.…

Read more

என் உயிருக்கு மட்டுமல்ல, இவங்க உயிருக்கும் ஆபத்து… பகீர் கிளப்பும் ஜான்பாண்டியன்…!!!

தமிழகத்தில் பெயர் சொல்வதற்காக அரசியல் தலைவர்களை கொலை செய்யும் சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தன்னுடைய உயிருக்கும் சீமான், கிருஷ்ணசாமி மற்றும் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர்…

Read more

படிக்க கூறி தாய் திட்டியதால்… 13வது மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை… அதிர்ச்சி…!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது புனைவில் உள்ள ஹடப்சர் என்ற இடத்தில் அமனோராவின் நவநாகரிக டவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அங்கு கடந்த ஜூலை 17ஆம் தேதி 13 வது மாடியில் இருந்து குதித்து…

Read more

குடிபோதையில் இப்படியா?… துடிதுடிக்க கன்றுக்குட்டியை… போதை ஆசாமி செய்த வெறிச்செயல்……!!!

ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் குப்பத்தை எடுத்த கூடுப்பள்ளி மண்டலம் பிசாநத்தம் அருகிலுள்ள ஒண்டி பள்ளியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் குடிபோதையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்தபோது அங்கு மரத்தில் கட்டி வைத்திருந்த ஒரு கன்றுக்குட்டியின் கழுத்தை கடித்து ரத்தத்தை குடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் கன்று…

Read more

குடும்ப தகராறு… மாமனார், மாமியாருடன் சேர்த்து மனைவியையும் போட்டுத் தள்ளிய வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் முனகல் என்ற கிராமத்தை சேர்ந்த நவீன் என்பவருடைய மனைவி அன்னபூரணி. இவருடைய தந்தை பசவ ராஜப்பா, தாய் கவிதா. அன்னபூரணியும் நவீனம் காதலித்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு…

Read more

மூன்றாவதும் பெண் குழந்தை… ஆத்திரத்தில் குழந்தையை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற தந்தை… கொடூர சம்பவம்…!!!

சென்னை வியாசர்பாடி சுந்தரம் நான்காவது தெருவை சேர்ந்த மீன்பாடி வண்டி ஓட்டி வரும் ராஜ்குமார் என்பவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே ஐந்து மற்றும் மூன்று வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. இந்த நிலையில் விஜயலட்சுமிக்கு கடந்த…

Read more

திடீர் உடல் நலக்குறைவு… நடிகை ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதி… ரசிகர்கள் ஷாக்….!!!

இந்திய அளவில் பிரபலமான மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்தான் ஜான்வி கபூர். இவர் இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகின்றார். அதேசமயம் நடிகர் சூர்யாவுடன் பாலிவுட்டில் உருவாக உள்ள கர்ணா…

Read more

ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து 3 சிறுமிகள் மாயம்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

கேரள மாநிலம் கொச்சி அருகே ஆலுவாவில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போய் உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் ஆளுவாருகே செயல்பட்டு வரும் ஆதரவற்ற சிறுமிகளுக்கான அனாதை இல்லத்தில் இருந்துள்ளனர். 15,16, மற்றும் 18 வயதுடைய…

Read more

ரீல்ஸ் வெறி: உயிரை பணயம் வைத்த இளைஞர்… திட்டித்தீர்க்கும் இணையவாசிகள்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பலரும் புதுவிதமான வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அதிலும் ஒரு சிலர் எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் உயிரை படையம் வைத்து ரீல்ஸ் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவேற்றம்…

Read more

ஒரு பாத்ரூம் செருப்பு இத்தனை லட்சமா?… என்னடா இப்படி கொள்ளை அடிக்கிறீங்க… கொந்தளிக்கும் இணையவாசிகள்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினமும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதன்படி twitter-யில் சனோபா என்ற சமீபத்திய பேஷன் செப்பல் ஒரு ஜோடி 4500 ரியால் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. சாதாரண குளியல் அறைக்கு அணியும்…

