“மொத்தமும் போச்சே…” முதலாளி கொடுத்த பணத்தை திருடி உண்டியலில் போட்ட டிரைவர்…. பகீர் சம்பவம்….!!

பெங்களூரு கோதண்டராமபுரத்தில் ஆடிட்டர் ஒருவர் வசித்து வருகிறார். இவரிடம் ராஜேஷ் என்பவர் 10 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வருவதால் அவர் மீது ஆடிட்டருக்கு அதீத நம்பிக்கை இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடிட்டர் ராஜேஷிடம் ஒரு பையை கொடுத்து…

Read more

“பிறந்து 14 நாள்தான் ஆகுது”… பெண் குழந்தையை கத்தியால் குத்தி கொலை செய்து குப்பைத்தொட்டியில் வீசிய கொடூர தந்தை… பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அந்தப் பகுதியில் ஜகத் என்பவர் வசித்து வருகிறார். நேபாளத்தைச் சேர்ந்த இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் காவலாளியாக ஒரு வருடமாக வேலை செய்து…

Read more

“வருங்கால மாப்பிள்ளை கண்முன்னே 18 வயது இளம்பெண்ணை”… 6 பேர் வெறிச்செயல்… செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டல்..‌ பரபரப்பு சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிஜுனூர் மாவட்டத்தில் கிராட்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு 18 வயது இளம்பெண் தன்னுடைய வருங்கால கணவர் கண்முன்னே 6 பேரால் கூட்டு பாளியில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

Read more

“திருமண வரவேற்பு நிகழ்ச்சி”.. கனவுகளோடு ஆசையாக கை கொடுத்த மணமகன்… காரி துப்பிய மணமகள்… அதிர்ச்சி வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் தற்போது திருமண விழாவில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான காட்சி ஒன்று வெகுவாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஜெய்மாலா விழாவின் போது, மணமகன் மேடையில் கையை நீட்ட, மணமகள் திடீரென கோபத்தில் அவர்மீது துப்புவதைக் காணலாம். இந்த காணொளி எந்த…

Read more

“சேலை, நகையுடன் அழகாக போஸ் கொடுத்த பணிப்பெண்…” இது அதுல்ல…? 6 வீடுகளில் கைவரிசை…. பகீர் பின்னணி…!!

மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மத்தியகிராமில் கடந்த சில வாரங்களில் தொடர்ச்சியாக ஆறு வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவங்கள் குறித்து புகார்கள் வந்த பின், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். திருட்டுக்கு பின்னால் இருந்தது பணிப்பெண்…

Read more

Breaking: திருப்பதி லட்டு விவகாரம்…. ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்திவைத்த உத்தரவு ரத்து… உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

ஆந்திராவில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ள நிலையில் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக செல்வார்கள். இந்த கோவிலில் ஜகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தின் போது லட்டுவில் நெய் கலப்படம் கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்து நாடு முழுவதும்…

Read more

“தூங்க விடல; பல் துலக்க விடல…” பாகிஸ்தானில் 21 நாட்கள் சிறைவாசம்…. கசப்பான அனுபவங்களை பகிர்ந்த ராணுவ வீரர்…!!

பஞ்சாப் மாநிலத்தின் பிரோஸ்பூர் எல்லைப் பகுதியில் பணியில் இருந்தபோது தவறுதலாக பாகிஸ்தான் எல்லையை கடந்த பிஎஸ்எப் வீரர் பூர்ணம் குமார் ஷா, 21 நாட்கள் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு, கடந்த புதன்கிழமை அட்டாரி-வாகா எல்லை வாயிலாக இந்தியாவுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார். மேற்கு…

Read more

“கல்யாணம் பண்ணி வச்சா சரியாய் போயிடும்” இறுதியாக தன்னை சந்திக்க அழைத்த காதலன்..!! குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!

உத்தரபிரதேச மாநிலத்தின் மெயின்புரி மாவட்டத்தில் அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கன்சேபூர் பம்பா அருகே உள்ள வயலில் உள்ள ஆலமரத்தில், ஒரு டீனேஜ் பெண்ணின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த…

Read more

“பெற்றோர் Rocked போதகர் Shocked”…. உங்கள் கணவர் எங்கே?… இதோ இவள் தான்… என்னமா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க..!!!

கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுபிக்ஷா சுப்ரமணி என்பவர், தன்னுடைய மனைவி டினாவுடன் சமீபத்தில் கிரஹப்பிரவேச பூஜையை நடத்தியுள்ளார். இந்த பூஜைக்காக  இந்தியாவிலிருந்து ஒரு ஹிந்து புரோகிதர் நேரில் வந்து குரிப்பட்டவிதமாக பூஜை நடத்தினார். இதில் சுபிக்ஷாவின் பெற்றோரும் கலந்துகொண்டனர்.…

Read more

நக்சலைட்டுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ரோலோ..!! “200 தேனீக்கள் கொட்டியதால் ” தியாகத்தால் கலங்க வைத்த ஹீரோ..!!

சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லை பகுதியிலுள்ள கர்ரேகுட்டலு மலை பகுதிகளில் நடைபெற்று வந்த முக்கிய நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது, CRPF படையில் இருந்த K9 நாய் ரோலோ திடீரென ஏற்பட்ட தேனீக்களின் தாக்குதலால் உயிரிழந்தது. 2 வயதான பெல்ஜிய ஷெப்பர்ட் நாயான ரோலோ,…

Read more

“ஆபரேஷன் சிந்தூர் ட்ரெய்லர் தான்….” நேரம் வரும் போது முழு படத்தையும் உலகுக்கு காட்டுவோம்…. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரை….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகளின் முகாம்கள்…

Read more

“சாலையில் சிதறி கிடந்த கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகள்..!! “இந்த காட்சியை பார்த்தால் “…. நிலமை தணிய போதும் போதும் ஆன பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. குஜராத்தைச் சேர்ந்த சீரக வியாபாரி பவேஷ் பாய், வாரணாசியிலிருந்து டெல்லிக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த பேருந்து கோக்ராஜ் கோட்வாலி பகுதியில் உள்ள ஜெய்ஸ்வால் தாபா…

Read more

வீட்டிலிருந்தபடியே வேலைவாய்ப்பு… வாட்ஸ் அப்பில் வந்த குறுஞ்செய்தி… பல கோடி ரூபாய் மோசடி…12 பேர் அதிரடி கைது..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் எல்.ஆர் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு வீட்டில் இருந்தே வேலை வாய்ப்பு பெற்று தருவதாக whatsapp மூலம்  குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. மேலும் கொடுக்கப்படும் வேலையை முழுமையாக முடித்துக் கொடுத்தால் அவரவர் வங்கிக் கணக்கில்…

Read more

Breaking: 2026 சட்டசபை தேர்தல்… அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு பொது சின்னம்… இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதேபோன்று வேறு சில மாநிலங்களுக்கும் தேர்தல் வர இருக்கிறது. இந்த தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் பலரும் தயாராகி வரும் நிலையில் புதிதாக பலர் அரசியல் கட்சிகளை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது…

Read more

“எனக்குத்தான் வெள்ளி வளையல் வேணும்”.. சுடுகாட்டில் தாயின் பிணத்தின் மீது படுத்து கொண்டு சகோதரருடன் தகராறு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…! ‌

கோட்புட்லி-பேஹரோட் மாவட்டம், விராட்நகர் பகுதியில் மனிதாபிமானத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது லிலோ கா பாஸ் கி தாணி கிராமத்தில், வயதான ஒரு பெண் இறந்ததையடுத்து நடந்த இறுதிச் சடங்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சொத்து தகராறில், அவரது இரு…

Read more

“திருமண ஊர்வலம் முடிந்து”… கணவன் மொபைலில் மனைவி கண்ட அந்த காட்சி..!! ஒரு புகைப்படம் குடும்பத்தையே சிதைத்தது..!!

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம்   முஷாரி கிராமத்தைச் சேர்ந்த 2 குழந்தைகளின் தாயான மஹாலி தேவி (வயது 30) என்ற பெண்   தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது கணவர் சுஜித் மஞ்சி, அருகிலுள்ள மோகன் கந்தா கிராமத்தில்…

Read more

“காஷ்மீரில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்”… பயங்கரமாக நடந்த துப்பாக்கி சூடு… 3 பேர் பலி‌..‌ வைரலாகும் வீடியோ…!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அவந்திப்போரா உபமண்டலத்தில் உள்ள ட்ரால் பகுதியில் கடந்த மே 14ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான மோதலில் மூன்று பயங்கரவாதிகள் பலியாகினர். இந்த மோதலின் போது எடுக்கப்பட்ட டிரோன் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இதில், ஒரு…

Read more

“13 வயது மாணவனுடன் ஒரு வருஷமா உறவு “… 23 வயது டீச்சரின் கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றம் உத்தரவு… 5-ம் வகுப்பு படிக்கும் போதே… பரபரப்பு சம்பவம்..!!!

