“வயிறு வலியால் துடித்த 8 மாத கர்ப்பிணி”… 5 மணிக்கே சென்றும் 9 மணிக்குத்தான் சிகிச்சை… அலட்சியத்தால் பறிபோன உயிர்…!!!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தாண்டூர் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜெய் சிங் ( 28 வயது) என்பவரின் மனைவி சுமித்ரா பாய் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு…
Read more