• May 28, 2025
“தந்தையின் கண் முன்னே லிப்டில் சிக்கிய மகன்..!! ஒரே நிமிஷத்தில் ‘மகனுக்கு ஏதும் ஆய்விடுமோ?’ என்ற பயம்… பின்னால் வந்த நம்ப முடியாத வேதனை!”

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மிஸ்ரோட் பகுதியில், நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ரிஷிராஜ் பட்நாகர் (வயது 51) என்ற தந்தை, தனது 8 வயது மகன் லிப்டில் சிக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் தனது…

Read more

“தாயே காதலனுடன் சேர்ந்து 15 வயது மகளை பலாத்காரம் செய்து கொலை!” சாலையில் வீசி விபத்து போல நாடகம்… மகளின் கடைசி சுவாசம் சொன்ன கொடுமை..!! மனதை கலங்க வைத்த சம்பவம்..!!

ஹரியானா மாநிலம் கைதாலில் நடந்து மனதை  கலங்கவைத்த சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது . கடந்த மே 21ஆம் தேதி, கைதாலில் உள்ள ராடூர் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற 15 வயது சிறுமி ஒருவர், லாரி மோதியதில் உயிரிழந்ததாக…

Read more

  • May 28, 2025
என் பையன கழிப்பறை கிளீன் பண்ணச்சொன்னாங்க..! நானும் வேதனையா நிற்கிறேன்!” – உருக்கமான வீடியோ வெளியிட்ட தந்தை.. போலீசில் புகார்!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த ராகவேந்திர மிஸ்ரா என்பவர், தனது குடும்பத்துடன் ஹரித்வாரில் இருந்து ஃபசல்கஞ்ச் டிப்போவின் சதாப்தி டிராவல்ஸ் ஏசி பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்த பயணத்தின்போது, அவரது 12 வயது மகனுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.…

Read more

  • May 28, 2025
“2 பேர் உயிரிழந்த முடி மாற்று அறுவை சிகிச்சை வழக்கில் திருப்பம்..!.. கண்ணீர் விட்ட டாக்டர் அனுஷ்கா: “ஆமா நான் தான் செய்தேன்” இப்போ ஜெயிலில் கதறுகிறார்!

முடி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் அனுஷ்கா திவாரி மீது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது சிறையில் இருக்கும்போது, விசாரணை அதிகாரியிடம் தனது குற்றத்தை நேரடியாக ஒப்புக்கொண்டுள்ளார்.…

Read more

  • May 28, 2025
“திக் திக் காட்டுக்குள் பயிற்சி வந்த வன அதிகாரிகள்”… திடீரென தாக்கிய தேனீக்கள்..!! 16 பேர் காயம், நால்வர் கவலைக்கிடம்..! அதிர்ச்சி சம்பவம்..!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில், பயிற்சி பெற வந்த 54 வன துணை ஆய்வாளர்கள் (Sub-Inspectors) மீது தேனீக்கள் திடீரென தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் ரேஞ்சைச் சேர்ந்த பயிற்சி குழுவினர், ஜாரிநகர் பகுதியில் உள்ள வன நர்சரியை…

Read more

  • May 28, 2025
“‘இன்ஸ்டா ராணி’… கையில் ரோலக்ஸ், தார் கார், இப்போ ரூ.1.35 கோடி சொத்து..! ஆடம்பர வாழ்க்கை பின்னணி… போலீசே ஷாக்கானாங்க!”

பஞ்சாப் மாநிலம் பதிந்தாவைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் அமன்தீப் கவுர், தற்போது ஊழல் மற்றும் போதைப்பொருள்  என 2 வழக்குகளின் மையமாக மாறியுள்ளார். ஏப்ரல் மாதம் 17.71 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட அவர், NDPS சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட…

Read more

“தமிழிலிருந்து பிறந்தது கன்னடம்”..! கமலின் ஒரே வார்த்தை வெடித்த சர்ச்சை…!! கன்னட அமைப்புகள் எச்சரிக்கை!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படம், ஜூன் 5, 2025 அன்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மே 24, 2025 அன்று…