குஜராத் மாநிலம் சூரத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 23 வயதான ஒரு டியூஷன் ஆசிரியை, 13 வயதான மாணவனை கடத்திச் சென்று உடல் உறவு வைத்துள்ளார். இதில், ஆசிரியை கர்ப்பம் ஆக, தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.…

Read more

“அதிபர் ட்ரம்பை விமர்சித்த எம்பி கங்கனா ரனாவத்”… உடனே கால் செய்த ஜே.பி நட்டா… அடுத்த நொடியே பதிவு நீக்கம்… என்னதான் நடந்தது..?

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரிக்க கூடாது என்று அந்நிறுவனத்தின் சிஇஓ வசம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இதனை விமர்சித்து பாஜக எம்.பி கங்கனா ரனாவத் எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார். பின்னர் பாஜக தலைவர் ஜே பி…

Read more

“+2 தேர்வில் 75% மார்க்”… PASS தான்… ஆனாலும்..? 15-வது மாடியில் இருந்து குதித்த 17 வயது சிறுவன்… கதறும் பெற்றோர்..!!!!

அரியானா மாநிலத்தில் உள்ள குரு கிராம் அருகே உள்ள ஒரு பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஒரு 12-ஆம் வகுப்பு சிறுவன் நேற்று முன்தினம் திடீரென கீழே குதித்து விட்டான். அதாவது 17 வயது சிறுவன் ஒருவன் அந்த பகுதியில்…

Read more

“பள்ளிக்குள் விழுந்த கிரிக்கெட் பந்து”… ஆசிரியரின் மண்டையை பீர் பாட்டிலால் உடைத்த வாலிபர்… ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா..? பரபரப்பு சம்பவம்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் ஒரு பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்குள் ஒரு கிரிக்கெட் பந்து நுழைந்த நிலையில் அதனால் ஏற்பட்ட தகராறில் ஆசிரியரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பவ நாளில் பள்ளியின் வகுப்பறையில் ஆசிரியர்…

Read more

ஐயோ..! திருமணத்துக்கு போனவங்களுக்கு இப்படியா ஆகணும்.. துடிதுடித்து பலியான 3 பேர்… 53 பேர் படுகாயம்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள காந்தி காட் பகுதியில் ஒரு திருமணத்திற்கு பேருந்தில் சுமார் 70 பேர் ஜார்கண்ட் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்…

Read more

ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை… 24 கிலோ வரை அதிகரித்த உடல் எடை… கார்ப்பரேட் ஊழியர் வெளியிட்ட கவலைக்குரிய பதிவு…!!!

பெரு நிறுவனங்களில் இன்றைய காலப் பணிச்சூழல் உடல் பருமன் மற்றும் உடல் நலத்தை பாதிக்கிறது. அதாவது உட்கார்ந்தே வேலை செய்யும் முறை, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் அதிகமான அழுத்தம் ஆகியவை உடல் பருமனுக்கு முக்கிய பங்களிப்பாக உள்ளது. பல நிறுவனங்களில்…

Read more

“72-வது உலக அழகி போட்டி”… 110 போட்டியாளர்களை வரிசையாக அமர வைத்து பாத பூஜை செய்த பெண்கள்… வைரலாகும் வீடியோ..!!!

