குலை நடுங்க வைக்கும் சம்பவம்…! 1 வயது மகளின் தலையை தரையில் உரசி…. தந்தையை பார்த்து அலறி ஓடிய 3 பிள்ளைகள்…. பகீர் பின்னணி….!!
மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை அருகே 1 வயது குழந்தையை தரையில் இடித்துத் தாக்கி கொன்ற தந்தை ஒருவரை போலீசார் கைது செய்தனர். கைதாகியவர், ராய்கட் மாவட்டம் பென் தாலுக்கா, தேவ்மால் தாக்குர்வாடி கிராமத்தை சேர்ந்த 40 வயது நபர் என தகவல்…
Read more