பழிக்குப் பழியாக துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாத குழு….. ஒரு பெண் உள்பட 4 பேர் பலி….சம்பவ இடத்தில் குவிக்கப்படும் காவல்துறையினர்…. மணிப்பூரில் பரபரப்பு…..!!

மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் மொங்ஜாங் என்ற கிராமம் உள்ளது. நேற்று இந்த கிராமத்தின் அருகே மதியம் 2 மணியளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த காரை சில மர்ம நபர்கள் வெகு நேரமாக பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள்…

Read more

“வயலில் வைத்து சிறுமியை சீரழித்த கொடூரன்”… 6 சமோசாவை லஞ்சமாக வாங்கிவிட்டு வழக்கை முடித்து வைத்த போலீஸ் அதிகாரி… தந்தை கதறல்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில், 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு ஆண் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜலேசர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கில், விசாரணை அதிகாரி, வழக்கை ஒழுங்காக விசாரிக்காமல்,…

Read more

“கல்லூரியில் சேர்ந்த முதல் நாளே கொடூரமான முறையில் பலாத்காரம் செய்ய சதி திட்டம்”… கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் வெளிவந்த பகீர் தகவல்…!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த வருடம் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளியான சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு…

Read more

ஊழியர் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் பட்டியலின, பழங்குடியினர் பிரிவிற்கு இட ஒதுக்கீடு… உச்சநீதிமன்ற நீதிபதி அதிரடி அறிவிப்பு…!!!

உச்ச நீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக கவாய் பொறுப்பேற்றதிலிருந்து அரசியலமைப்பின் சட்டம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பதிவாளர், சீனியர் தனி உதவியாளர், நூலக உதவி மேலாளர் உள்ளிட்ட ஊழியர்கள் பணி நியமனம் மற்றும் பதவி…

Read more

“பலமுறை போன் செய்தும் எடுக்கல”… வீட்டுக்கே சென்ற உரிமையாளர்… கணவன்-மனைவியை அந்த கோலத்தில் கண்டு… தீவிர விசாரணையில் போலீஸ்..!!!

கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியில் விஷ்ணு (32) என்பவர் வசித்து வந்துள்ளார். ஒப்பந்ததாரரான இவருக்கு திருமணம் ஆகி ரஷ்மி (30) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சிங் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரு…

Read more

“வீட்டின் முன்பாக குப்பையை கொட்டிய பெண்”… தட்டி கேட்ட மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து குடும்பத்தோடு தாக்கிய கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் சாகர் தாலுகா கௌதம்புரா பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஹூச்சம்மா என்ற 76 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் பிரேமா என்ற பெண் வசித்து வரும் நிலையில் இவர் மூதாட்டியின் வீட்டின்…

Read more

“பாகிஸ்தானில் இருந்து பெற்றோர் எதிர்ப்பை மீறி இந்தியாவுக்கு தப்பி வந்த இளம் ஜோடி”… பாலைவனத்தில் தண்ணீர் இல்லாமல் சுருண்டு விழுந்து உயிரிழப்பு…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் சர்வே எல்லையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. அந்த வழியாக சென்ற ஆடு மற்றும் மாடு மேய்க்கும் நபர்கள் இருவரின் சடலங்களையும் பார்த்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த…

Read more

திடீரென சீறிப்பாய்ந்த வெள்ளம்… நீர்வீழ்ச்சியில் சிக்கிக்கொண்ட 6 பெண்கள்… கிராம மக்களின் துணிச்சலான செயல்… வைரலாகும் வீடியோ…!

பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் லங்கூரியா மலை நீர்வீழ்ச்சி சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. அந்த நீர்வீழ்ச்சியில் சம்பவ நாளன்று சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மலையில் இருந்து நீரின் வரத்து அதிகமாகி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஏற்பட்டது.…

Read more

நடு ரோட்டில் சென்ற பேருந்து முன் காரை நிறுத்திய நபர்..! “திடீரென துப்பாக்கியை சுழற்றி”… பீதியில் உறைந்த பயணிகள்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

சோனிபட் மாவட்டம் சோனிபட்-கோஹானா சாலையில் ஏற்பட்ட ஒரு பரபரப்பான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை, ரத்தன்கர் அருகே, ஒரு ஃபார்ச்சூனர் காரை ஓட்டிச் சென்ற நபர், திடீரென தனது காரை ஒரு பேருந்தின் முன்னால் நிறுத்தினார்.…

Read more

“இந்தியாவின் கொடிய விஷமுள்ள பாம்பு”.. 10 வயது சிறுமியின் கழுத்தை சுற்றி… ஒரே நேரத்தில் 2 பாம்புகள்… மகளின் உயிரை காத்த தந்தை… இவர்தான் ரியல் ஹீரோ…!!!!