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் 72 ஆவது உலக அழகி போட்டி தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் 110 அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் வந்துள்ளனர். இந்த போட்டியில் இந்தியா சார்பாக நந்தினி குப்தா கலந்து கொள்கிறார். இந்த உலக அழகி…

Read more

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்த இந்திய தொழிற்துறை பாதுகாப்பு காவலர்… அதிரடி கைது…!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிப்பட்டில் தொழிற்சாலை பாதுகாப்பு காவலராக பணியாற்றிய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர், பாகிஸ்தானை சேர்ந்த நபருக்கு முக்கிய  தகவல்களை கசியவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டம் கைரானாவைச் சேர்ந்த 24…

Read more

“பீட்சா ஆர்டர்”… மராத்தியில் பேசினால் மட்டும்தான் பணம் தருவேன்.. டெலிவரி ஊழியரை மிரட்டிய பெண்… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீப காலமாக மராத்தி மற்றும் ஹிந்தி தொடர்பான பிரச்சனை நடந்து வருகிறது. இதுகுறித்த செய்திகளும் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் பீட்சா…

Read more

“திருமணமாகி 7 நாள் தான் ஆகுது”… கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு காதலனுடன் ஓடிய புது மனைவி… வேதனையில் கணவன்…!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பலாமூ மாவட்டத்தில் ரிங்கி குமாரி என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 5-ம் தேதி மந்து குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் நடந்து முடிந்த பிறகு கடந்த 9-ம் தேதி மந்து தன்னுடைய…

Read more

இந்திய உணவகத்தின் தேசபக்தி… பில்லில் அச்சிடப்பட்ட வாசகம்… உணர்ச்சிப்பூர்வமான சம்பவம்…!!!

இந்திய இராணுவத்தின் துணிச்சல் மற்றும் தியாகங்களை பெருமையாக நினைக்கும் சூழலில், டெல்லி லஜ்பத் நகரில் உள்ள ஜவஹர் உணவகம் எடுத்த ஒரு எளிய செயல் இதயத்தைக் தொடும் செயலாக அமைந்துள்ளது. அது சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த உணவகத்தில்…

Read more

தங்கும் விடுதியின் மேற்கூரை விழுந்ததில் 24 வயது பெண் உயிரிழப்பு…. ஒருவர் படுகாயம்… பெரும் சோகம்…!!!

கேரளா மாநிலம் வயநாடு அருகே தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விடுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் நிஸ்மா(24) என்ற பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது…

Read more

“அவரு என்னோட லவ்வர்”… மேரேஜ் ரிசப்ஷனில் மணமகனை சரமாரியாக தாக்கிய பெண்…. வைரலாகும் வீடியோ…!!!

ஒடிசா தலைநகரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் மணமகன் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தன்னை ஏமாற்றியதாக பெண் ஒருவர் காவல்துறையினர் உடன் வந்து கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் கடந்த…

Read more

“மனைவியின் சொத்துக்கு ஆசைப்பட்ட கணவன்”…. தாயில்லாமல் தவிக்கும் 5 குழந்தைகள்… கொடூரத்திலும் கொடூரம்.!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் பகுதியை சேர்ந்த பூனம் என்ற வயதான பெண் தனது மகள் தபஸ்ஸும் காணவில்லை என மஜ்ஹோலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனது மருமகன் ரெஹான் தான் தனது மகளை கடைசியாக அழைத்துச்…

Read more

BREAKING: வக்பு சட்ட திருத்தம்…. மே 20-ஆம் தேதி வரை தடை தொடரும்…. உச்சநீதிமன்றம் அதிரடி….!!

வக்பு சட்ட திருத்தத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளின் விசாரணை இன்று நடைபெற்றுள்ளது. அப்போது இது தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையையும் மே 20…

Read more

“நேரம் வந்தால் கடினமான முடிவுகளை எடுப்போம் என்பதற்கான உறுதிமொழி தான் ஆப்ரேஷன் சிந்தூர்…” ராணுவ வீரர்கள் மத்தியில் பாதுகாப்பு துறை அமைச்சரின் உரை….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.…

Read more

“பிளாஸ்டிக் பையில் கிடந்த கை கால்கள்”… கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை துண்டு துண்டாக கூறு போட்ட மனைவி… பகீர் சம்பவம்..!!!

உத்திர பிரதேச மாநிலம் பகதூர்பூர் பகுதியில் தேவேந்திர குமார்-மாயாதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். தேவேந்திர குமார் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென காணாமல் போய்விட்டார். இது…

Read more

“அவங்களால எப்போவும் மறக்க முடியாது….” இந்தியாவுக்கு பதிலடியும் கொடுக்க தெரியும்… பாதுகாப்புத்துறை அமைச்ஹ்க்கர் ராஜ்நாத் சிங் பேச்சு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.…

Read more

இந்தியாவில் முதல் முறையாக… சிப் பொருத்தப்பட்ட E-பாஸ்போர்ட் அறிமுகம்… மத்திய அரசு அதிரடி..!!!

