தேர்வு எழுதி விட்டு வரும் வழியில் நடந்த விபத்து.. அக்கா-தங்கை பரிதாப பலி… இறப்பிற்கு கூட வர முடியாத நிலையில் சிக்கிய தந்தை…. கொடூர சம்பவம்..!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் பெம்பி மண்டலம் லோதர்யா தாண்டா பகுதியை சேர்ந்த தம்பதியினர் ரெட்டி நாயக்- சுகுணா. இவர்களுக்கு அஸ்வினி (19), மஞ்சுளா (17) என்ற இரு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தம்பதியினரின் மகள்கள் இருவரும் ஹைதராபாத்தில் நடைபெறும்…
Read more