Read more

பிறந்து ஒரு நாளான பச்சிளம் குழந்தையை சாலையோரம் வீசிச் சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய்… ஈரோடு அருகே பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ரோட்டில் ரங்கம்பாளையம் பகுதியில் நேற்று காலை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில் காலை 11.15 மணியளவில் ரங்கம்பாளையத்தில் உள்ள 2 தனியார் திருமண மண்டபங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சாலையோரப்பு முதலில் ஒரு பச்சிளம் குழந்தையின்…

Read more

சென்னையில் ரூ.100க்கு விற்பனையாகும் தக்காளி விலை… இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அதிக மழை பொழிவு, விளைச்சல் குறைவு மற்றும் வரத்து குறைவு போன்ற பல காரணங்களால் தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில் ஒரே நாளில் 30…

Read more

“நீ தானே எனக்கு கல்யாணம் பண்ணி வச்ச”… மனைவி சண்டை போடுவதால் புரோக்கரை தாக்கிய வாலிபர்…!!!

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே வடவாம் பலத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவருடைய மகன் சக்திவேல். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமண புரோக்கர் ஆன அரசமங்கலத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் தனது ஊரை சேர்ந்த ஜெகதீஸ்வரி என்ற பெண்ணை திருமணம்…

Read more

தாய் வீட்டுக்கு சென்ற மனைவி… ஆத்திரத்தில் மாமியாரை போட்டு தள்ளிய மருமகன்… குடும்ப தகராறில் பயங்கரம்…!!!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மண்ணப்பன் குளம் என்ற பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருடைய மகன் வீரக்குமார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சிதாவும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வீரக்குமார் தள்ளுவண்டி ஓட்டி…

Read more

என்னடா இது பகல் கொள்ளையா இருக்கு?… பெட்ரோல் நிலையங்களில் புதிய மோசடி…. அதிர்ச்சி…!!!

இன்றைய காலகட்டத்தில் மோசடி என்பது திரும்பும் பக்கம் எல்லாம் நடைபெறுகிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தற்போது மும்பை குர்லாவில் உள்ள பெட்ரோல் பங்கில் புதிய வகை மோசடி நடந்துள்ளது. அதாவது ஒரு வாகன ஓட்டி…

Read more

கொடூரம்: தாய் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மகன்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது உத்திரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியில் கேஆர் காவல் நிலையத்தில் சொத்து தொடர்பாக தாய் மற்றும் மகனுக்கு இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரம் அடைந்த மகன்…

Read more

“இன்னும் 2 நாள் இருந்தா செத்துடுவேன்”… ஆடு ஜீவிதம் படத்தை போல் துபாயில் தவிக்கும் இந்தியர்…..!!!

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த சிவா என்ற நபர் ஒருவர் குடும்ப சூழல் காரணமாக துபாய் சென்று வேலை செய்யலாம் என முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து துபாய் கிளம்பிய அவர் எதற்காக இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து…

Read more

ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்யாமல் பல பெண்களுடன் உல்லாசம்… பலே வேலை பார்க்கும் டிப்டாப் இளைஞர்…!!!

பீகாரை சேர்ந்த சோனு குமார் என்ற 29 வயது இளைஞர் பெங்களூரில் வசித்து வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் பீனியாவை சேர்ந்த குஸ்மா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக…

Read more

ஆசையாக பரோட்டா வாங்கிக் கொடுத்த கணவர்… சாப்பிட்டதும் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!