Read more

“காதலிகளுடன் உல்லாசமாக இருந்த சிறை கைதிகள்”… போலீசாரே ஹோட்டலுக்கு அனுப்பி வைத்த கொடுமை… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்குள்ள ஜெயிலில் பன்வர்லால், ரபீக் பக்ரி, அங்கித் பன்சால் மற்றும் கரண் குப்தா ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டதால் அவர்களை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.…

Read more

“ரூ.6 லட்சம் பணமும் காரும் வேணும்”… 6 மணி நேரமாக மருமகளை நிற்க வைத்த மாமியார்… மாமனாரும், கணவரும் … அரசு வேலையில் சேர வேண்டிய பெண்ணின் இறுதி முடிவு..!!!

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவின் தாக்குர்கஞ்ச் பகுதியில், வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதால் மனமுடைந்த நிலையில், பிரியா தீட்சித் என்ற அரசு வேலைக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண் தற்கொலை செய்த சம்பவம் மொத்த மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது வருகிற ஜூன்…

Read more

“ஆடல் பாடல் நிகழ்ச்சி”… முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடனமாடிய பெண்கள்… ஆசிரியர் செஞ்ச அசிங்கம்… வீடியோ லீக் ஆனதால் பரபரப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரீவா மாவட்டத்தில், ஒரு அரசு பள்ளி ஆசிரியர், ஒரு இசை நிகழ்ச்சியில் பெண்களுடன் ஆடல் ஆடி, அவர்கள்மீது பணம் வீசி தவறான நடத்தை காட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்த வாரம் திங்கட்கிழமை…

Read more

என்னதான் சண்டைனாலும் அதுக்குன்னு இப்படியா..? முகத்தில் இருந்த மூக்கை முழுசா கடித்து துப்பிய பிளாட் உரிமையாளர்.. பதற வைக்கும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேசம், பித்தூர் பகுதியில் உள்ள ரத்தன் பிளானட் அடுக்குமாடி குடியிருப்பில், வாகன நிறுத்துமிடத்தை தொடர்பான ஒரு வழக்கமான தகராறு, நம்பமுடியாத ரீதியில் வன்முறையாக மாறியதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குடியிருப்புச் சங்க செயலாளரான ரூபேந்திர சிங் யாதவ், ஞாயிற்றுக்கிழமை மாலை பிளாட்…

Read more

“3 குழந்தைகள்”… காரில் கிடந்த 7‌ பேரின் சடலங்கள்…‌ ரூ.20 கோடி கடனுக்காக குடும்பத்தோடு… வேதனை சம்பவம்..!!!

ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள சாகேத்ரி பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 7 பேர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்தது. தற்கொலை செய்து கொண்டவர்களில் பிரவீன் மிட்டல், அவரது மனைவி,…

Read more

“மது போதையில் கான்ஸ்டபிளை அடித்த நபர் “.. பொதுவெளியில் கூட்டாளிகளை மண்டியிட வைத்து லத்தியால் லாடம் கட்டிய போலீஸ்… வீடியோ வைரல்.!!!

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக இந்த மாநிலத்தில் அந்த பகுதி சேர்ந்த ஒரு கான்ஸ்டபிள் சிரஞ்சீவி என்பவரை ஒரு ரவுடி அடித்துள்ளார். அதாவது லட்டு என்கிற தாதா…

Read more

Breaking: வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 15 வரை நீடிப்பு…!!!!

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆண்டு வருமானம் சம்பாதிப்பவர்கள் கண்டிப்பாக வரி செலுத்துவது அவசியம். உரிய நேரத்தில் வருமான வரி செலுத்தாவிடில் அபராதம் செலுத்த நேரிடும். இந்நிலையில் ஏற்கனவே வருமான வரி செலுத்துவதற்கு ஜூலை 31ஆம் தேதி வரை கால…

Read more

பரபரப்பு…! “முடிமாற்று அறுவை சிகிச்சை….” 2 பேரின் இறப்புக்கு காரணமான பல் மருத்துவர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

உத்திரபிரதேச மாநிலத்தில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2  பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொருவரிடமும் 40 ஆயிரம் முதல் 1 லட்ச ரூபாய் வரை பெற்றுக்கொண்டு பல் மருத்துவரான அனுஷ்கா என்பவர் முடி மாற்று அறுவை…

Read more

“அடக்கொடுமையே..! ‘பசிய அடக்கணுமா.? ரொட்டியில் எச்சில் துப்பும் வைரல் வீடியோ… அதிர்ச்சி சம்பவம்..!! மக்கள் குமுறல்!”

