“குழந்தையுடன் நடந்து சென்ற பெண்….” சட்டென வந்து முத்தமிட்டு ஆபாசமாக பேசி…. பட்டப்பகலில் எல்லைமீறிய நபர்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!

உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் கடந்த 20-ஆம் தேதி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்கா அணிந்திருந்த பெண் குழந்தையுடன் ஒரு தெருவில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென அந்த பெண்ணின்…

Read more

பெற்றோர்களே உஷார்…! ஆசையாக ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட 1 1/2 வயது குழந்தை…. மூச்சு குழாயில் சிக்கி…. அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

மத்தியப் பிரதேசம் மாநிலம் சீஹோர் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிர்புரா கிராமத்தில் நடந்த ஒரு சோகமான சம்பவம் அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆயுஷ் லோதி என்ற 1 1/2 வயது குழந்தை, ஜெல்லி சாப்பிட்டபோது, அது மூச்சுக்குழாயில் சிக்கி…

Read more

“உடம்புல பச்சைக் குத்தல் குற்றமா? வீடியோவில் ஸ்கேன் பண்ணணுமாம்!” … 45 நாட்கள் மிரட்டப்பட்ட பெண் ரூ.16 லட்சம் இழந்த அதிர்ச்சி மோசடி..!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள ஷாகஞ்சைச் சேர்ந்த ஒரு பெண், மிகப் பெரிய சைபர் மோசடிக்கு இரையாகியுள்ளார். கடந்த ஆண்டு, ஒரு இளம் பெண் தன்னை “ப்ளூ டாட்” கூரியர் நிறுவனத்தைச் சேர்ந்தவள் என கூறி, அந்தப் பெண்ணுக்கு ஒரு அழைப்பு…

Read more

“எங்க மகளால நாங்க அவமானமா வாழ முடியல…!” “சொத்தெல்லாம் அவளுக்கு கொடுக்க வேண்டாம்..! கடைசி கடிதம் சொல்லும் அதிர்ச்சி முடிவு..!!”

கர்நாடக மாநிலத்தின் மைசூர் மாவட்டத்தில் உள்ள எச்.டி. கோட் தாலுகா, புதனூர் கிராமத்தில் ஏற்பட்ட ஒரு குடும்ப தற்கொலை சம்பவம், மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு குடும்பத்தில், மகள் வீட்டை விட்டு ஓடிவிட்டதைக் காரணமாகக் கொண்டு, அவதூறு ஏற்படும் என்ற…

Read more

“வாழ்க்கை கொடுத்துருக்காங்க சார்…” உணவை தவறவிட்டு வந்த டெலிவரி ஊழியர்…. பணம் கொடுத்த வாடிக்கையாளர்…. அதுக்கு அவர் என்ன சொன்னாரு தெரியுமா….?

புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீபால் காந்தி, சமீபத்தில் Zomato டெலிவரி ஊழியரை மையமாகக் கொண்ட நெகிழ்ச்சியான அனுபவத்தை லிங்க்ட்இனில் பகிர்ந்துள்ளார். இது “வாழ்க்கைக்கான ஒரு பாடம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீபால் காந்தி, பனீர் டிக்கா சாண்ட்விச், சிப்ஸ் மற்றும் குக்கீக்கள்…

Read more

பரபரப்பு….!! டாடா ஸ்டீல் மேலாளர் குடும்பத்துடன் தற்கொலை…. அது மட்டும் தான் காரணம்…. நடந்தது என்ன….? சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்….!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பூம் மாவட்டம், ஆதித்யபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்ரகுப்தா நகர், கம்ஹாரியா பகுதியில் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனத்தில் மூத்த மேலாளராக பணியாற்றிய கிருஷ்ண குமார் (வயது 45), அவரது மனைவி…

Read more

திக் திக் நிமிடங்கள்….! “விடாமல் கொட்டிய 500-க்கும் மேற்ப்பட்ட தேனீக்கள்….” உயிரை காப்பாற்ற ஓடிய அரசு ஊழியர்கள்…. பதைபதைக்கும் வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவ்கர் கிராமத்தில், குடிநீர் அமைப்பை ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகள் மீது திடீரென தேனீக்கள் கொட்டிய பரபரப்பு சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த தாக்குதலில் 7 அரசு அதிகாரிகள் படுகாயமடைந்தனர்.…