தென்காசி சொர்ண புரம் தெருவை சேர்ந்த மஸ்தான் என்பவர் இரண்டு கால்களும் செயல்படாத மாற்றுத்திறனாளி. இவர் ஒரு பர்னிச்சர் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு பாத்திமா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். நேற்று…

Read more

நண்பரின் 16 வயது மகளை.. போலீஸ் குடியிருப்புக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த போலீஸ்காரர்… பரபரப்பு சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மயிலாடுதுறை மாவட்டம் தரகம்பாடி தாலுகா பெரம்பூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு திருமணம் ஆகி 3 மகன்கள் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரில் வசித்து வரும் நிலையில்…

Read more

“ஏண்டா இப்படி ஊர் சுத்துற, காலேஜுக்கு போடா”… பெற்றோர் கண்டித்ததால் மாணவன் விபரீத முடிவு…!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் முஸ்லிம் நகர் பகுதியில் வசித்து வரும் அக்மல் என்ற 20 வயது இளைஞர் திருத்தணி அரசு கலை கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் கல்லூரிக்கு செல்லாமல்…

Read more

மீண்டும் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி & சொமாட்டோ… ஷாக் நியூஸ்…!!!!

இணையவழி உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் டொமேட்டோ ஆகிய நிறுவனங்கள் ஒவ்வொரு முறை உணவு வழங்கும் போதும் பயனாளர்களிடம் பயன்பாட்டுக் கட்டணத்தை வசூலிக்கின்றன. தற்போது அந்த கட்டணம் ஆறு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 20% கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த…

Read more

கஷ்டப்பட்டு படிக்க வைத்த கணவர்… அரசு வேலை கிடைத்ததும் கழற்றிவிட்ட மனைவி….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜான்சி பகுதியை சேர்ந்தவர் நீரஜ். இவர் தச்சு வேலை செய்து வரும் நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ரிச்சா சோனி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தான் வேலை…

Read more

தமிழகத்தில் 6 ஆண்டுகளில் 244 ரவுடிகள் படுகொலை… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் திரும்பிய திசை எல்லாம் கொலைகள் நடைபெற்று வருகின்றன. ரவுடிகள் பழிக்கு பழி வாங்கப்படுவது, குடும்ப வன்முறை, தகாத உறவு மற்றும் காதல் விவகாரம் என பல்வேறு காரணங்களால் தினம் தோறும் கொலைகள் நடைபெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் பல…

Read more

வீடெல்லாம் ரத்தக்கறை…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் எரித்து கொலை…. கடலூர் அருகே பரபரப்பு….!!!

கடலூர் மாவட்டம் அருகே காராமணி குப்பம் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான சுதன் குமார் ஹைதராபாத்தில் பணியாற்றி வந்தார். இவருடைய மகன் நிஷாந்த் குமார் தன்னுடைய பாட்டியான கமலேஸ்வரியுடன் காராமணி குப்பத்தில் வசித்து வந்தார். இதனிடையே கடந்த பத்து நாட்களுக்கு முன்பு…

Read more

6 மாதத்தில் 32 கொலைகள்.. திணறும் திண்டுக்கல்…. லிஸ்ட் ரெடி பண்ண போலீசார்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டில் மொத்தம் 53 கொலைகள் நடந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பழிக்கு…

Read more

17 வயது மாணவனை அழைத்து… அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்த 24 வயது இளம்பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

நெல்லை மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளடைவில் அந்த மாணவன் மீது அந்த பெண்ணுக்கு மோகம்…

Read more

வேறு பெண்களுடன் தொடர்பு… கணவரின் அந்தரங்க உறுப்பை வெட்டிய மனைவி…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் Baguio என்ற நகரில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு ஆண் தன்னுடைய மனைவியுடன் நெருக்கமாக இருக்கும்போது தற்செயலாக மற்றொரு பெண்ணின் பெயரை கூறியுள்ளார். இதனால் அவர் வேறு பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக அவருடைய…

Read more

மாணவி வீடியோவை வெளியிட்ட மாணவன்… எச்சரித்த ஆசிரியர்.. இறுதியில் நடந்த சோகம்…!!!

மராட்டிய மாநிலத்தில் தானே மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் அணிஷ் தல்வி என்ற மாணவன் பதினோராம் வகுப்பு படித்து வந்தான். இவர் சமூக வலைத்தளத்தில் தன்னுடன் பயிலும் மாணவி குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக அந்த மாணவர்…

Read more

மேடையில் உயிருடன் கோழியை கடித்துக்கொன்ற நடன கலைஞர்… அதிர்ச்சி சம்பவம்..!!!

