அவர் வந்தால் தான் கல்யாணம் பண்ணிப்பேன்…. வாலிபர் எடுத்த முடிவு… குழப்பத்தில் குடும்பத்தினர்…!!!

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தின் மேகலா தாண்டா கிராமத்தைச் சேர்ந்த பூக்கியா கணேஷ் என்ற இளம் காங்கிரஸ் தொண்டர், தனது திருமண தேதி குறித்து எடுத்துள்ள முடிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது. காரேப்பல்லி மண்டல யூத் பிரதான் பதவியில் உள்ள கணேஷ், காங்கிரஸ்…

Read more

எல்லையில் உச்சகட்ட பதற்றம்…!! இந்திய ராணுவ வீரரை கைது செய்த பாகிஸ்தான்… சிக்கியது எப்படி..?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் உச்ச நிலையில் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பஞ்சாபின் பெரோஸ்பூர் எல்லைப் பகுதியிலுள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையை கடந்த BSF (Border Security Force) வீரர் ஒருவர் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது…

Read more

பஹல்காம் தாக்குதல்… காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை… பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவிப்பு…!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

Breaking: மாலேகான் பயங்கரவாத தாக்குதல்… பாஜக முன்னாள் எம்.பி-க்கு மரண தண்டனை கோரும் NIA…!!!

கடந்த 2008 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். அதோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 17 ஆண்டுகளாக நடக்கும் இந்த வழக்கில் வருகிற மே…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… தீவிரவாதிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.20 லட்சம் சன்மானம்… போலீஸ் அறிவிப்பு..!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததோடு பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகளை பிடிக்க இந்திய…

Read more

“தீவிரவாதிகளோடு போராடி வீர மரணம் அடைந்த காஷ்மீர் நபர்”… சுற்றுலா பயணிகளின் உயிரைக் காக்க தன்னுயிர் நீத்த தொழிலாளி…!!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்பது இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வருவார்கள். இந்நிலையில் காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தளமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26…

Read more

ஆட்டத்தை ஆரம்பித்த இந்தியா…! “சிந்து நதிநீர் நிறுத்தம்”… ஏவுகணை சோதனையும் வெற்றி… இனி ஒருத்தர் கூட உள்ள வர முடியாது… அலறும் பாகிஸ்தான்…!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிடென்சி பிராண்டு என்ற…

Read more

Breaking: பஹல்காம் தாக்குதல்… பாகிஸ்தானியர்களுக்கான விசா இனி செல்லாது…. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

“ஒருவர் கூட தப்ப முடியாது”… கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு தண்டனை… வேட்டையாடி இருந்த இடம் தெரியாமல் அழிப்போம்… பிரதமர் மோடி..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசாங்கம் அடுத்தடுத்து அதிரடி…

Read more

“பழிவாங்க துடித்த வேலைக்காரன்’… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த வியாபாரி மற்றும் மனைவி… பகீர் சம்பவம்…!!

கேரள மாநிலம் கொட்டாயம் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு வீட்டில் வியாபாரி விஜயகுமார்(71) மற்றும் அவரது மனைவி மீரா இருவரும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளியான அமித் ஊராங் என்பவர் கோழி…

Read more

இந்தியாவில் ரத்து செய்யப்படும் பாகிஸ்தானியர் விசாக்கள்… 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற அதிரடி உத்தரவு… சீமா ஹைதரின் நிலைமை என்ன?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் மோடி தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவை குழு (CCS) கூட்டம் மிக முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, SAARC Visa Exemption…

Read more

“போருக்கு தயாராகும் பாகிஸ்தான்”..? பதிலடியாக ஏவுகணை சோதனையை தொடங்கிய இந்தியா… வைரலாகும் வீடியோ…!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத்தளத்தில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்த நிலையில் தீவிரவாதிகளை கண்டறியும் முயற்சியில் இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான தீவிரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்டப்படும்…

Read more

கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும்… பிரதமர் மோடி எச்சரிக்கை..!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