இந்திய வெளியுறவுத்துறை புதிய இ- பாஸ்போர்ட் பயன்பாட்டை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதில் பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கிய RFID சிப், ஆண்டனா பொருத்தப்பட்டு இருக்கும். அதன் மூலம் ஒரு தனிப்பட்ட நபரின் தரவுகள், கைரேகை, முக அமைப்பு ஆகியவை டிஜிட்டல் முறையில்…

Read more

“சிப்ஸ் பாக்கெட்”… பங்கு வைப்பதில் சண்டை… கோபத்தில் 15 வயது சிறுவனை பலமுறை வயிற்றில்… 13 வயது சிறுவன் கைது… அதிர்ச்சியில் பெற்றோர்.!!

கர்நாடக மாநிலத்தில் உப்பள்ளி கமரி பேட்டை பகுதியில் சேத்தன் என்ற 15 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவன் அப்பகுதியில் உள்ள 13 வயது சிறுவனுடன் தினமும் விளையாடுவது வழக்கம். இவர்கள் இருவரும் கோடை விடுமுறையின் காரணமாக தினமும் வீட்டின்…

Read more

“கட்டாய சர்வீஸ் சார்ஜ்”… ஹோட்டல் பில்லை பார்த்து ஷாக்கான வாடிக்கையாளர்கள்… அரசுக்கு முக்கிய கோரிக்கை..!!

கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் உள்ள பல்வேறு உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (CCPA) 2022 ஆம் ஆண்டு உத்தரவை மீறி, வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டாயமாக சர்வீஸ் சார்ஜ் வசூலித்து வருகின்றன. அநியாமான அந்த நடைமுறையால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.…

Read more

“நாம் ராணுவம் போல போர் செய்ய முடியாது”…. பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த துருக்கி…. முன்பதிவுகளை ரத்து செய்யும் சுற்றுலா பயணிகள்…!!!

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தைச் சேர்ந்த ஜெயின் லோடஸ் குழுவின் 800க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், தீபாவளிக்குப் பிறகு துருக்கிக்கு செல்ல திட்டமிட்ட 12 நாட்கள் கொண்ட சுற்றுலா பயணத்தை தங்கள் நாட்டுப்பற்றுக்காக ரத்து செய்துள்ளனர். இந்தியா–பாகிஸ்தான் இடையிலான உயர் நிலை பதற்றங்கள் மற்றும்…

Read more

“குடும்ப விழா”… மேடையில் ஜாலியாக நடனமாடிய விருந்தினர்கள்… திடீரென சீறிப்பாய்ந்த காளை மாடு… தலை தெறிக்க ஓடிய சம்பவம்… வீடியோ வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. இதிலும் சில வீடியோக்கள் சுவாரசியமானதாகவும் அதிர்ச்சியானதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஒரு குடும்ப விழா நடந்து கொண்டிருந்தபோது மேடையில்…

Read more

“Jail Premier League”… சிறையில் கைதிகளுக்கு கிரிக்கெட் போட்டி… வைரலாகும் வீடியோ…!!!

உலகப்புகழ்பெற்ற IPL தொடர் போல, உள்நாட்டுக் கைதிகளுக்காக கிரிக்கெட் போட்டி நடத்தும் ஒரு புதிய முயற்சியை மதுரா மத்தியசிறை அறிமுகப்படுத்தியுள்ளது. “Jail Premier League” எனப் பெயரிடப்பட்ட இந்த தொடர், கைதிகளின் உடல் நலம், மன அழுத்த நிவாரணம் மற்றும் திறமையை…

Read more

Breaking: இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கி கௌரவித்துள்ளது மத்திய அரசு…!!!

