Breaking: எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனைத் தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை… பரபரப்பில் அதிமுகவினர்…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்எல்ஏவும் ஆன சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவருடைய மகன்கள் ஆன விஜயகுமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. இதேபோன்று தற்போது…

Read more

Breaking: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கினார் ஆளுநர் ரவி..!!!

தமிழக சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். மொத்தம் 18 மசோதாக்கள் அனுப்பப்பட்டதில் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம்…

Read more

தங்கம் விலை…. நகை பிரியர்களுக்கு Happy News… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா

சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 880 வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலையில் மாற்றம் இன்றி நேற்றைய விலையே நீடிக்கிறது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 8720 ரூபாய்க்கும், ஒரு சவரன் 69,760 ரூபாய்…

Read more

“பிளஸ் 1 தேர்வில் தோல்வி”… அழுது கொண்டே இருந்த மாணவி.. கிணற்றின் அருகே கிடந்த செருப்பு.. 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்ட சடலம்… கதறும் பெற்றோர்…!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவாய் சீர கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு தனியார் சைசிங் மில் அமைந்துள்ளது. இங்கு ஆந்திராவைச் சேர்ந்த இளங்கோவன்-அம்மு தம்பதியினர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகள் வேலூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த…

Read more

Breaking: அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சோதனை…!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்எல்ஏவும் ஆன சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவருடைய மகன்கள் ஆன விஜயகுமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. மேலும் சென்னையில்…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி..! “சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதி பயங்கர விபத்து”… 4 பேர் பலி… 15 பேர் படுகாயம்..!!!

கரூர் மாவட்டம் செம்மடை அருகே சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து சென்டர் மீடியனைத் தாண்டி எதிர் திசையில் வந்த சுற்றுலா வேன் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு சிறுவர், ஒரு குழந்தை மற்றும் ஓட்டுனர் உட்பட…

Read more

“தனியார் பள்ளியில் 25% இட ஒதுக்கீடு”.. இந்த நிதியை கொடுக்க துப்பில்லாமல் பழி போடுவதா”..? இனியும் இந்த திமுக அரசு இருக்கணுமா..? இபிஎஸ் ஆவேசம்… பரபரப்பு அறிக்கை..!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கல்வி உரிமைச் சட்டத்தின்படி (Right to Education Act), தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் 25 சதவீத ஏழை, எளிய மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணத்தை தமிழ்…

Read more

“அன்புக்கு அன்பு, ரத்தத்திற்கு ரத்தம்”… தேச உணர்வோடு இருங்க, இல்லன்னா அந்த நாட்டுக்கு போயிருங்க… நயினார் நாகேந்திரன் ஆவேசம்…!!!

தமிழக பாஜக கட்சியின் சார்பில் ஆபரேஷன் சிந்துர் வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று திருப்பூரில் வெற்றி பேரணி நடைபெற்றது. இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். அதன் பிறகு நடைபெற்ற கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் நிர்வாகிகளிடம் பேசினார்.…

Read more

பாஜகவுக்கு ஷாக்…! ” காலியாகும் கொங்கு மண்டல கூடாரம்”…? முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு விலகி CM முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்..!!!

கோயம்புத்தூரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பாஜக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர். அதாவது பாஜக திருப்பூர் மாவட்டம் முன்னாள் தலைவர் மங்களம் ரவி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வினித் குமார் உள்ளிட்ட…

Read more

தமிழக மக்களே..! இன்று இடி மின்னலுடன் 13 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கீழடுக்கு சுழற்சி இன்று முதல் மே 22 ஆம் தேதி முதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை…

Read more

“40 சீட்+ஆட்சி அதிகாரத்தில் பங்கு”… திமுகவுக்கு செக்… இது கிடைக்கலன்னா தவெக-வுடன் கூட்டணி..? காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தல்…!!!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக தற்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கடந்த இரண்டு நாட்களாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த…

Read more

Breaking: டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் மற்றும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடுகளில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை…!!!!

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் இன்று இரண்டாவது நாளாக சோதனை தொடர்கிறது. கிட்டத்தட்ட 20 மணி நேரத்திற்கு மேலாக விசாகன் வீட்டில் சோதனை நடைபெறும் நிலையில் நேற்று அவரை…

Read more

10, 11ஆம் வகுப்பு தேர்வர்கள் கவனத்திற்கு…! தமிழகம் முழுவதும் நாளை முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் நேற்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பத்தாம் வகுப்பில் 93.80 சதவீதம் பேரும், 11-ம் வகுப்பில் 92.9% பேரும் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடைபெறும் தேதி…

Read more

“ஜெயலலிதா அடையாளம் காட்டியவர் ரகுபதி”… அதிமுக தொண்டர்கள் வியர்வையும், ரத்தமும் சிந்தவில்லையெனில்… செல்லூர் ராஜு ஆவேசம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்திருந்த நிலையில் தற்போது செல்லூர் ராஜு அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இந்த ரகுபதி யார்.? ஜெயலலிதா மட்டும் கை காட்டவில்லை எனில்…