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில், மக்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது  10 வயது சிறுமியின் கழுத்தில், இந்தியாவின் மிகவும் விஷமுள்ள வகையான இரண்டு க்ரைட் இன பாம்புகள் சுற்றியிருப்பதை கண்ட பெற்றோர், பெரும் பதட்டத்திலும்…

Read more

“கணவன் இறந்த பிறகு கள்ளக்காதல்”… 2 குழந்தைகளை விட்டுவிட்டு ஒரு கிலோ தங்க நகைகளோடு வீட்டை விட்டு ஓடிய தாய்… கதறும் குடும்பத்தினர்…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள சாயா சௌராஹா பகுதியில், அமித் ரஸ்தோகி என்ற நபர் ‘நியூ பேபி ஜுவல்லர்ஸ்’ என்ற நகைக்கடையை நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன் அவர் ரத்த புற்றுநோயால் உயிரிழந்தார். இவருக்கு ஸ்வீட்டி ரஸ்தோகி என்ற…

Read more

“வாடகை வீட்டில் உல்லாசம்”… மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான 2 குழந்தைகளின் தாய்… கள்ளக்காதலன் சொல்லியும் கேட்கல… அடுத்து நடந்த கொடூரம்.. குப்பை வண்டியில் பிணம்…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை வண்டியில் இருந்து சாக்கு மூட்டையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் பிணம் மீட்கப்பட்டது. அந்த பெண் அணிந்திருந்த டி-ஷர்டை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் ஆஷா என்ற…

Read more

அந்த மனசு தான் சார் கடவுள்…. செல்லும் வழியில் குரங்குகளுக்கு உணவளித்த நபர்… வைரலாகும் நெகழ்ச்சி வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   दया, दान, करुणा व्यक्ति…

Read more

உங்க அட்ராசிட்டி தாங்க முடியலப்பா… இவ்வளவு கஷ்டப்பட்டு எங்க தான் போறீங்க?… மிகப்பெரிய சுவற்றில் குரங்கின் வாலை பிடித்து மேலே ஏறிய குட்டி குரங்குகள்… வைரலாகும் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   இவ்வளவு கஷ்டப்பட்டு எங்க போராணுங்களாம்…

Read more

அட்ச்சீ…! “பள்ளி மாணவனுடன் கள்ளக்காதல்”… 16 வயது சிறுவன் கையால் தாலி கட்டிக் கொண்டு வீட்டை விட்டு ஓடிய 5 குழந்தைகளின் தாய்… பரபரப்பு சம்பவம்…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் சமூக மரியாதையும், குடும்பத் தொடர்புகளையும் புறக்கணித்து, ஐந்து குழந்தைகளின் தாய் ஒருவர் தன்னைவிட வயதில் சிறிய, பள்ளி மாணவரான மைனர் காதலனை திருமணம் செய்த அதிர்ச்சி சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சம்பவம், அப்பகுதியிலும் சமூக…

Read more

“60 கிலோ ஹெராயின்”… சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது… போலீஸ் அதிரடி… பரபரப்பு சம்பவம்..!!!

ராஜஸ்தானின் பார்மர் நகர் பகுதியில் போதை பொருள் கடத்தப்படுவதாக மாநில காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ராஜஸ்தான் மாநில காவல் துறையினர் மற்றும் பி.எஸ்.எஸ் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அவர்களுடன் பஞ்சாபின் அமிர்தசரஸ் ஆணையரக அதிகாரிகளும்…

Read more

“பட்ட பகலில் அரசு அலுவலகத்தில் புகுந்து அதிகாரி மீது கொடூர தாக்குதல்”… வைரலான வீடியோ.. கொந்தளித்த அரசியல் நிர்வாகிகள்… வெடித்தது போராட்டம்…!