ஆந்திர மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது ஆந்திர மாநிலம் அனாகப் பள்ளி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடன நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடன கலைஞர் நிகழ்ச்சி மேடையில்…

Read more

என்னோட ஆளு கூட நீ ஏன்டா பேசுற… ஆத்திரத்தில் நண்பனை குத்தி கொலை செய்த சிறுவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஜார்ஜா என்ற கிராமத்தில் வசித்து வந்த 16 வயது சிறுவனுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக 15 வயது சிறுவன் தொடர்பு கொண்டு பழகியுள்ளான். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து வந்த நிலையில் 16 வயது சிறுவனுக்கு…

Read more

14 வயது சிறுவனை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்… மதுரையில் பரபரப்பு சம்பவம்…!!!

மதுரையில் கடத்தப்பட்ட 14 வயது சிறுவன் போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் எஸ் எஸ் காலனி பகுதியை சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவனை கடத்தி இரண்டு கோடி ரூபாய் பணம் தரவில்லை என்றால் சிறுவனை கொலை செய்து விடுவோம்…

Read more

நினைச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு… இரட்டை பெண் குழந்தைகளை கொன்ற கொடூர தந்தை…!!!

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் மெந்தர் துணை பிரிவின் சாய்ஸ்லா கயானி என்ற கிராமத்தில் புதிதாக பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முகமது குர்ஷித் என்பவர் தனக்கு ஆண்…

Read more

கேரளாவை அச்சுறுத்தும் காலரா.! மாற்றுத்திறனாளி இளைஞர் பலி… அதிர்ச்சி…!!!

கேரளாவில் கடந்த சில நாட்களாகவே காலரா தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. திருவனந்தபுரம் மாவட்டம் நொய்யாண்டின் கராவில் உள்ள சிறப்பு பள்ளி விடுதியில் அனு என்ற 26 வயது மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் காலரா நோய் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…

Read more

வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த மாணவன்… ஆசிரியரின் கொடூர செயல்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் ரெபரேலியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் முகமது ஆசிப் கோடை விடுமுறையில் கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடம் குறித்து…

Read more

மாமியார் சொன்ன வார்த்தை… மனவேதனையில் 4 மாத கர்ப்பிணி தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா ஆண்டார்குளம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருடைய மனைவி மீனா. இந்த தம்பதிகளின் இரண்டாவது மகள் நந்தினி (21). விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் இவர் வேலை செய்து வந்துள்ளார். அப்போது இவருக்கும்…

Read more

திருமணமான ஆறே மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட கர்ப்பிணி பெண்… பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே சின்ன புனல் வாசலை சேர்ந்த அழகுவேல் என்பவருடைய மகன் பிரதீஷ் குமார். இன்ஜினியர் ஆன இவர் பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த வேலு மகள்…

Read more

நீயெல்லாம் ஒரு நண்பனா?… ‘சூனா பானா’ பாணியில் மது குடித்தவர் பலி… இப்படியா நடக்கணும்..??

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதி பாசு (32). இவருக்கு திருமணமான நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாக மனைவியுடன் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். மனைவியை பிரிந்ததில் மன உளைச்சலில் இருந்த இவர் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இந்த நிலையில் ஒரு பாட்டில்…

Read more

ஒரே தெருவில் 12 மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை… அச்சத்தில் கிராமம்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் என்ற கிராமத்தில் சிறுவர்களுக்கு மஞ்சள் காமாலை தொற்று வேகமாக பரவி வருகின்றது. இது பற்றி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்த போதிலும் அரசு சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். பள்ளியில்…

Read more

OMG: 800-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு…. பெரும் அதிர்ச்சி…!!!

