“தந்தையின் கண் முன்னே லிப்டில் சிக்கிய மகன்..!! ஒரே நிமிஷத்தில் ‘மகனுக்கு ஏதும் ஆய்விடுமோ?’ என்ற பயம்… பின்னால் வந்த நம்ப முடியாத வேதனை!”
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மிஸ்ரோட் பகுதியில், நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ரிஷிராஜ் பட்நாகர் (வயது 51) என்ற தந்தை, தனது 8 வயது மகன் லிப்டில் சிக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் தனது…
Read more