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், ரொட்டி தயார் செய்யும்  போது ரொட்டியின் மீது எச்சில் துப்பும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் ஒருவர், தட்டில் ரொட்டிகளை வைக்கும்போது, எச்சில் துப்பி வைக்கிறார். இச்சம்பவம் தொடர்பாக…

Read more

“ஹாஸ்பிடல் போவதற்காக கெஞ்சிய தம்பதி….” பைக்கை பிடித்து இழுத்த போலீஸ்… 3 வயது குழந்தையை கட்டியணைத்து கதறிய தாய்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசோக் என்பவர், தனது மனைவி வாணி மற்றும் 3 வயது மகள் ஹிருதிக்‌ஷாவுடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முயன்றனர். மகளைக் நாய் கடித்ததால்…

Read more

அம்மாடியோ…! மொத்தம் 3.17 கோடி…. போலியான சிலிகோசிஸ் நோய் சான்றிதழ்…. அரசிடமே பணத்தை கையாடல் செய்த பகீர் சம்பவம்….. பரபரப்பு….!!

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில், சிலிகோசிஸ் நோயாளிகள் என்ற பெயரில் ரூ.3.17 கோடி மதிப்புள்ள நிதி மோசடி நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலிகோசிஸ் (Silicosis) என்பது ஒரு கடுமையான சுவாச நோய் ஆகும். கற்கள் தகர்க்கப்படும் வேலை, கட்டடக் கழிவுகள் தூசியாக்கும்…

Read more

“இழப்பீடு எனக்கு வேண்டாம். நான் ரூ.10 லட்சம் கொடுக்கிறேன் என் மகளை திரும்ப கொடுங்க”…. ஹெல்மெட் அணியாமல் வந்த தம்பதி… போலீசாரால் நேர்ந்த கொடூரம்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கோரவனஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினர் அசோக்- வாணி. இவர்களது மகள் ஸ்ருதிஹா (4). கடந்த மே 26 ஆம் தேதி காலை ஸ்ருதிஹாவை விளையாடிக் கொண்டிருக்கும்போது நாய் கடித்துள்ளது. இதனால்…

Read more

பேக் ஐ.டி மூலம் பணம் மோசடி…முன்னாள் காதலியை நூதன முறையில் பலி வாங்கிய இளைஞர்… அதிரடி கைது…!!

தலைநகர் டெல்லியில் சிவில் லைசன்ஸ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் (25) சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனது பெயரில் மர்ம நபர்கள் ஒரு சிலர் பேக் ஐடி தொடங்கி எனது உறவினர்கள், நண்பர்கள் இடம்…

Read more

“சாப்பாட்டுக்கு கூட வழியில்லை அதான் விற்றேன்”… வறுமையால் தனது 2 வயது மகளை விற்ற தந்தை… வெளிவந்த அதிரடி உண்மை..!!

பீகார் மாநிலதில் உள்ள  டானாபூரில் உள்ள மல்சலாமி பகுதியில் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தை, தனது இரண்டரை வயது மகளை ரூ.40,000க்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வேலையின்றி இருந்த அவர், குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலையில்,…

Read more

FLASH: இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள்…. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு…!!

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், 5ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் முக்கிய திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் தனிநாட்டு திறனை வலுப்படுத்தும் வகையில், இந்த திட்டத்தில்…

Read more

“என்ன ஒரு புத்திசாலித்தனம்…” மின்வேலியை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் யானை…. மனுஷங்க கூட இப்படி யோசிக்க மாட்டாங்க…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் இணையத்தில் பகிர்ந்த வீடியோவில், ஒரு யானை மிகவும் புத்திசாலித்தனமாக மின்வேலியை தாண்டும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த காட்சியில், யானை நேரடியாக மின் கம்பிகளை தொடாமல், தும்பிக்கையால் கம்பிகளை பிடித்திருக்கும் மரத் தூணை மெதுவாக தள்ளி…

Read more

“கல்லானாலும் கணவன் தான் புல்லானாலும் புருஷன் தான்”… ஜெயிலில் இருக்கும் கணவனுக்காக விரதம் இருந்து சிறையில் ஆசி வாங்கிய மனைவி…!!!