Read more

குடிபோதையில் வீட்டிற்கு வந்த மகன்…. உணவு சமைக்க மறுத்த தாய்… ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மராட்டியத்தில் துலே மாவட்டத்தில் திபாபாய் பவரா(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அவ்லேஷ்(25) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் திபாபாய் நேற்று மீன் குழம்பு சமைத்து வைத்துவிட்டு உறங்கியுள்ளார். ஆனால் வீட்டிற்குள் நுழைந்த தெரு நாய் சமையலறையில் இருந்த மீன் குழம்பு,…

Read more

நரக வேதனை…! “தலைகீழாக தொங்கவிட்டு பெல்ட்டால் அடித்து, காயத்தில் உப்பை தேய்த்து”…. அலறிய டிரைவர்…. குலை நடுங்க வைக்கும் வீடியோ….!!

ராஜஸ்தான் மாநிலம் ராய்ப்பூர் காவல் நிலைய எல்லை பகுதிக்கு உட்பட்ட குடியா கிராமத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான தேஜ்பால் சிங் உதாவத், தனது ஜேசிபி டிரைவரை டீசல் திருடியதாக சந்தேகித்து, தலைகீழாக ஜே.சி.பி இயந்திரத்தில் கட்டி வைத்து பெல்ட்டால்  அடித்து…

Read more

“பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து”… வெளியே வந்த கர்ப்பப்பை… பழங்குடியின பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற 2 பேர்… உச்சகட்ட கொடூரம்…!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹ்ண்ட்வா மாவட்டத்தில் ஒரு 45 வயது பழங்குடியின பெண் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பழங்குடியின பெண்ணை 2 பேர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம்…

Read more

“8 மாத insta காதல்”.‌.. 2 மாதத்தில் திருமணம்.. 3 மாதத்தில் தெரிந்த உண்மை… ஐபிஎஸ் அதிகாரின்னு சொல்லி ஏமாத்திட்டீங்களே… கதறிய மனைவிக்கு ஷாக் கொடுத்த கணவன்…!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ராய்கஞ்ச் பகுதியில் சம்பாதாஸ் என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக ஹரிடாய் தேவ் பிஸ்வாஸ் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இவர் தன்னை ஒரு ஐபிஎஸ் அதிகாரி என…

Read more

“இதுதான் நடமாடும் மதுக்கடை”… ஸ்கூட்டரை குவாட்டர் கடையாக மாற்றிய நபர்… ஆடிப்போன அதிகாரிகள்… வைரலாகும் வீடியோ…!!!!

உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியில், ஒரு நபர் தனது ஸ்கூட்டரை முழுமையாக மதுபான கடையாக மாற்றியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாலையில்  கலால் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், அந்த ஸ்கூட்டரில் இருந்து 50 குவாட்டர் மதுபான பாட்டில்கள் மற்றும் 5…

Read more

“என் மாமியாருக்கும் புருஷனுக்கும் புல்லட் பைக் வேணுமாம்”.. டார்ச்சர் பண்றாங்க… வீட்டை விட்டு வேற… பெண் கதறல்… பரபரப்பு புகார்..!!!

உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரில், பன்வர்கோல் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் ஆதித்யா யாதவ் மீது கடுமையான புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணின் கூற்றுப்படி, திருமணத்துக்குப் பிறகு, அவருடைய கணவர் மற்றும் மாமியார் புல்லட் மோட்டார் பைக் வாங்குவதற்காக…

Read more

“மாலை மாற்றும் நேரத்தில் நடுங்கிய கைகள்”… பதில் சொல்ல முடியாமல் தவித்த மணமகன்.. கண்கள் சிவந்த மணமகள்… விடிய விடிய நடந்த பஞ்சாயத்து… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மஹராஜ்பூர் பகுதியில் மணமகனின் கைகள் நடுங்கியதால் மணமகள் திருமணத்தை நிறுத்திய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே இதுபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது மகாராஜ்பூர் பகுதியில்…

Read more

உங்க சண்டையில் அந்த பொண்ணு என்னடா பண்ணுச்சு..? கொதிக்கும் எண்ணெயை மனநலம் பாதித்த பெண்ணின் மீது ஊற்றிய டீக்கடைக்காரர்… கொடூர சம்பவம்.!!!

உத்தரபிரதேச மாநிலம் காஜிப்பூரில் உள்ள காசிமாபாத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மீது கடைக்காரர் ஒருவன் கொதிக்கும் சூடான எண்ணெயை வீசி கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 20ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில் பெண்ணின் முகம், கழுத்து,…

Read more

போலீஸ் குடியிருப்பில்…. தனியாக நடந்து பெண்ணை தூக்கிட்டு போய்… காவலர்கள் செஞ்ச கொடூரம்… பாதுகாப்பு கொடுக்க வேண்டியவங்களே… பரபரப்பு சம்பவம்..!!!!