Read more

10, 11-ம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை எப்போது பெற்றுக் கொள்ளலாம்..? அரசு தேர்வுத்துறை அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் இன்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் 10 மற்றும் 11ஆம் வகுப்புகளில் ஏராளமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக…

Read more

“தமிழக மக்களின் ஆதரவு அமோகமா இருக்கு”… 2026 மட்டுமல்ல 2031, 2036 ஆகிய ஆண்டுகளிலும் திமுக தான்… முதல்வர் ஸ்டாலின் சூளுரை…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது ஊட்டிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஊட்டியில் ஐந்து நாள் பயணம் மிக சிறப்பாக இருந்தது. அதோடு மக்களை சந்திக்கக்கூடிய…

Read more

“ஆடு, மாடுகளோடு இப்பதான் ரொம்ப நிம்மதியா இருக்கேன்”… என் குழந்தைகளோடு சந்தோஷமாக நேரத்தை செலவிடுகிறேன்… அண்ணாமலை..!!!

தமிழக பாஜக கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திருவண்ணாமலை சாமி தரிசனம் செய்த நிலையில் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மத்திய இணை மந்திரி பதவி வந்தால் பெற்றுக்கொள்வேன். அதற்காக தற்போது கூண்டுக் கிளியாக இருக்க நான்…

Read more

“எத்தனை கனவுகள் இருந்திருக்கும்”… ஆற்றில் மூழ்கி பலியான மாணவி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 349 மார்க் எடுத்து தேர்ச்சி… பெற்றோர் வேதனை..!!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..! மே மாத சம்பளத்துடன் சேர்த்து இதுவும் வழங்கப்படும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளத்துடன் சேர்ந்து 4 மாத அகவிலைப்படி உயர்வும் சேர்த்து வர வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அகவிலைப்படி 2 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதோடு ஈட்டிய…

Read more

10, 11ம் வகுப்பு துணை பொது தேர்வு எப்போது தெரியுமா?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேபோன்று 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளும் நடைபெற்று தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இந்நிலையில் இன்று 10 மற்றும் 11ஆம் வகுப்புக்கான…

Read more

கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு அதிக அளவில் தேர்ச்சி… முன்னேறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள்…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேபோன்று 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளும் நடைபெற்று தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இந்நிலையில் இன்று 10 மற்றும் 11ஆம் வகுப்புக்கான…

Read more

மாணவர்களின் கவனத்திற்கு….! 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்…. வெளியான முக்கிய தகவல்….!!

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக வருகிற 19-ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்…

Read more

போலீஸ்காரர்கள் ஏன் வழுக்கி விழுவதில்லை…? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கட்டு போடும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைங்க…. சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள்…!!

சிறையில் அடைக்கப்பட்ட ஜாகிர் உசேன் என்பவருக்கு கை கால் முடிவுக்கு சிகிச்சை வழங்க கோரி அவரது தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாடு காவல் நிலைய கழிவறைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் வகையில்…

Read more

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு… ரிசல்ட் பார்ப்பது எப்படி..? எவ்வளவு பேர் 100/100… எந்த மாவட்டம் முதலிடம்..? முழு விவரம் இதோ…!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

“3 முறை தொடர் தோல்வி…” விடாமுயற்சியுடன் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெற்ற தாத்தா…. குவியும் வாழ்த்துக்கள்….!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

பெற்றோரை இழந்த மாணவி…. தம்பி, தங்கையை கவனித்து கொண்டே 10-ஆம் வகுப்பு தேர்வில் எடுத்த மதிப்பெண் எவ்வளவு தெரியுமா…? குவியும் பாராட்டுகள்….!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

“Exam-ன் போது திடீரென உயிரிழந்த தந்தை”.. தீராத வேதனையிலும் தேர்வு எழுதிய 10-ம் வகுப்பு மாணவி… 461 மார்க் எடுத்து சாதனை…!!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி பகுதியில் சஞ்சனா என்ற மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 461 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த மாணவியின் தந்தை சமூக அறிவியல் தேர்வின்போது உடல்நலக் குறைவினால் காலமானார்.…

Read more

10-ம் வகுப்பில் 313 மார்க்… மாணவனின் கனவுகளை பறித்த மின்சாரம்… வேதனையில் தவிக்கும் பெற்றோர்…!!!