BREAKING: கடற்பரப்பில் ஏவுகணை சோதனை நடத்திய இந்தியா…. வெளியான தகவல்….!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 27 சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு பின், இந்தியா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், பாகிஸ்தான் தற்போது கராச்சி கடலோரப் பகுதியில் தரையில் இருந்து இலக்குகளை தாக்கும் ஏவுகணை சோதனை இன்று மற்றும்…

Read more

“7 வருஷம் கழிச்சு பிறந்த குழந்தை…” தவறி விழுந்த தாய்…. ஒரு நொடியில் எல்லாமே போச்சே…. அதிர்ச்சி சம்பவம்….!!

மும்பையின் விரார் பகுதியில் உள்ள பினாகிள் அடுக்குமாடியில், 21-வது மாடியில் இருந்த 7 மாத குழந்தை கீழே விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் நடைபெற்றுள்ளது. விக்கி சடானே மற்றும் பூஜா சடானே…

Read more

“வலிக்குது விட்ருங்க சார்….” பணம் கேட்ட வாலிபரை கட்டி வைத்து அடித்த போலீஸ் அதிகாரி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநில ஜான்பூர் மாவட்டம் முங்ராபத்சாஹ்பூர் காவல் நிலையத்தில், போலீஸ்காரர்கள் ஒரு இளைஞரை கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. வீடியோவில், இரண்டு காவலர்கள் இளைஞரை தூணில் கட்டி வைத்துள்ளனர். பின்னர்…

Read more

சிந்து நதி ஒப்பந்தம் ரத்து…? கடும் வறட்சி, பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க போகும் பாகிஸ்தான்….!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா பாகிஸ்தானுடன் 1960-இல் கையெழுத்தான சிந்து நதி நீர்ப்பங்கீட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தது, சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து வல்லுநர்கள் கூறியதாவது, தற்போது இந்தியாவில் அந்த குறிப்பிட்ட மேற்கு நதிகளை (இந்தஸ், ஜேலமும், செனாப்) முழுமையாக…

Read more

“மதத்தைவிட மனிதநேயம் முக்கியம்…” காயமடைந்தவரை முதுகில் சுமந்து ஓடிய வாலிபர்…. வைரலாகும் வீடியோ….!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, காயமடைந்த ஒரு சுற்றுலாப் பயணியை தனது முதுகில் சுமந்து கொண்டு சென்ற காஷ்மீர் இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சஜாத் அகமத் பாத் எனும் ஷால் விற்பனையாளர்தான் அந்த மனிதநேயம்…

Read more

“வாரத்தில் 3 நாட்களாவது அலுவலகத்திற்கு வர வேண்டும்….” இல்லைன்னா வேலை காலி…. கூகுள் நிறுவனத்தின் அதிரடி முடிவு…!!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள், தனது ஊழியர்களின் வேலை நடைமுறையில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. குறிப்பாக, வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள் இனிமேல் வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் எனவும், இதற்கு தயாராக இல்லையெனில், அவர்கள்…

Read more

கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாது…. எங்க பதிலடி அப்படி இருக்கும்…. கொந்தளித்த பிரதமர் மோடி…!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள்…

Read more

பாக். தூதரகத்திற்கு கேக் கொண்டு சென்ற நபர்…. சுற்றி வளைத்த பத்திரிக்கையாளர்கள்…. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள்…

Read more

எல்லையில் போர் விமானங்கள்….! பாகிஸ்தானின் ஏவுகணை சோதனை…. நீடிக்கும் பதற்றம்….!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 27 சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு பின், இந்தியா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், பாகிஸ்தான் தற்போது கராச்சி கடலோரப் பகுதியில் தரையில் இருந்து இலக்குகளை தாக்கும் ஏவுகணை சோதனை இன்று மற்றும்…