அசாம் மாநிலத்தில் ஸ்ரீ பூமி அருகே மாவட்ட சிறை உள்ளது. இங்கு இளம் பெண் ஒருவர் போலீஸ்காரர்களால் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1:30 மணியளவில் அந்த வழியாக இளம்பெண் ஒருவர் தெருவில் நடந்து…

Read more

“ராணுவத்தில் சேர்ந்து 6 மாதத்தில்…” சகவீரரின் உயிரை காப்பாற்றி பரிதாபமாக இறந்த ராணுவ வீரர்… பெரும் சோகம்…!!

சிக்கிம் மாநிலத்தை சேர்ந்தவர் சஷாங்க் திவாரி(23). இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிக்கிம் சாரணர் படையில் லெப்டினென்ட் ஆக நியமிக்கப்பட்டார். நேற்று காலை ராணுவ வீரர்கள் ஒரு மரப்பாலத்தை கடக்கும் போது ஸ்டீபன் சுப்பா என்ற வீரர் கால் தவறி…

Read more

“3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து…” வாலிபரின் சட்டையில் இருந்த கறை… திருமண நிகழ்ச்சியில் அரங்கேறிய கொடூரம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி….!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் மயிலபுரம் அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அமிர்தநகர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது 3 வயது மகளுடன் பங்கேற்றனர். அப்போது ரஹமத்துல்லா(26)…

Read more

“பெண்ணின் புகைப்படத்துடன் காதலை உறுதி செய்த தேஜ் பிரதாப்…” மகனை 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்ட முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத்….!!

பீகார் முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் கட்சி தலைவருமான லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப்(37). இவர் பீஹார் முன்னாள் முந்திரி. கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதாப்பிற்கு பீகார் முன்னாள் முதல் மந்திரி தரகா ராயின் பேத்தியான…

Read more

பரபரப்பு…! பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதி பெயர்…. யு.பி.எஸ்.சி தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை….!!

மத்திய அரசின் ஐபிஎஸ், ஐஏஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் பெரியார் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வினாத்தாளில் சுயமரியாதை…

Read more

“இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆக சுப்மன் கில்”… இதுக்கு யுவராஜ் சிங் தான் காரணம்… யோகராஜ் சிங்..!!

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்கவுள்ள நிலையில், இளம் வீரரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்கள்  அவரது குடும்பத்தினர்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் தனது பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான…

Read more

“பைக்கில் சென்ற கவுன்சிலர்….” மீண்டும் வழிமறித்த கும்பல்…. பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொன்ற பயங்கரம்…. பகீர் பின்னணி….!!

பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் முக்கிய எதிர் கட்சியாக உள்ளது. இந்த கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஹர்ஜிந்தர் சிங் பஹ்மான் இவர் இன்று காலை அமிர்தசரத்தில் உள்ள சஹர்தா என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில்…

Read more

“சிபிஐ அதிகாரியை பழிவாங்குவதற்காக வில் அம்புடன் வந்த ஊழல் வழக்கில் சிக்கிய கைதி”… அப்புறம் என்னாச்சு தெரியுமா…? பதற வைக்கும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோவில், சிபிஐ அலுவலகம் அருகே வில்லும், அம்பும் கொண்டு நபர் ஒருவர் ஒரு உதவி ஆய்வாளரை தாக்கிய அதிர்ச்சி சம்பவம் மே 23ஆம் தேதி நடந்துள்ளது. சிசிடிவி காட்சியில் பதிவான இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக…

Read more

“நண்பரின் மருத்துவ சான்றிதழ்”… பரிதாபமாக உயிரிழந்த தாய்… மகனின் சாமர்த்தியத்தால் வெளிவந்த போலி டாக்டரின் உண்மை முகம்… அதிர்ச்சி சம்பவம்.!!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் ரயில்வே அதிகாரி மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மரபில் சிட்டி மருத்துவமனையில் தனது தாயை சிகிச்சைக்காக அனுமதித்தார். அப்போது திடீரென அவருடைய தாய் மரணமடைந்ததால், சிகிச்சையில் பிழை இருப்பதாக…