தமிழகத்தில் இன்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஏராளமான மாணவ மாணவிகள் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் தமிழ் துரை என்ற மாணவன் பத்தாம்…

Read more

10-ம் வகுப்பு ரிசல்ட்.. அசத்திய சென்னை மாநகராட்சி பள்ளி மாணவி… 500/492 மார்க் எடுத்து அசத்தல்..!!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

இன்று +1 ரிசல்ட்…! “தோல்வி பயத்தில் உயிரை விட்ட 16 வயது மாணவன்”… தேர்வு முடிவை பார்ப்பதற்கு முன்பே விபரீத முடிவு… பெரும் சோகம்..!!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் பிரியா-தம்பதியினர் வேலை நிமித்தமாக குடும்பத்தோடு திருப்பூரில் தங்கியுள்ளனர். இதில் கண்ணன் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரியும் நிலையில், இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் முதல் மகன் கல்லூரியில் படிக்கும் நிலையில்…

Read more

அப்படி போடு..! 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அசத்திய மாணவிகள்… 500/499 மதிப்பெண்கள் எடுத்து சாதனை… குவியும் பாராட்டு..!!!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

10-ம் வகுப்பு ரிசல்ட்… அசத்திய ஜெயில் கைதிகள்… 237 பேரில் 230 பேர் தேர்ச்சி பெற்று சாதனை…!!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

Breaking: சென்னையை ரவுண்டு கட்டிய ED…! டாஸ்மாக் அதிகாரிகளின் வீடுகளை தொடர்ந்து தனுஷ் பட தயாரிப்பாளர் வீட்டிலும் அதிரடி சோதனை…!!!

தமிழகத்தில் சமீபத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக கூறியது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அமலாக்கத்துறையின் சோதனைக்கு எந்த தடையும் இல்லை எனக்கூறி…

Read more

Breaking: தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு..!!!!

தமிழகத்தில் தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அதாவது கோடை வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ்…

Read more

Breaking: 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.9% பேர் தேர்ச்சி.. 100/100 மார்க் எடுத்து அசத்திய மாணவர்கள்… முதலிடத்தில் எந்த மாவட்டம் தெரியுமா..?

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

Breaking: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500/498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த ஒட்டன்சத்திரம் மாணவன்… குவியும் வாழ்த்துக்கள்…!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

Breaking: இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ‌.880 உயர்வு… நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!!

சென்னையில் கடந்த இரு தினங்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 69,760 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8720…

Read more

“10-ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு”… அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி… எந்த மாவட்டம் முதலிடம்..? 100/100 எத்தனை பேர் எடுத்துள்ளனர்… முழு விவரம் இதோ..!!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

Breaking: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100/100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவர்கள்… எவ்வளவு பேர் தெரியுமா..? முழு விவரம் இதோ..!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

Breaking: 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு… 92.09% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

Breaking: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம்… கெத்து காட்டிய சிவகங்கை மாவட்டம்… டாப் 5 லிஸ்ட் இதோ…!!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

Breaking: தமிழகத்தில் 10-ம் வகுப்பில் 93.80% பேர் தேர்ச்சி… மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்று சாதனை..!!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

Breaking: 10-ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு… தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி..? இதோ முழு விவரம்..!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிசல்ட் வெளியாகியுள்ளது. இதேபோன்று இன்று தேதி…

Read more

இன்று ரிசல்ட்…! பயத்தில் உயிரை விட்ட 10-ம் வகுப்பு மாணவி… இப்படி அவசரப்பட்டுட்டியேம்மா… கதறும் பெற்றோர்…!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில் கவிதா (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு அங்கன்வாடி மையத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இறந்துள்ளார். இந்த சிறுமி ஒரு அரசு பள்ளியில்…

Read more

Breaking: சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்… “திமுக மாணவர் அணியில் திடீர் மாற்றம்”… வெளியான அதிரடி உத்தரவு..!!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக தற்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் ஒருபுறம் கட்சிக்குள்ளும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக மாணவர் அணியில்…

Read more

இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது தவெக மா.செ கூட்டம்… “நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு”… விஜய் பங்கேற்பாரா..?

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலுக்காக தயாராகி வருகிறார். நடிகர் விஜய் திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளை விமர்சித்து வரும் நிலையில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என…

Read more

Breaking: அதிகாலையிலையே பரபரப்பு… சென்னையில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீடு உட்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை…!!!

தமிழகத்தில் சமீபத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக கூறியது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அமலாக்கத்துறையின் சோதனைக்கு எந்த தடையும் இல்லை எனக்கூறி…

Read more

“இதோடு 17 முறை”… அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்த பகீர் மின்னஞ்சல்.. அதிரடியாக சோதனை நடத்திய போலீசார்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலமாக வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை…

Read more

அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகி காலமானார்… எடப்பாடி பழனிச்சாமி உருக்கமாக இரங்கல்..!!!

அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகி பெ. முத்துராமலிங்கம். இவர் கட்சியின் பேச்சாளராக இருந்த நிலையில் திடீரென காலமானார். இவரது மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதைப் பற்றி அவர் கூறும் போது முத்துராமலிங்கத்தின் திடீர் மரண செய்தியை கேட்டு நான்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பெறாத பெண்களுக்கு மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு… பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1.14 கோடி பெண்கள் பயன்பெறும் நிலையில் மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய்…

Read more

Other Story