குலை நடுங்க வைக்கும் சம்பவம்…! 1 வயது மகளின் தலையை தரையில் உரசி…. தந்தையை பார்த்து அலறி ஓடிய 3 பிள்ளைகள்…. பகீர் பின்னணி….!!

மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை அருகே 1 வயது குழந்தையை தரையில் இடித்துத் தாக்கி கொன்ற தந்தை ஒருவரை போலீசார் கைது செய்தனர். கைதாகியவர், ராய்கட் மாவட்டம் பென் தாலுக்கா, தேவ்மால் தாக்குர்வாடி கிராமத்தை சேர்ந்த 40 வயது நபர் என தகவல்…

Read more

ஒருத்தராவது என்னன்னு கேக்குறாங்களா…? கையில் குழந்தையுடன் நின்ற பெண்…. திடீரென வெடித்த சண்டை…. வைரலாகும் வீடியோ….!!

டெல்லி மெட்ரோவில் பரபரப்பான ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதில், ஒரு பெண் தனது கையில் குழந்தையுடன் நின்றபடியே, முன் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுவதை காண முடிகிறது. 34 வினாடிகள்…

Read more

திக் திக் நிமிடங்கள்….! “போதையில் சரிந்த டிரைவர்…” லாரி மோதி சக்கரத்தில் சிக்கி…. அடுத்து நடந்த கொடூரம்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!

தெலுங்கானா மாநிலம் நந்தியால் பகுதியில் உள்ள பரபரப்பான சாலையில் லாரி பைக் மீது மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், முதலில் லாரி நேராக செல்கிறது. சிறிது நேரத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில்…

Read more

BREAKING: கர்நாடகாவில் 5-ஆம் தேதி “தக் லைஃப்” படம் வெளியாகாது…. உயர்நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சியில் படக்குழு….!!

தக் லைஃப்’ திரைப்படம் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. படக்குழு தற்போது சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு என நாடு முழுவதும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில்…

Read more

சீச்சீ….! கழிவறையில் பாத்திரங்களை கழுவும் ஹோட்டல் ஊழியர்…. ஷாக்கான நெட்டிசன்கள்…. கொந்தளிப்பை கிளப்பிய வீடியோ….!!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் பர்சானா காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ஒரு ஹோட்டலில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்று, சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஹோட்டலின் ஒரு ஊழியர், கழிப்பறையில் அமர்ந்தபடியே உணவுப் பாத்திரங்களை கழுவும் வீடியோ சமூக…

Read more

மின்னல் வேகத்தில் வந்த பொலேரோ கார்….! “10 அடி உயரத்தில் தூக்கி வீசப்பட்டு….” துடிதுடித்து உயிரை விட்ட முதியவர்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

சிகார் மாவட்டத்தின் நீம்கதானா பகுதியில் நடந்த ஒரு சாலை விபத்து, சுற்றுவட்டார மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. செங்கல் சூளை உரிமையாளர் சுபாஷ் ஜோஷி (62), சனிக்கிழமை மாலை சாலா கிராமத்தில் வீதியை கடக்க முயன்றபோது, புயல் வேகத்தில் வந்த…

Read more

உரிமை கோரப்படாத அழுகிய நிலையில் கிடந்த உடல்… தானே எடுத்துச் சென்று அடக்கம் செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   झांसी के पोस्टमॉर्टम हाउस…

Read more

“வயலில் கவிழ்ந்த டேங்கர் லாரி”… சேற்றில் கலந்த எண்ணையை போட்டி போட்டு எடுத்துச் சென்ற மக்கள்… இதை கூடவா விடமாட்டீங்க… அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் அமேதி மாவட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்தது. இன்று காலை, சுல்தான்பூரிலிருந்து லக்னோவுக்குச் சென்று கொண்டிருந்த அந்த டேங்கர், வாரணாசி – லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கதோரா அருகே வேகக் கட்டுப்பாட்டை இழந்து,…

Read more

“உடல் முழுவதும் ரத்தம் சொட்ட சொட்ட நடந்து வந்த வாலிபர்”… அதிவேகமாக வந்து மோதிய கார்.. பட்டப்பகலில் அரங்கேறிய கொலை முயற்சி… பகீர் வீடியோ…!!!

உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் மனதை பதறவைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது ரத்தம் வழிந்த நிலையில் இருந்த இளைஞரை, வேகமாக வந்த தார் கார் ஒன்று மோதித் தள்ளி நசுக்க முயன்றது. அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் சாலையின் ஓரத்தில் இருந்த வடிகாலில்…

Read more

ரூட் மாறுதே..! அதிமுக மீது அதிருப்தி..? 2026 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்கும் தேமுதிக..? நேரடியாக அழைப்பு விடுத்த காங்கிரஸ்..!!!

தமிழகத்தில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி களம் காணும் நிலையில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் தனித்தனியாக போட்டியிடுகிறது. கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக…

Read more

“2 சிறுவர்களை காப்பாற்றி விட்டு உயிரை விட்ட தொழிலாளி”… கலங்கிய முதல்வர் ஸ்டாலின்… தியாக உணர்வுக்காக ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அருகே குழித்துறை தாமிரபரணி ஆறு தடுப்பணையில் தவறி விழுந்த இருவரை திரு. பீட்டர் ஜான்சன் அவர்கள் காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

Read more

மொழி குறித்து பேச நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா…? ஒரு மன்னிப்பு கேட்டிருந்தாலே இந்த பிரச்சனை முடிந்திருக்கும்…. நடிகர் கமலுக்கு உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி….!!

தக் லைஃப்’ திரைப்படம் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. படக்குழு தற்போது சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு என நாடு முழுவதும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில்…

Read more

இன்னும் 12 நாள் தான் டைம்… உடனே இந்த வேலையை முடிங்க… இல்லனா ரூ.50 கட்டணம் செலுத்தனும்.. ஆதார் ரொம்ப முக்கியம்..!!!

ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிக்க ஜூன் 14, 2025 வரை மட்டுமே வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு, எந்தவொரு புதுப்பிப்புக்கும் ரூ.50 கட்டணத்துடன் ஆதார் பதிவுக் கூடத்துக்குச் சென்று செய்ய வேண்டிய நிலை…

Read more

1 இல்ல 2 இல்ல… மொத்தம் 21 பென்குயின் குட்டிகள்… மராத்தி பெயர்கள் தான் வைக்க வேண்டும்… BJP தலைவர் வலியுறுத்தல்…!!

மகாராஷ்டிராவில் மனிதர்களுக்கு மட்டுமே பாரம்பரிய அடையாளங்கள் சூட்டப்பட வேண்டும் என்ற நிலையை மாற்றி, நகர மிருகக்காட்சிசாலையில் பிறந்த பென்குயின் குட்டிகளுக்குப் மராத்தி பெயர்களை வைக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் புதிய கோரிக்கை முன்வைத்துள்ளனர். பைகுல்லா தொகுதி பாஜக தலைவர் நிதின்…

Read more

பெண்களுக்கான சூப்பர் திட்டம்…!! தமிழகம் முழுவதும் நாளை 9,000 இடங்களில் சிறப்பு முகாம்கள்… “இந்த ஆவணங்கள் ரொம்ப முக்கியம்”… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழக அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தில், புதிய பயனாளர்கள் ஜூன் 4ஆம் தேதி (புதன்கிழமை) முதல் இணைக்கப்பட உள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகள் முழு மாநில அளவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 📌 முகாம் எப்போது, எங்கு…

Read more

சூப்பரோ சூப்பர்…!! உங்க மகளுக்கும் ரூ.50,000 வேணுமா..? தமிழக அரசின் அசத்தலான திட்டம்… விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ..!!

தமிழ்நாட்டில் 1992ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பெண்களுக்கு கல்வி மற்றும் நிதி ஆதரவு வழங்கும் சிறந்த முயற்சியாக திகழ்கிறது. இந்தத் திட்டம், பெண் குழந்தைகளை கல்வியில் ஊக்குவித்து, அவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் செயல்படுகிறது.…

Read more

இந்த நேரத்துல இது தேவையா..?… ஸ்கேன் ரூமில் முதியவர் செய்த செயல்… அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வீடியோ..!!