Read more

“என் மனைவியை கஷ்டப்பட்டு படிக்க வச்சு நர்ஸ் வேலை வாங்கி கொடுத்தேன்”.. ஆனா என்ன விட்டுட்டு அவன் கூட… செல்போன் டவரில் ஏறி கதறிய கணவன்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த பெல்பார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது மனைவியின் துரோகத்தால் மனமுடைந்து, கோபத்தில் சனிக்கிழமை ஒரு மொபைல் கோபுரத்தில் ஏறி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த இளைஞர், தனது பண்ணையை விற்று, மனைவியை நர்சிங் படிப்பில் சேர்த்து,…

Read more

நடு ரோட்டில் திடீரென நின்ற மினி வாகனம்… பின்னே வந்த லாரி… அடுத்தடுத்து நடந்த விபத்து… பதற வைக்கும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிலிபிட் மாவட்டத்தில் பர்கேடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜோரா கல்யாண்பூர் பகுதியில் நேற்று நடந்த சாலை விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மினி வாகனம் ஒன்று பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டு சென்று கொண்டிருந்த நிலையில்,…

Read more

முழுமையாக கடலில் மூழ்கிய கப்பல்….! மிதக்கும் 540 கண்டெய்னர்கள்…. பத்திரமாக மீட்கப்பட்ட 26 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவனந்தபுரம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சி நோக்கி புறப்பட்ட சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. கப்பலில் மொத்தமாக 26 பேர் இருந்த நிலையில் லைப் ஜாக்கெட் உதவியுடன் 9 பேர் கடலில் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். இந்த கப்பல் முழுமையாக கடலில்…

Read more

இது கனவா?… கல்லாவில் பணத்தை திருடும் திருடன்…பார்த்துக் கொண்டே இருந்த கடைக்காரர்… வைரலாகும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு சிசிடிவி காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு மளிகைக் கடையில் கடைக்காரர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, திருடன் ஒருவர் உள்ளே வந்து பணப்பெட்டியை திறந்து அதிலிருந்து பணத்தை எடுத்து விட்டு எதுவும்…

Read more

“ஸ்கூல் பீஸ் வேணும்”… 70 வயது பாட்டியிடம் கேட்ட 14 வயது பேரன்… திடீரென வெடித்த சண்டை…வீட்டுக்கு வந்த மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தலைநகர் லக்னோவின் மாலிஹாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர் தனது 70 வயதான பாட்டியை கழுத்து நெரித்து கொன்ற கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அந்த கொலை கடந்த புதன்கிழமை இரவு…

Read more

“திருமணமாகி 4 மாதம் தான் ஆகுது”… கர்ப்பம் கலைஞ்சுட்டு… என் சாவுக்கு இவங்க தான் காரணம் என வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் அம்ரீன் ஜகான் என்ற 23 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் பெங்களூருவில் வெல்டராக பணிபுரிந்து வரும் நிலையில் திருமணத்திற்குப் பிறகு தன் கணவரின்…

Read more

“நீண்ட நாட்களாக நடந்த அந்தப் பிரச்சனை”… 3 சகோதரர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை… பலத்த போலீஸ் பாதுகாப்பு… பரபரப்பில் கிராமம்..!!

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள அகியபூர் கிராமத்தில் மந்து சிங் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசித்து வரும் முகியா என்பவருக்கும் மந்து சிங்கிற்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் இரு…

Read more

“வெளுத்து வாங்கும் கனமழை”… டெல்லி ஏர்போர்ட்டில் திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை… அதிர்ச்சியில் பயணிகள்… வைரலாகும் வீடியோ..!!!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1-ல் (T1) கனமழையினால், வெளிப்புற மேம்பாலத்தில் அமைந்திருந்த கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. சம்பவத்தின் போது நடைபாதையில் இருந்த பகுதி சாய்ந்ததால், அந்த இடத்தில் பெரும் அளவில் தண்ணீர்…

Read more

“இந்திய விமானத்தள புகைப்படங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட மருத்துவ ஊழியர்”… அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் சகாதேவ் சிங் கோலி என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவ ஊழியராக குஜராத்தில் அமைந்துள்ள எல்லை பாதுகாப்பு படைத்தளம் மற்றும் விமானப்படைத்தளத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு இந்தியா தொடர்பான தகவல்களை பகிர்ந்ததாக…

Read more

“அர்த்த ராத்திரியில் குளத்தின் அருகே கள்ளக்காதலனுடன்”… துரோகம் செய்த மனைவி… அவமானப்படுத்திய தந்தை… வேதனையில் கணவன் எடுத்த முடிவு… அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்திர பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள கலில்பூர் கிராமத்தில் அமித்-சீமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சீமாவுக்கு அதே கிராமத்தை சேர்ந்த லோகேந்திரா என்பவர் உடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அமித் இருவரையும் கண்டித்த நிலையில் பலமுறை எச்சரித்துள்ளார்.…

Read more

“ஜேசிபி இயந்திரத்தில் ஓட்டுநரை கட்டி வைத்து தோலை உரிக்காத குறையாக”… கொடூரமாக தாக்கிய உரிமையாளர்… டீசலுக்காக இப்படியா…? பதற வைக்கும் சம்பவம்.!!