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் என்று கொடுத்தவர். கடந்த வருடம் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில் விளையாட்டுத் துறையில் சாதிக்கும் வீரர்களை மத்திய அரசாங்கம் கௌரவப்படுத்துவது…

Read more

“ஒரு கப் Tea”… “இந்தியாவை கேலி செய்த பாகிஸ்தானியர்”… நோஸ்கட் செய்த சுற்றுலா பயணி… ஜெய்ஹிந்த் என முழக்கம்… வீடியோ வைரல்..!!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதற்குப் பிறகு மே 7ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” பதிலடிக்குப் பின்னர், பாகிஸ்தானில் பதிவான பழைய வீடியோ ஒன்று மீண்டும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில், பிரபல நியூசிலாந்து யூடியூபரும் தற்போது…

Read more

மனசுல ஹீரோன்னு நினைப்பு..! “நடுரோட்டில் காரில் வித்தை காட்டிய வாலிபர்கள்”… பாடம் புகட்டிய போலீஸ்… இனிமேல் அந்த எண்ணமே வரக்கூடாது.. வீடியோ வைரல்.!!

ஹரித்வார் மாவட்டத்தின் BHEL பகுதியில், சில இளைஞர்கள் ஓடும் காரிலிருந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து, நடனமாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த வீடியோவில், இளைஞர்கள் போக்குவரத்து விதிகளை முழுமையாக மீறுவதும்,  உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுவதும்…

Read more

“பிரபல கல்லூரியில் பயங்கர தீ விபத்து”… நூலகத்திலிருந்து மளமளவென பரவிய தீ… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்…!!!

டெல்லியின் பிட்டம்புரா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குரு கோபிந்த் சிங் காமர்ஸ் கல்லூரியில் மே 15 ஆம் தேதி வியாழக்கிழமை காலை பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், மொத்தம் 11 தீயணைப்பு வாகனங்கள் அவசரமாக சம்பவ இடத்திற்கு…

Read more

“பாகிஸ்தான் கொடியுடன் அமேசான், flipkart-ல் பொருட்கள் விற்பனை”… மத்திய அரசாங்கம் கடும் எச்சரிக்கை…!!!

பாகிஸ்தான் தேசியக் கொடியுடன் கூடிய பொருட்கள் அமேசான் இந்தியா, பிளிப்கார்ட், யூபாய் இந்தியா, எட்சி, தி ஃப்ளாக் கம்பெனி மற்றும் ஃப்ளாக் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் இணையதளங்களில் விற்பனைக்குள்ளாகியிருப்பது தொடர்பாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) கடுமையான எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.…

Read more

அதிகாலையிலேயே பயங்கரம்…! “ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து”… 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி பலி… பெரும் அதிர்ச்சி…!!!

லக்னோ நகரில் இன்று காலை ஒரு பயணிகள் பேருந்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் இரு குழந்தைகள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உயிரிழந்துள்ளனர். பேருந்து பீகாரிலிருந்து டெல்லி நோக்கி சென்றுவந்தபோது, லக்னோவின் மோஹன்லால்கஞ்ச் அருகே உள்ள கிசான் பாதையில் காலை…

Read more

“முடிமாற்று அறுவை சிகிச்சை”… முகம் வீங்கி பரிதாபமாக உயிரிழந்த இருவர்… டாக்டர் தலைமறைவு… பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள “எம்பயர் கிளினிக்” என்ற தனியார் சிகிச்சை மையத்தில் முடி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இருவர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஃபரூக்காபாத் மாவட்டத்தை சேர்ந்த மயங்க் கட்டியார் (32), கடந்த ஆண்டு…

Read more

“கள்ளக்காதலன் தான் வேணும்”… தட்டிக்கேட்ட கணவனைக் கொன்று புதைத்த கொடூர மனைவி… உறைய வைக்கும் சம்பவம்..!!!

ஆக்ரா மாவட்டம் ஷம்ஷியாபாத்தின் மஹ்ராம்பூர் கிராமத்தில், செவ்வாய்க்கிழமை காலை 32 வயது பீம்சென் என்ற இளைஞரின் உடல் வயலில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் பலத்த அடையாளங்கள் காணப்பட்டதோடு, மதுபான பாட்டில்கள் மற்றும் உடலை மண்ணில் புதைக்க முயற்சித்த அடையாளங்களும் அந்த இடத்தில்…

Read more

“அம்மாவை விட்டு வர மாட்டேன்… என்னை விடுங்க….” கொலை செய்து விட்டு கெஞ்சிய 6-ஆம் வகுப்பு மாணவன்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தில் 6 மற்றும் 8-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். இருவரும் ஒரே பள்ளியில் படிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 6-ஆம் வகுப்பு மாணவன் ஐந்து ரூபாய்க்கு நொறுக்கு தீனி வாங்கி சாப்பிட்டு…

Read more

Other Story