Read more

சாலையோரம் நடந்து சென்ற தாய் மற்றும் 5 வயது மகள்… வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து…. பதற வைக்கும் வீடியோ….!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை அரவிந்த்நகர் விமான நிலைய காவல் நிலைய எல்லையில் நடந்த சோகமிகுந்த விபத்து ஒரு குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சந்தைக்கு சென்று கொண்டிருந்த தாய் மற்றும் அவரது 5 வயது மகள் ஜெயஸ்ரீ நவியின் மீது…

Read more

FLASH: பாகிஸ்தான் தூதரகத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்…. தீவிர கண்காணிப்பு….!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள்…

Read more

BREAKING: இந்தியாவில் இருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள்…. மத்திய அரசு அதிரடி….!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள்…

Read more

வருமானம் வரியை குறைக்க வேண்டுமா?… இதை செய்தால் போதும்… முழு விவரம் இதோ…!!!

மனிதர் ஒருவர் சம்பாதிக்கும் வருமானத்தின் அடிப்படையில் தான் வருமான வரி செலுத்த வேண்டும். இருப்பினும், சில சாத்தியமான வழிகளில் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக மனைவியின் உதவியுடன் வரி சுமையை குறைத்துக்கொள்ள முடியும் என்று வருமான வரித்துறையின் விளக்கக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. முதலில்,…

Read more

இன்னும் கல்யாணம் கூட ஆகல… இதுக்கே இப்படியா?… கோபத்தில் மாலையை கழற்றி வீசிய மணமக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

சமீபத்தில் உத்தரபிரதேசத்தின் லலித்பூர் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின் ஜெய்மாலா நிகழ்வில், மணமகனும் மணமகளும் மேடையிலேயே மோதிக்கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. மாலை மாற்றும் நிகழ்வின் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், சில நொடிகளில் கோபமாக மாறி,…

Read more

கொஞ்சம் கூட இரக்கமில்லாத மகன்… முதியவர்கள் கெஞ்சியும்… மனதை உலுக்கும் வீடியோ…!!!

மனதை உலுக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு வயதான தம்பதியினரை, அவர்களது மகன் முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு செல்வதைக் காணலாம். அந்த தம்பதிகள் கண்கலங்கி கெஞ்சிய போதும், அந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில்…

Read more

என்னுடைய கனவு இதுதான்… சாதாரண செம்பறி ஆடுகளை மேய்க்கும் நபர்… UPSC தேர்வில் வெற்றி பெற்று சாதனை…!!!

மகாராஷ்டிரா மாநிலம் அம்கே கிராமத்தைச் சேர்ந்த பிரப்பா சித்தப்பா டோனி, செம்மறி ஆடுகளை மேய்க்கும் ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் முழுவதும் மேய்ச்சல் தொழிலையே, வாழ்வாதாரமாக கொண்டிருந்தது. ஆனால், பிரப்பா தனது கனவுகளை விட்டுவிடவில்லை. UPSC 2024 சிவில்…

Read more

“காஷ்மீர் எங்களுக்கு சொந்தமானது”… பாக். ராணுவ தளபதியின் பேச்சுக்குப் பின் நடந்த பஹல்காம் தாக்குதல்… பின்னணியில் பாகிஸ்தான்…? பரபரப்பு தகவல்..!!!

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 28 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் முன், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனிர் உரைத்த உரை தற்போது தீவிரமான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஏப்ரல் 16-ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற “Overseas…

Read more

“அமெரிக்க துணை அதிபரின் வருகை”… சவுதி சென்ற பிரதமர்… நேரம் பார்த்து நுழைந்த தீவிரவாதிகள்… பின்னணியில் பாகிஸ்தான்…? இதை கவனிச்சீங்களா…!!!

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் இந்தியாவை உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலில் 25-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு நடந்த மும்பை 26/11 தாக்குதலுக்குப் பிறகு,…

Read more

“அதி வேகமாக வந்த கார்”… நடந்து சென்ற மாணவர்கள் மீது மோதி பயங்கர விபத்து… பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!

உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள விகாஸ்நகர்-செலாக்கி பகுதியில் புதன்கிழமை பிற்பகலில் சாலை விபத்து ஒன்று சம்பவம் நடந்தது. டேராடூன் பௌண்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நிகாம் சாலை நோக்கி வந்த ஒரு கார், வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து…

Read more

Breaking: பாகிஸ்தானுக்கு எதிராக அடுத்தடுத்து பாயும் ஆக்சன்…!! “எக்ஸ் பக்கம் முடக்கம்”… மத்திய அரசு அதிரடி..‌!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அடுத்தடுத்து…

Read more

Breaking: காலையிலேயே பரபரப்பு…!! இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல்…!!!

இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பு கம்பீருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அவர் புகார் கொடுத்துள்ள நிலையில்…

Read more

“மகிழ்ச்சியாக நடைபெற வேண்டிய திருமணம்”… நண்பர்களால் வெடித்த சண்டை… கடைசில மொத்தமா நின்னுட்டு… அதிர்ச்சி வீடியோ..!!

ஹரித்வார் மாவட்டத்தில் ஒரு திருமண விழா கொடூரமான சண்டையாக மாறிய அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொரதாபாத்தில் இருந்து வந்த மணமகன், தனது நண்பர்களுடன் கோலாகலமாக வந்த திருமண ஊர்வலத்தின் போது, விருந்து மண்டப வாசலில் ரிப்பன் வெட்டும் நிகழ்வில்…

Read more

பஹல்காம் தாக்குதல் எதிரொலி…!! இந்திய சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு அமெரிக்கா புறப்பட்டார் துணை அதிபர் ஜேடி வான்ஸ்…!!!

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தன்னுடைய குடும்பத்துடன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருந்தார். அவர் கடந்த 21ஆம் தேதி வந்திருந்த நிலையில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த பின் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தார். நேற்று தாஜ்மஹாலை சுற்றி பார்த்த அவர்…

Read more

“பைக்கில் சென்ற தந்தை மகள்”… திடீரென பாய்ந்து வந்த மாடு… பெண்ணை மட்டும் குறி வைத்து முரட்டுத்தனமாக முட்டி… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!!

ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் ஒரு சோகமான சம்பவம் வெளியாகியுள்ளது. ஒரு தந்தை மற்றும் மகள் இருவரும் மோட்டார்சைக்கிளில் சென்றபோது, திடீரென ஒரு வெறித்தனமான காளை அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இணையத்தில் பரவும் வீடியோவில், அந்தக் காளை முதலில் பெண்ணை கடுமையாக…

Read more

“தமிழில் பேசிய பெண்”… மலையாளத்தில் பேசிய சிறுமி.. சந்தேகப்பட்ட நடத்துனர்… விசாரணையில் தெரிந்த உண்மை… போலீசாரை பாராட்டணுங்க..!!!

திருவனந்தபுரம்-திருச்சூர் செங்கண்ணூர் டிப்போ சூப்பர்பாஸ்ட் பேருந்தில் அடூரில் ஏறிய ஒரு பெண் மற்றும் 3½ வயது சிறுமி ஒருவர் பயணம் செய்தனர். இந்த இருவருக்கும் இடையிலான மொழி வேறுபாடும், சிறுமியின் அச்சமூட்டும் கண்காட்சியும் கண்டக்டர் அநீஷின் கவனத்தை ஈர்த்தது. பெண் தமிழ்…

Read more

அடக்கடவுளே…! “இப்படியா சாவு வரணும்”… பைக்கில் சென்ற போது திடீரென மயங்கி விழுந்து வாலிபர் மரணம்… பதற வைக்கும் வீடியோ…!!!!