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள தர்ஹாரா காவல் நிலையத்தில் நடந்த உணர்ச்சிப்பூர்வமான காட்சி, தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது. அதாவது மதுபான கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவனை சந்திக்க, அவரது மனைவி வத் சாவித்திரி விரத நாளில்…

Read more

“குப்பையில் இருந்து தங்கம்”.. இப்படி ஒரு போட்டி வச்சா பாஜக அமைச்சர்களை அடிச்சுக்கவே முடியாது… அகிலேஷ் யாதவ் கலகல…!!!

உத்தரபிரதேசத்தின் கால்நடை மற்றும் பால்வள மேம்பாட்டு அமைச்சர் தரம்பால் சிங் தற்போது குப்பையில் இருந்து தங்கத்தை உருவாக்கும் மிஷினை தயாரிக்க இருப்பதாக சொன்ன விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது மீரட்டில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், “வடிகால்களில் உள்ள குப்பைகளைத் தங்கமாக மாற்றும்…

Read more

“இனி குப்பைக்கு பதில் தங்கம் கிடைக்கும்”… உ.பியில் உருவாகிறது புதிய மிஷின்… பாஜக அமைச்சரின் அதிரடி அறிவிப்பு…!!!!

தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ள இந்த காலக்கட்டத்தில், உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் தரம்பால் சிங் கூறிய ஒரு கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  “குப்பையிலிருந்து தங்கம் உருவாக்கும் மெஷின் விரைவில் நிறுவப்படும்” என்ற அவரது பேச்சு, சமூக ஊடகங்களில் பரபரப்பாக…

Read more

“கர்ப்பப்பையோடு வெளியே வந்த குடல்கள்”… நிர்பையா சம்பவத்தை மிஞ்சும் கொடூரம்…. பெண் பலாத்கார வழக்கில் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வெளியாகி பரபரப்பு..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ரோஷ்னி சௌகி பகுதியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை-சனிக்கிழமை இரவில் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“தொழிலில் நஷ்டம்”… காரில் அமர்ந்தபடி விஷம் குடித்து தற்கொலை… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு…!!!

ஹரியானாவின் பஞ்ச்குலா நகரத்தில் பயங்கர சம்பவம் ஒன்று வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேராடூனைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பெற்றோர், மூன்று சிறுவர்கள் மற்றும் மூத்த குடும்பத்தினர்கள் காரில் அமர்ந்தபடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.…

Read more

“நைசாக நோட்டமிட்டு கோவிலுக்குள் நுழைந்த பெண்”… அங்கும் இங்கும் பார்த்தபடியே சாமி சிலையில் இருந்த… காட்டிக்கொடுத்த சிசிடிவி… அதிர்ச்சியில் பக்தர்கள்!!

பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள பகுதியில் அமைந்துள்ள பஜ்ரங்க்பலி கோவிலில், அடையாளம் தெரியாத ஒரு பெண் கோவில் உள்ளே புகுந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த அனுமனின் சிலையிலிருந்து வெள்ளி காதணிகள், வெள்ளிப் புனித நூல், கால் காப்பு உள்ளிட்ட நகைகளை திருடி சென்ற…

Read more

“விபத்தில் சிக்கிய நபர்”… வலி நிவாரணிக்கு பதில் வயிற்றில் இன்சுலின் ஊசி போட்ட நர்ஸ்… அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்… டாக்டர்கள் கடும் எச்சரிக்கை…!!!

பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள மாயகஞ்ச் அரசு மருத்துவமனையில், செவிலியரின் கவனக்குறைவால் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு சாலை விபத்தில் காயமடைந்த ரவிகுமார் மிஸ்ரா என்பவர் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வலி நிவாரணி மருந்து ஊசி போட வேண்டிய…

Read more

ஓய்வு பெற்ற தம்பதியின் வீட்டில் 12 ஆண்டுகளாக வேலை பார்த்த பெண்… தேநீரில் மயக்க மருந்து…. சிசிடிவி மூலம் அம்பலம்… அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில், ஒரு ஓய்வுபெற்ற தம்பதிக்கு 12 ஆண்டுகளாக சமையல்காரியாக வேலை செய்து வந்த பெண், அவர்களுக்கு விஷம் கொடுத்து, அவர்களின் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோஹல்பூர் காவல் நிலையப் பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவம், வீட்டுப்…

Read more

“வயலில் இருந்து வேலையை முடிச்சிட்டு வந்த பொண்ணை”… அரிவாளோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த வாலிபர்… பகீர் வாக்குமூலம்… பரபரப்பு வீடியோ..!!!

தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள சந்துர்த்தி மண்டல மையத்தில் ஒரு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயலில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த தர்ஜகா என்ற பெண்மணி, சாலையின் நடுவே அடையாளம் தெரியாத…

Read more

“காதல் திருமணம்”… எங்க சாவுக்கு மூத்த பொண்ணுதான் காரணம்… இறுதி சடங்குக்கு கூட அவ வரக்கூடாது… கடிதம் எழுதிவிட்டு 3 பேர் விபரீத முடிவு….!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் மகாதேவ சுவாமி (55)-மஞ்சுளா (45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களது இளைய மகள் ஹர்ஷிதா (20). இதில் மகாதேவ சுவாமி, மஞ்சுளா மற்றும் ஹர்ஷிதா ஆகியோர் சம்பவ நாளில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதில்…

Read more

சும்மா போர் அடிக்குது..! அதான் கேப் ஓட்டுறேன்… எல்லாம் ஒரு டைம் பாஸ் தான்… uber டாக்ஸி ஓட்டுவதற்கு காரணம் சொன்ன டீம் லீடர்… நம்புற மாதிரியா இருக்கு…!!!

பெங்களூரு நகரம் வித்தியாசமான சம்பவங்களுக்கே பெயர்போனது. அப்படி ஒரு சம்பவம்தான் சமீபத்தில் இணையத்தில் வைரலானது. அதாவது ஒரு பெண் தனது டீம் லீடரை ஊபர் கேப் ஓட்டும் போது சந்தித்ததாக X தளத்தில் பகிர்ந்துள்ளார். “நா ஊபர் புக் பண்ணேன்… டிரைவர்…

Read more

“ஜீன்ஸ் பேண்ட் போட்டது ஒரு குத்தமா”..? தம்பியை கோபத்தில் கத்தியால் குத்தி… அண்ணன் செய்த கொடூரம்… பலமுறை சொல்லியும் கேக்கல… பகீர் வாக்குமூலம்…!!!

ஜீன்ஸ் பேண்ட் அணிவதைக் காரணமாகக் கொண்டு ஏற்பட்ட சண்டையில், 19 வயது இளைஞர் ஒருவன் தனது மூத்த சகோதரனால் கொல்லப்பட்ட அதிர்ச்சிக்குரிய சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு போபாலில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு, தப்பி ஓட முயன்ற 22…

Read more

“கணவனை உதறித் தள்ளிவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற பெண்”… கொடூர கொலை.. உயிருக்கு போராடும் மகள்… சிறுமியை கடத்தி காட்டுக்குள்… பரபரப்பு சம்பவம்..!!!