உயிரை பற்றி கூட கவலைப்படாமல் ஸ்கேன் ரூமில் முதியவர் செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகும் அந்த  வீடியோவில், மருத்துவமனையில் எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் செய்யும் நேரத்தில், அந்த முதியவர் சுருள் புகையிலையை எடுத்து  கையில் வைத்து பொறுமையாக  தேய்த்து…

Read more

“ஆபரேஷன் சித்தூர்”… பனோலிக்கு எதிராக புகார் அளித்த நபர் மாயம்…. செல்போன்கள் வழியே மிரட்டல்கள் வருகிறது… தந்தை பரபரப்பு பேட்டி…!!!

அரியானா மாநிலத்தில் உள்ள குரு கிராம் நகரில் ஷர்மிஷ்டா பனோலி என்பவர் வசித்து வருகிறார். இவர் புனே சட்டப் பல்கலைக்கழகம் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய…

Read more

இது ஒன்னும் ரீல் அல்ல ரியல்… மனசுல ஹீரோன்னு நினைப்பு.. தண்டவாளத்தில் கெத்தாக நடந்து ரீல்ஸ் எடுத்த வாலிபர்… வேகமாக வந்து மோதிய ரயில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! ..

சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் பல இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது மிகவும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது ரீல்ஸ் மோகத்தால் நடந்த ஒரு  ஒரு விபரீத சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த…

Read more

“2 வருஷ காதல்”… இளம்பெண்ணை காட்டுப்பகுதிக்குள் அழைத்து அந்தரங்க உறுப்பு உட்பட உடம்பின் 35 இடங்களில்… காதலன் கைது… பகீர் சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தற்போது பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோத்வாலி மைந்தர் பகுதியில் சாய்ரா என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இந்த இளம் பெண்ணை ரஃபி என்ற வாலிபர் காதலித்து வந்த நிலையில் தன் காதலை…

Read more

Breaking: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடு… தமிழக அரசின் உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!!

தமிழ்நாடு அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தி நேர கட்டுப்பாடு விதித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசு ஆன்லைன்…

Read more

Breaking: தமிழகத்தில் அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்கிறதா..? அமைச்சர் சிவசங்கர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு தற்போது அமைச்சர் சிவசங்கர் விளக்கம் கொடுத்துள்ளார். இன்று அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கரிடம் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்கிறதா என நிருபர்கள் கேள்வி…

Read more

அடக்கொடுமையே..! மகளின் வருங்கால மாப்பிள்ளை மீது மோகம்… காதலித்து திருமணம் செய்து கொண்ட மாமியார்… உ.பியில் மீண்டும் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

உத்திரப்பிரேதேசம் மாநிலம் அலிகர் மாவட்டத்தில் நடந்த மாமியார்–மருமகன் காதல் சம்பவம் இன்னும் மறக்கப்படாமல் இருக்கும் நிலையில், தற்போது ஷாஜஹான்பூர் மாவட்டத்திலும் அதே மாதிரியான சம்பவம் ஒன்று நடந்துள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கலன் தாலுகாவின் தேவ்காலி கிராமத்தைச் சேர்ந்த பெண்…

Read more

நெஞ்சே பதறுதே..! “ஒரே இடத்தில் கொத்து கொத்தாக வந்த பாம்புகள்”.. மொத்தம் 52… விடிய விடிய காத்திருந்து அடித்துக் கொன்ற மக்கள்… உறைய வைக்கும் வீடியோ.!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டம் தௌராலா பகுதியிலுள்ள சமௌலி கிராமத்தில், ஒரு வீட்டில் இருந்து ஒரே நேரத்தில் 52 பாம்புகள் வெளியே வந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த இந்த சம்பவம், அந்த வீட்டில்…

Read more

Breaking: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை… 2 நாளில் சவரனுக்கு ரூ.1280 உயர்வு..!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1120 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 72,640 ரூபாய்க்கு…

Read more

மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருமணமாகாத ஆண்கள் தான் டார்கெட்… திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பல்…. போலீஸ் அதிரடி…!!!

