ஈவு இரக்கமே இல்லையா..! “கை கால்களை கட்டி வைத்து வயதானவர்களை டார்ச்சர் செய்த முதியோர் இல்லம்”… இதுக்கு மாதம் ரூ.12,000 வாங்குறாங்க… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!
உத்திரப்பிரதேசம் மாநிலம் நொய்டா செக்டர் 55 பகுதியில் செயல்பட்டு வந்த ஆனந்த் நிகேதன் முதியோர் இல்லம், முதியவர்களுக்கு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் ஒரு வயதான பெண்ணின் கைகள் துணியால் கட்டப்பட்டு இருப்பது போல காணொளி பரவி வந்ததை…
Read more