ஜார்கண்ட் மாநிலம் கத்கர் பகுதியில் உள்ள பெண்டா வாலி கலி மக்பரா பகுதியில் வசிக்கும் ஹன்ஸ்லா என்ற இளைஞர் செவ்வாய்க்கிழமை ஒரு முக்கியமான வேலைக்காக தனது  பைக்கில் புறப்பட்டார். பச்பேடா மொஹல்லா பகுதியில் உள்ள சக்கு வாலி மசூதி அருகே சென்றபோது,…

Read more

பஹல்காம் தாக்குதல்… சுட்டு கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகள்… “சாக்லேட் பாக்கெட்டுகள், சிகரெட்டுகள், துப்பாக்கிகள் பறிமுதல்”…!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படைகள் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடிற்கு அருகில், இந்திய ராணுவம் இரு பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது. அவர்கள் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.…

Read more

டாக்டர் சார்..!! “இதெல்லாம் ஓவரா இல்லையா”..? ஆப்ரேஷன் செய்யும் ஊசியால் செருப்பு தைத்த கொடுமை… அதுவும் நோயாளி பக்கத்தில் அமர்ந்து… வைரலாகும் வீடியோ..!!!

மருத்துவமனையில் ஒரு மாணவர் செய்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை இல்லை. ஆனால் அறுவை சிகிச்சை ஊசி கொண்டு அறுந்து போன செருப்பை சரிசெய்த சம்பவம் தான் இது. முழு மருத்துவ சீருடையில், முகக்கவசம் மற்றும் ஹெட்கவர்…

Read more

“பயங்கரவாத தாக்குதலுக்கு முன் காதல் வீடியோ”… 100 வருஷம் வாழ வேண்டும் என்ற பெண்ணின் கனவு ஒரே நொடியில் பாழான தருணம்… கலங்க வைக்கும் சம்பவம்…!!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலை லஸ்கர் இ தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிடென்சி பிராண்டு என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த…

Read more

“இனி பாகிஸ்தானுக்கு தண்ணீர் தர முடியாது”… சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னணி பாகிஸ்தானின் சதி என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சிந்து நீர்ப்பங்கீட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என…

Read more

இனி ஹாரன் சத்தம் இனிமையான சத்தமாக மாற்றம்… மன அழுத்தம் இல்லா பயணத்திற்கு புது முயற்சி… நிதின் கட்கரி யோசனை..!!!

இந்திய போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி, இந்திய சாலைகளில் கேட்கும் கூச்சலான ஹார்ன் சத்தங்களை இனிமையான இந்திய இசைக்கருவி ஒலிகளாக மாற்றும் புதிய சட்டம் கொண்டுவரும் திட்டத்தில் இருப்பதாக அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நவ்பாரத் டைம்ஸ் 78வது ஆண்டு விழாவில் பேசிய…

Read more

பாகிஸ்தானியர்களுக்கு 48 மணி நேரம் கெடு….! இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு…. மத்திய அரசு அதிரடி….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 27  பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில்…

Read more

“எல்லை மூடல்”… இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உடனே வெளியேறனும்… விசாவும் ரத்து… மத்திய அரசு அதிரடி முடிவு..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியான வாகா எல்லை மூடப்படும் என்று தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் இந்தியா முழுவதும் பெரும்…

Read more

BREAKING: பாகிஸ்தானியர் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து…. வெளியான தகவல்….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 27  பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத்…

Read more

“மக்காச்சோள தோட்டத்தில் கிடந்த சிறுமியின் பிணம்”… அண்ணனே கற்பழித்த கொடூரம்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்.!!

பீகார் மாநிலத்தில் உள்ள அஸ்ஸாம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மார்ச் 6ஆம் தேதி காலை மக்காச்சோளத் தோட்டத்தில் சிறுமியின் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின்…

Read more

BREAKING: இந்தியா-பாக் இடையேயான அட்டாரி- வாகா எல்லை மூடல்…. அதிரடி அறிவிப்பு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 27  பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத்…

Read more

“மருந்து வாங்க சென்ற கணவன்”… மருமகளை கதற கதற… மாமனார் செஞ்ச கொடூரம்… உண்மையை மறைக்க மிரட்டல் விடுத்த மாமியார், நாத்தனார்… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பதாயூன் மாவட்டம், சதார் கோத்வாலி பகுதியில் குடும்ப உறவுகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நடந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தன் கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில், மாமனாராகிய பிரபுதயால், தனது மருமகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட…

Read more

Other Story