ஹரியானா மாநிலத்தின் சிர்சா மாவட்டம் தப்வாலி நகரத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழா, திடீரென பரபரப்பாக மாறியது. மாற்றுத்திறனாளி இளைஞருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வில், ராஜஸ்தான் காவல்துறை திடீரென சோதனை நடத்தியது. அப்போது, போலி திருமணங்களை ஏற்பாடு செய்து பணம்…

Read more

தவெக இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா… எப்போது தெரியுமா?… வெளியான முக்கிய தகவல்…!!!

234 சட்டமன்றத் தொகுதிகளிலும், 10, +2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் பரிசளித்தார். 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 94.56 சதவீதம் மாணவ மாணவிகள் வெற்றி பெற்றார்கள். இதில்…

Read more

  • June 3, 2025
கோழியை காப்பாற்ற சென்றபோது பாம்பிடம் கடி வாங்கிய 55 வயது பெண்… மந்திரவாதியிடம் அழைத்துச் சென்ற கிராம மக்கள்…. மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்…!!!

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சிந்துரியா கிராமத்தில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பார்வையற்றவர் மற்றும் சமூகத்தில் மிகவும் வலிமைசாலியாக விளங்கிய 55 வயதான லல்தி தேவி, பாம்பு கடித்ததால் உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை மதியம், வீட்டில் உள்ள கோழி பாம்பால்…

Read more

“ப்ரீயா சாப்பாடு வேணும்…” உணவில் முடியை போட்டு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்குமாறு ரகளை….! சிசிடிவியால் சிக்கிய வாலிபர்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!

குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள சாது வாஸ்வானி சாலையில் அமைந்துள்ள ஒரு பிரபல உணவகத்தில் மூன்று இளைஞர்கள் இலவசமாக உணவு பெறக் கூடிய சூழ்நிலையை உருவாக்க திட்டமிட்டு, உணவகத்தில் பரபரப்பை ஏற்படுத்தினர். தங்களது தலைமுடியிலிருந்து முடியை வெட்டி உணவில் போட்டபின், உணவில் முடி…

Read more

“வா பாப்பா… உனக்கு மிட்டாய் வாங்கி தரேன்…” 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கழுத்தை அறுத்த கொடூரன்…. சிகிச்சைக்காக 8 மணி நேரம் போராடிய தாய்…. கடைசியில் நடந்த சோகம்….!!

பிகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் 9 வயது சிறுமி, மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறிய அண்டை வீட்டைச் சேர்ந்த ரோஹித் சாஹ்னி என்ற நபரால் பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை…

Read more

அடேங்கப்பா..! கட்டு கட்டாக சிக்கிய பணம்.. தங்கம் வெள்ளி என ஒரு கோடி பறிமுதல்… ஐஆர்எஸ் அதிகாரி பெற்ற லஞ்சம்… சோதனையில் சிக்கிய பொருள்.!!

டெல்லியில் வருமான வரித்துறையில் வேலைக்கு சேர மூத்த அரசு அதிகாரி ஒருவர் இன்று ரூ.45 லட்சம் தர வேண்டும் என்று ஒருவரிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த அரசு அதிகாரி தொடர்ந்து அவரை மிரட்டி உள்ளார். இது குறித்து சிபிஐ அதிகாரிகள் கடந்த…

Read more

கலைஞரின் உடன்பிறப்புகள் என பெருமை கொள்வோம்…. முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…!!!

கலைஞரின் 102 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர்…

Read more

செம ஷாக்..!! “15 வயது சிறுமியை”… 6 பேர் சேர்ந்து மீண்டும் மீண்டும் மிரட்டி… வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாம் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது ஒரு 15 வயது சிறுமியை ஆறு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15…

Read more

“ரூ.4000 கொடுங்க போதும்”… ஆசிரமத்தில் கடை வைக்கலாம்… முதியவரை நம்பி சென்ற பெண்ணுக்கு போதை லட்டு… சாமியார் உட்பட 4 பேர் சேர்ந்து மாறி மாறி… பரபரப்பு புகார்…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோவிந்த் நகர் பகுதியில் ஒரு ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இங்கு தேசிய அளவிலான டோக்வாண்டோ தடகள வீராங்கனை ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் படி ஒரு…

Read more

“விவசாயம் தான் செய்கிறோம்”… எங்களால பிஎம்டபிள்யூ கார் வாங்க முடியாதுப்பா… ஏழைப் பெற்றோர் சொல்லியும் கேட்காத மகன்… கடைசியில் நடந்த அதிர்ச்சி.!!!