உலகம் முழுவதும் உள்ள கொடிய வகை நோய்களில் எச்ஐவி வைரஸும் ஒன்று. இது மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் மிகவும் கொடிய வைரஸ் ஆகும். இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக சமீபகாலமாக…

Read more

BREAKING: சாராயம் குடித்து 11 பேர் மருத்துவமனையில் அனுமதி… தமிழகத்தை உலுக்கும் அடுத்த அதிர்ச்சி…!!!

கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 66 பேர் உயிரிழந்த நிலையில் இந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தியதால் அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.…

Read more

பேசியபடியே நடந்து சென்ற தந்தை, மகள்…. நொடி பொழுதில் ரயில் தண்டவாளத்தில் நடந்த பயங்கரம்…!!!

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் மும்பை நகரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் பயந்தர் ரயில் நிலையம் உள்ளது. அதன் நடைமேடையில் இரண்டு பேர் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் அப்போது ரயில் ஒன்று அந்த வழியாக வந்துள்ளது. உடனே…

Read more

அங்கன்வாடி உணவில் இறந்த பல்லி… பெரும் அதிர்ச்சி சம்பவம்… வைரலாகும் புகைப்படம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வரோரா தாலுகா தாதாபூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது பிரவீன் மோரேஷ்வர் நன்னாவாரின் மனைவி கிரண் பிரவீன். இவர் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் பிரியேஷ் என்ற…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 52 ஆண்களை திருமணம் செய்த கல்யாண ராணி… விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வசித்து வருபவர் மகேஷ் அரவிந்த் (35). இவர் தனது மனைவியால் தான் ஏமாற்றப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சந்தியா என்ற…

Read more

35 நாட்களில் 6 முறை…. இளைஞரை தேடி தேடி கடிக்கும் பாம்பு…. அதிர்ச்சி சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் சௌரா கிராமத்தை சேர்ந்த விகாஸ் துபே(24) கடந்த ஜூன் இரண்டாம் தேதி தூங்கி எழுந்த போது அவர் படுக்கையில் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.…

Read more

சித்தப்பாவை காதலித்த இளம்பெண்… மறுப்பு தெரிவித்ததால் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்….!!!

கர்நாடக மாநிலம் யாதகிரி டவுன் அம்பேத்கர் காலணியில் வசித்து வரும் மைனர் பெண் ஒருவர் எல்லப்பா என்ற இளைஞரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் இதில் ட்விஸ்ட் என்னவென்றால் அந்த பெண் ஒருதலையாக காதலித்து வந்த எல்லப்பா அவருக்கு சித்தப்பா முறை…

Read more

கல்லூரி விடுதியில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை… வெளியான அதிர்ச்சி காரணம்… கதறும் பெற்றோர்…!!!

மேற்கு வங்கத்தை சேர்ந்த தியா மண்டோல் (20) என்ற பெண் பெங்களூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இவர் அங்குள்ள கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.…

Read more

ஒரே குடும்பத்தில் 3 பேர் கழுத்தறுத்து கொலை… தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் காசிப்பூர் மாவட்டம் நந்த் கஞ்சி என்ற பகுதியில் முன்ஷி பிந்த்(45) மற்றும் தேவந்தி(40) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ராமசிஷ், ஆசிஷ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே நேற்று முன் தினம் இரவு பிந்துவும் தேவந்தியும் வீட்டிற்கு…

Read more

டியூஷனுக்கு சென்ற மாணவன்… ஆசிரியர் செய்த கொடூரம்… போக்சோவில் தூக்கிய போலீசார்…!!!!

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். அதே சமயம் இவர் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இந்த நிலையில் தன்னிடம் டியூஷன் படிக்க வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கு ஆசிரியர்…

Read more

தண்ணீர் தொட்டியில் 3 சடலங்கள்.. அதிர்ச்சி சம்பவம்….!!!

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வந்தவர் தேவராஜ். இவருடைய மனைவி புஷ்பா மற்றும் 9 மற்றும் 3 வயது பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.…

Read more

Other Story