ராஜஸ்தான் மாநிலம் பீவார் மாவட்டத்தில் உள்ள குடியா கிராமத்தில் தேஷ்பால்சிங்க் உடாவத் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக மணல் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருடைய பண்ணை வீட்டில் இருந்த டீசலை டெம்பர் ஓட்டுநர் ஒருவர் திருடி…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொழுகை செய்த நபர்.. தீவிர விசாரணை..!

ஆந்திர மாநிலத்தில் மேல் திருப்பதி என்று அழைக்கப்படும் திருமலை பகுதி உள்ளது. இந்த பகுதியில் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் பிரச்சாரம் செய்ய கூடாது என்றும், பொதுக்கூட்டங்கள், தொழுகைகள், போராட்டங்கள் போன்றவை நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு அப்பகுதிக்கு வரும் வாகனங்கள் அனைத்தையும்…

Read more

“பகலில் பானி பூரி வேலை, இரவில் இலக்கை நோக்கி பயணம்”… இஸ்ரோ விஞ்ஞானியான பானிபூரி வியாபாரி… கனவுக்காக போராடி சாதித்த வாலிபர்..!!!

மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் உள்ள நந்தன் நகர் பகுதியில் ராம்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தந்தை டோங்கர்கான் ஜில்லா பரிஷத் அருகில் உள்ள பள்ளியில் பியூனாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் தொழில்நுட்ப…

Read more

“வேண்டாம்…” ஒரே வார்த்தையில் விரோதியான உறவினர்…. திருமண நிகழ்ச்சியில் நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி….!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள பிப்ரி கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழா, சண்டை காரணமாக துக்க நிகழ்ச்சியாக மாறியது. சனிக்கிழமை மாலை திருமணத்திற்கு முந்தைய சடங்கின்போது, டிஜே இசைக்கு நடனமாடியதில் ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற விருந்தாளர் ஒருவரை…

Read more

இந்தியா பயங்கரவாதத்தை வேரறுக்கும்…. நம் வீரர்களின் தியாகம் வீணாகாது…. ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு பிறகு பிரதமர் மோடி உரை …!!

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றியைத் தொடர்ந்து, தனது ‘மன் கி பாத்’ வானொலி உரையின் 122வது நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். மே 25 அன்று ஒளிபரப்பான இந்த உரையில், எல்லையைத்…

Read more

“தூங்க ஒரு கட்டில் கேட்டது குத்தமா”..? என் பொண்ணை அனுப்ப முடியாது.. திருமணமான மறுநாளே மாமனாருக்கும் மருமகனுக்கும் சண்டை… கடைசியில் நடந்த பரபரப்பு..!!!

உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில், ஒரு சாதாரணமான கோரிக்கையால் திருமணம் முறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மணமகன் ஓய்வெடுக்க ஒருகட்டில் கேட்டதால் கோபத்தில் மாமனார் தகராறு செய்து போலீஸ் ஸ்டேஷன் வரை அந்த பிரச்சனையை கொண்டு சென்றார். இந்த…

Read more

“RDX மூலம் தாஜ்மஹாலை தகர்ப்பேன்”… உலக அதிசயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… பெரும் பரபரப்பு…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற தாஜ்மஹால் மீது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஆர்டிஎக்ஸ் மூலம் தாஜ்மஹாலை தகர்க்க உள்ளேன்” என்ற உள்பொருளுடன் வந்த மின்னஞ்சல், சுற்றுலாத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல்…

Read more

டாக்டர் சார்…!! என்னை காப்பாத்துங்க… வலி தாங்க முடியல… தானாகவே ஹாஸ்பிடலுக்கு சென்ற குரங்கு… அப்புறம் என்னாச்சு தெரியுமா…? வீடியோ வைரல்..!!!