கேரள மாநிலத்தில் பிரவீனா என்ற 34 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு முதலில் சதீஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் க்ரிஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் பிரவீனா தன் கணவரை பிரிந்து…

Read more

“கட்சி அலுவலகத்தில் வைத்து இளம் பெண்ணிடம்”… அத்து மீறிய பாஜக தலைவர்… லீக்கான வீடியோ .. பறந்தது நோட்டீஸ்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக கட்சியின் தலைவர் அமீர் கிஷோர் காஷ்யப். இவர் கடந்த மாதம் 12ஆம் தேதி இரவு நேரத்தில் தன்னுடைய கட்சி அலுவலகத்திற்கு காரில் வந்தார். அங்கு கட்சி அலுவலகத்தில் இருந்த ஒரு ஊழியரை கிஷோர் வெளியே அனுப்ப…

Read more

OMG: பயங்கர படகு விபத்து…! ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியின் சகோதரர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஒடிசாவின் புரி கடற்கரையில் சுற்றுலாவுக்காக சென்றிருந்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலியின் சகோதரர் ஸ்னேஹாஷிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி அர்பிதா கங்குலி,  கடலில் வாட்டர் ஸ்போர்ட்ஸ் அனுபவிக்க முயன்ற போது, அவர்கள் சவாரி செய்த வேகப்படகு கடும் அலைகளால்…

Read more

“குடிபோதையில் மசாஜ் செய்ய ஸ்பா சென்ற வாலிபர்”… மறுத்ததால் கூட்டாளிகளோடு வந்து பெண்களை நடு ரோட்டில் கொடூரமாக தாக்கிய சம்பவம்… பெரும் அதிர்ச்சி..!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் நகரத்தின் செக்டார் 81 பகுதியில் அமைந்துள்ள பூரி ஹை ஸ்ட்ரீட்டில் உள்ள ஒரு ஸ்பா மையத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் மீது 8 முதல் 10 பேர் கொண்ட ஆண்கள் குழு கொடூரமாக தாக்கிய சம்பவம்…

Read more

“ஐயோ அது கிங் கோப்ராடா”..! வாலிபருடன் தூங்கிய பிறகு என்னாச்சு தெரியுமா… பார்ட் 2 வீடியோ ரிலீஸ்… பயமே இல்லையா… பார்ட் 3-க்காக வெயிட்டிங்…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு இளைஞர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அந்த வீடியோவில், உலகின் மிக விஷம் கொண்ட பாம்பு ‘கிங் கோபரா’ அவரது அருகில் படுத்துக்கிடந்தபோதும், அந்த இளைஞர் படுக்கையில்…

Read more

ஹீரோவாக மாற நினைத்து கெத்து காட்டிய இளைஞர்..! ஆனா ஸ்டண்ட் செய்ய ரோடு தான் கிடைச்சுச்சா… நொடிப்பொழுதில் உயிர் தப்பிய சம்பவம்… அதிர்ச்சி வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு பைக்கர் விபத்துக்குள்ளாகும் காணொளி வைரலாகி வருகிறது. ‘ranjeetraiderr15’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு இளைஞர் வேகமாக பைக்கை ஓட்டிக்கொண்டு ஸ்டண்ட் செய்ய முயற்சிக்கிறார். இந்த நேரத்தில், பின்னால் நடந்து செல்லும் நண்பர்…

Read more

“பாகிஸ்தானில் AK-47 ரக துப்பாக்கி பாதுகாப்புடன் வலம் வந்த இந்திய youtuber ஜோதி மல்கோத்ரா”… வைரலாகும் வீடியோ…!!!

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட ஹரியானா யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா தொடர்பான புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “Callum Abroad” என்ற யூடியூப் சேனலை நடத்தும் ஸ்காட்டிஷ் யூடியூபர் Callum Mill, மார்ச் மாதத்தில் பாகிஸ்தானின்…

Read more

“குழந்தையுடன் நடந்து சென்ற பெண்….” சட்டென வந்து முத்தமிட்டு ஆபாசமாக பேசி…. பட்டப்பகலில் எல்லைமீறிய நபர்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!

உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் கடந்த 20-ஆம் தேதி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்கா அணிந்திருந்த பெண் குழந்தையுடன் ஒரு தெருவில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென அந்த பெண்ணின்…

Read more

பெற்றோர்களே உஷார்…! ஆசையாக ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட 1 1/2 வயது குழந்தை…. மூச்சு குழாயில் சிக்கி…. அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

மத்தியப் பிரதேசம் மாநிலம் சீஹோர் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிர்புரா கிராமத்தில் நடந்த ஒரு சோகமான சம்பவம் அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆயுஷ் லோதி என்ற 1 1/2 வயது குழந்தை, ஜெல்லி சாப்பிட்டபோது, அது மூச்சுக்குழாயில் சிக்கி…

Read more

“உடம்புல பச்சைக் குத்தல் குற்றமா? வீடியோவில் ஸ்கேன் பண்ணணுமாம்!” … 45 நாட்கள் மிரட்டப்பட்ட பெண் ரூ.16 லட்சம் இழந்த அதிர்ச்சி மோசடி..!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள ஷாகஞ்சைச் சேர்ந்த ஒரு பெண், மிகப் பெரிய சைபர் மோசடிக்கு இரையாகியுள்ளார். கடந்த ஆண்டு, ஒரு இளம் பெண் தன்னை “ப்ளூ டாட்” கூரியர் நிறுவனத்தைச் சேர்ந்தவள் என கூறி, அந்தப் பெண்ணுக்கு ஒரு அழைப்பு…

Read more

“எங்க மகளால நாங்க அவமானமா வாழ முடியல…!” “சொத்தெல்லாம் அவளுக்கு கொடுக்க வேண்டாம்..! கடைசி கடிதம் சொல்லும் அதிர்ச்சி முடிவு..!!”

கர்நாடக மாநிலத்தின் மைசூர் மாவட்டத்தில் உள்ள எச்.டி. கோட் தாலுகா, புதனூர் கிராமத்தில் ஏற்பட்ட ஒரு குடும்ப தற்கொலை சம்பவம், மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு குடும்பத்தில், மகள் வீட்டை விட்டு ஓடிவிட்டதைக் காரணமாகக் கொண்டு, அவதூறு ஏற்படும் என்ற…

Read more

“வாழ்க்கை கொடுத்துருக்காங்க சார்…” உணவை தவறவிட்டு வந்த டெலிவரி ஊழியர்…. பணம் கொடுத்த வாடிக்கையாளர்…. அதுக்கு அவர் என்ன சொன்னாரு தெரியுமா….?

புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீபால் காந்தி, சமீபத்தில் Zomato டெலிவரி ஊழியரை மையமாகக் கொண்ட நெகிழ்ச்சியான அனுபவத்தை லிங்க்ட்இனில் பகிர்ந்துள்ளார். இது “வாழ்க்கைக்கான ஒரு பாடம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீபால் காந்தி, பனீர் டிக்கா சாண்ட்விச், சிப்ஸ் மற்றும் குக்கீக்கள்…

Read more

பரபரப்பு….!! டாடா ஸ்டீல் மேலாளர் குடும்பத்துடன் தற்கொலை…. அது மட்டும் தான் காரணம்…. நடந்தது என்ன….? சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்….!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பூம் மாவட்டம், ஆதித்யபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்ரகுப்தா நகர், கம்ஹாரியா பகுதியில் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனத்தில் மூத்த மேலாளராக பணியாற்றிய கிருஷ்ண குமார் (வயது 45), அவரது மனைவி…

Read more

திக் திக் நிமிடங்கள்….! “விடாமல் கொட்டிய 500-க்கும் மேற்ப்பட்ட தேனீக்கள்….” உயிரை காப்பாற்ற ஓடிய அரசு ஊழியர்கள்…. பதைபதைக்கும் வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவ்கர் கிராமத்தில், குடிநீர் அமைப்பை ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகள் மீது திடீரென தேனீக்கள் கொட்டிய பரபரப்பு சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த தாக்குதலில் 7 அரசு அதிகாரிகள் படுகாயமடைந்தனர்.…

Read more

குடிபோதையில் வீட்டிற்கு வந்த மகன்…. உணவு சமைக்க மறுத்த தாய்… ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மராட்டியத்தில் துலே மாவட்டத்தில் திபாபாய் பவரா(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அவ்லேஷ்(25) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் திபாபாய் நேற்று மீன் குழம்பு சமைத்து வைத்துவிட்டு உறங்கியுள்ளார். ஆனால் வீட்டிற்குள் நுழைந்த தெரு நாய் சமையலறையில் இருந்த மீன் குழம்பு,…

Read more

Other Story