தெலங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டம் ஜகதேவ்பூர் மண்டலத்தில் உள்ள சாட்லபல்லி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஜானி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் விவசாய தொழிலாளர்களான பொம்மா கனகையா மற்றும் கனகாம்மா. இதில் ஜானி பத்தாம் வகுப்பு வரை…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 மற்றும் ரூ.1500 உதவித்தொகை.. விண்ணப்பிப்பது எப்படி..? வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று முதல் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்குச் செல்ல, ஆசிரியர்களும் இனிப்புகள், பூங்கொத்துகளுடன் வரவேற்பளித்தனர். இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அரசு பள்ளிகளில் 10…

Read more

நாங்கள் எங்கு போவது?… டெல்லியில் உள்ள தமிழர்களின் மதராசி முகாம் இடிப்பு… அரசிடம் கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள ஜங்க்புரா என்ற பகுதியில் தமிழர்களுக்கான முகாம் அமைந்துள்ளது. அந்த முகாமில் குடிசையிட்டு சுமார் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்தனர். அங்கு 370 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். அந்த பகுதியில் கால்வாய் அமைப்பதற்காக …

Read more

பாலிவுட் சினிமாவில் நடிக்க ஆசை…. தாய்லாந்து உலக அழகி ஓபன் டாக்…!!!

இந்தியாவில் உள்ள ஹைதராபாத்தில் மே 10-ம் தேதி 72 வது மிஸ் வேர்ல்ட் உலகிப் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் மொத்தம் 109 நாடுகளில் இருந்து அழகிகள் இந்தியாவுக்கு வந்திருந்தனர். அதன் இறுதிச் சுற்று ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர்…. தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகை மற்றும் பணம் திருட்டு…. அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி பகுதியில் பிரசாந்த்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர். இவர் சூதாட்ட செயலியில்  பணத்தைக் கட்டி இழந்துள்ளார். இதற்கிடையில் அப்பகுதியில் தனியாக வசித்து வந்த ராணிமா (48) என்ற பெண் கடந்த…

Read more

“ஆனாலும் இம்புட்டு தைரியம் ஆகாது…” காட்டாற்று வெள்ளத்தின் நடுவே தொங்கு பாலத்தைக் கடந்த நபர்… மத்திய அமைச்சரின் எக்ஸ் தள பதிவு…!!

இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்தது. இதனால் வட கிழக்கு மாநிலங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருணாச்சல பிரதேசத்தில் அஞ்சாவ் என்ற மாவட்டத்தில் ஆற்றுக்கு இடையில் ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.…

Read more

அடேங்கப்பா..! இருந்தாலும் ரொம்ப ஓவர்தான்… இந்த வீட்டுக்கு ரூ.2.7 லட்சம் வாடகையா..? நெட்டிசன்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பதிவு.!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவை ஒட்டிய ஹரலூர் பகுதியில் உள்ள ஒரு சாதாரண 3BHK அபார்ட்மெண்ட் குறித்து ஒருவர் இணையதளத்தில் பதிவிட்ட தகவல் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது வாடகை விவரத்தில், 1,464 சதுர அடி வீடுக்கு மாதம்…

Read more

“உயிரோடு இருக்கும் கணவர்கள்…” தங்களை விதவை என கூறி தில்லாலங்கடி வேலை பார்த்த பெண்கள்…. இப்படியும் இருப்பாங்களா….? உறைய வைக்கும் பகீர் பின்னணி….!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள ஆன்லா தாலுகா பகுதியில், கடந்த ஐந்து முதல் ஆறு மாதங்களாக பல திருமணமான பெண்கள் தங்களை விதவைகள் என கூறி, மகளிர் நலத்துறையிலிருந்து விதவை ஓய்வூதியம் பெற்று வந்தமை தற்போது வெளிவந்துள்ளது. இந்த முறைகேடு…

Read more

ராணுவ வீரரின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து வீடியோ எடுத்த நபர்… எல்லையை பாதுகாக்க வீரர் எடுத்த முடிவு… வைரலாகும் வீடியோ..!!