பாகல்கோட் மாவட்டம் இலக்கல் தாலுகாவின் கூடூரில் உள்ள எஸ்சி கால்நடை மருத்துவமனையில் ஒரு விசித்திரமான மற்றும் மனதைத் தொட்ட சம்பவம் நடந்துள்ளது. அதாவது, ஒரு குரங்கு தனது ஆசனவாயில் ஏற்பட்ட வலியால் வேதனைப்பட்ட நிலையில், யாரும் அழைத்து வராமல், தானாகவே கால்நடை…

Read more

“விமான நிலைய அதிகாரி தற்கொலை”… எப்போது சாகப் போகிறாய்… அப்பத்தான் வேறொரு பெண்ணை கல்யாணம் பண்ண முடியும்… வெளிவந்த பரபரப்பு Chat…!!!

திருவனந்தபுரம் விமான நிலைய IB அதிகாரியாக பணியாற்றி வந்த பெண் அதிகாரி கடந்த மார்ச் 24ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அந்த பெண்ணை தவறாக பயன்படுத்தி, தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அதிகாரி…

Read more

சொந்த ஊருக்கு திரும்பிய 6 பேர்…. துப்பாக்கியை முனையில் போலீஸ் சீருடையில் கடத்திச் சென்ற மர்ம நபர்கள்… இறுதியில்… பெரும் அதிர்ச்சி…!!!

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், டெல்லி-லக்னோ நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு, சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிக் கொண்டிருந்த ஆறு பேர் மீது துப்பாக்கி முனையில் போலீஸ் சீருடையில் வந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி கடத்த முயன்ற சம்பவம் பெரும்…

Read more

17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… சாமியார் கைது…!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள மேதாவி பகுதியில் ஒரு ராம மந்திர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஒரு மடம் இருக்கும் நிலையில் அதன் மடாதிபதியாக லோகேஷ்வர் மகாராஜா சுவாமி இருக்கிறார். இந்நிலையில் ஒரு 17 வயது சிறுமி…

Read more

ஐயோ..! கடவுளே இப்படியா சாவு வரணும்…? திருமண விழாவில் நடனமாடிய வாலிபர் நொடிப் பொழுதில் மயங்கி விழுந்து மரணம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

விஜயபுராவில் உறவினர் திருமண விழாவில் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மே 24ஆம் தேதி விஜயபுரா நகரின் சப்பர்பண்டா காலனியில் நடைபெற்றது. அதாவது முகமது பைகம்பர் (வயது…

Read more

“வேறொரு பெண்ணுடன் ரொமான்ஸ்”… தட்டிக் கேட்ட மனைவியை நடுரோட்டில் கொடூரமாக தாக்கிய கள்ளக்காதலி, கணவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்சி நகரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை, ஒரு மனைவி தனது கணவரை அவரது காதலியுடன் இருப்பதைக் கண்டு எதிர்ப்பு தெரிவித்ததற்காக அவர் தாக்கப்பட்டார். இது சிவாஜி நகர் சந்தை பகுதியில் நடந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில்…

Read more

“காதல் திருமணம்”.. 2 மாசம் தான் ஆகுது.. ஜூஸ் குடிப்பதில் வெடித்த தகராறு… மேல் மாடியில் கணவன் கீழே அறையில் மனைவி… கதறி துடிக்கும் குடும்பத்தினர்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தின் சர்காரி கோட்வாலி பகுதியில் உள்ள சிந்தேபுரா மொஹல்லாவில், ஒரு புதுமணத் தம்பதிகள், குளிர்பானம் குடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தால் இருவரும்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த…

Read more

“ரூ.1 லட்சம் பணமும் ஒரு Bike-ம் வேணும்”… அப்பத்தான் தாலி கட்டுவேன்… கடைசி நேரத்தில் காலை வாரிய மணமகன்… கனவுகளோடு காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் திருமணத்தின் போது நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாரபங்கி மாவட்டத்தில் லவ்லேஷ் என்ற வாலிபருக்கும் லட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இவர்களுக்கான திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்த நிலையில் திருமண ஊர்வலமும்…

Read more

வெளிநாட்டில் கணவன்… வீடியோ காலில் பேசும்போது.. பக்கத்து வீட்டுக்காரர் சொன்ன உண்மை… குழந்தையையும், மருமகள் உடலையும் வாங்க மறுத்த மாமியார்… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் கிடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிப்ரௌலி பகுதியில், 24 வயது குஷி என்ற பெண் தனது கணவருடன் வீடியோ அழைப்பில் ஏற்பட்ட தகராறின் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

Read more

Other Story