இந்தியா-வங்காளதேச எல்லையில் பிஎஸ்எஃப் (BSF) வீரர் ஒருவர் எடுத்த தைரியமான நடவடிக்கை தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. வைரலாகும் 34 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், ஒருவரை வீடியோ எடுக்காதே என்று எச்சரித்த பிஎஸ்எஃப் ஜவான், அந்த எச்சரிக்கையை புறக்கணித்ததால்,…

Read more

“தாலி கட்டும் போது என்ட்ரி கொடுத்த போலீஸ்…” மணப்பெண் பெயர் கூட தெரியாமல் முழித்த உறவினர்கள்…. என்னப்பா நடக்குது….? பகீர் பின்னணி….!!

ஹரியானா மாநிலத்தின் சிர்சா மாவட்டத்தில் உள்ள தப்வாலி பகுதியில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் மணமகன் அமர்ந்திருந்த நிலையில், மணமகளும் திருமணத்திற்குத் தயாராக இருந்தார். உற்சாகமாக நிகழ்ச்சி நடைபெற்று வந்த நேரத்தில், ராஜஸ்தான் காவல்துறையினர்…

Read more

“நினைச்சது ஒன்னு ஆனா நடந்தது ஒன்னு”…மலை உச்சியில் நின்று மரக் குச்சிகளை வீசிய இளைஞர்… எதிர்பாராத ட்விஸ்ட்… வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தற்போது  வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில்,  6 இளைஞர்கள் ஒரு மலைக் உச்சியின் விளிம்பில் நின்று காற்றை அனுபவித்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் திடீரென “ஒரு சோதனை” செய்ய முடிவு செய்கிறார். அவர் அருகிலிருந்து…

Read more

கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..! இனி மினிமம் பேலன்ஸ் தேவையில்லை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

நாட்டில் செயல்படும் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பொதுவாக வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இருக்க வேண்டும். மினிமம் பேலன்ஸ் இல்லாவிடில் அபராதம் விதிக்கப்படும். இதன் காரணமாக குறைந்த பட்சம் ரூ.500 அல்லது…

Read more

Breaking: சீமானுக்கு ஷாக்… நாம் தமிழர் கட்சியிலிருந்து மேலும் ஒரு மாவட்ட தலைவர் விலகல்..!!!

நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீபகாலமாக ஏராளமான நிர்வாகிகள் விலகி வருகின்றனர். கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட நிர்வாகிகள் கூட விலகிய நிலையில் அதன் பிறகும் முக்கிய பொறுப்புகளில் இருந்த ஒருங்கிணைப்பாளர்களும் விலகினர். குறிப்பாக மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளர்,…

Read more

Breaking: முதுநிலை நீட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு… தேசிய தேர்வு தேர்வுகள் வாரியம் அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் சமீபத்தில் இளநிலை நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் வருகிற ஜூன் 15ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான…

Read more

எப்புட்றா..! அதுக்குள்ள போய் உட்கார்ந்த.. தண்ணீர் நிரம்பிய செம்பு பாத்திரத்தில் சிக்கிய 4 வயது சிறுவன்… போராடி மீட்ட சம்பவம்… விளையாட வேற இடமே கிடைக்கலையா..?

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரத்தில், வெப்பத்திலிருந்து தப்பிக்க முயன்ற 2 வயது சிறுவன், தண்ணீர் நிரப்பிய செம்பு பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சாகர் நகரின் சக்ரகாட் வார்டில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதாவது அனுஜ் ஜெயின்…

Read more

அடியாத்தி..! இப்படி கூட நடக்குமா..? பலம் வாய்ந்த யானையை துரத்தி துரத்தி தாக்கிய குதிரை… பயந்து ஓடியும் விடல… தலை தெறிக்க ஓடிய மக்கள்… வைரலாகும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேசம் ரத்லாம் மாவட்டம் பால்சோடா படா அருகே, வீதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு வெள்ளை குதிரை, ஒரு பெரிய யானையை கடித்தும், துரத்தியும், தாக்கியும் கொண்டிருப்பது பதிவாகியுள்ளது. சம்பவத்தை பார்த்த பொதுமக்கள்…

Read more

Other Story