ஒடிசாவில் அரசு அலுவலகத்தில் ரத்னாகர் சாஹூ என்பவர் கூடுதல் செயலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவநாளில் பணியிலிருந்த போது சில மர்மநபர்கள் அவருடைய அலுவலகத்திற்கு சென்று அவரை அடித்து கொடூரமாக தாக்கி அலுவலகத்தின் வெளியே இழுத்து வந்துள்ளனர். இந்த சம்பவம்…

Read more

“3 வருஷம் லிவ்-இன் உறவு”… காதலியை கொன்று பிணத்தை 3 நாட்களாக வீட்டில் வைத்த காதலன்… நண்பன் மூலம் வெளிவந்த உண்மை.. பகீர் தகவல்…!!!

மத்தியப் பிரதேசம், போபாலின் பஜாரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயத்ரி நகரில் உள்ள கராரியா பண்ணை பகுதியைச் சேர்ந்த வீடு எண் 34-ல் நடைபெற்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சச்சின் ராஜ்புத் என்ற இளைஞர் தனது லிவ்-இன் உறவிலிருந்த…

Read more

சண்டை போட்டு பேசாமல் இருந்த தோழிகள்….. சர்ப்ரைஸ் கொடுப்பதாக வந்து ஆசிட் வீசிய பகீர் சம்பவம்….!!

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியில் ஸ்ரத்தா தாஸ் (21) என்னும் பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் இஷிதா சாகு (22) என்பவர் இவரின் நெருங்கிய தோழி ஆவார். இவர்கள் இருவரும் பள்ளி காலத்திலிருந்தே…

Read more

ரூ. 100 கோடி செலவு பண்ணி இப்படித்தான் மரம் நட்டீங்களா…? ரொம்ப புத்திசாலியா இருப்பாங்க போல… அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!!

பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் பாட்னா பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியிலிருந்து கயா பகுதியை இணைக்கும் வகையில் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் சுமார் 7 1/2 கிலோமீட்டர் தூரம் வரை சாலை அமைக்கப்படும் என்று…

Read more

காலையிலேயே வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…! “இன்று முதல் இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்”… இனி பெட்ரோல் டீசலும் கிடையாது… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை 1, 2025 முதல் அதாவது இன்று முதல் பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் (EOL Vehicles) மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதன்படி  15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்கள்…

Read more

“5 ஆண்டுகளாக தனிமையில் உல்லாசம்…” பெற்ற பிள்ளைகளை கொன்ற தாய்….! எலும்பு கூடோடு வந்த காதலனால் பரபரப்பு…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியில் ஒரு லிவின் உறவாகத் தொடங்கிய காதல், கடைசியில் இரு குழந்தைகளின் கொலையுடன் முடிந்தது. இந்த கொடூர சம்பவம், குழந்தைகளின் எலும்புக்கூடுகளுடன் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்ததுடன், நாட்டு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020-ம் ஆண்டு பேஸ்பூக்…

Read more

  • July 1, 2025
“ஒரே நிமிஷத்தில் 37 உயிர்கள்… உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கிறது! சோகத்தில் கரையும் குடும்பங்கள் – சித்திபேட்டில் ரசாயன ஆலையிலே பேரதிர்ச்சி..!!!”

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அந்தப் பகுதில் பெரும் சோக நிலை உருவாகியுள்ளது. இவ்விபத்து நேற்று ஏற்பட்டது. தொழிற்சாலையில் உள்ள ஒரு…

Read more

“சாக்கடையில் விழுந்த தெரு நாய்….” காப்பாற்ற முயன்ற கபடி வீரரை கடித்து….! 3 மாதத்தில் துடிதுடித்து இறந்த சோகம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

உத்திர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் சோகமளிக்கும் சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாநில அளவிலான கபடி போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற வீரர் பிரிஜேஷ் சொலன்ஸ்கி, தெருநாயின் கடியால் பாதிக்கப்பட்டு, சரியான நேரத்தில் ரேபிஸ்…

Read more

திருமணமாகி 6 மாசம் தான் ஆகுது… படுக்கை அறையில் கிடந்த கொடூர விஷப்பாம்பு… 20 வயது பெண்ணை கடித்து… துடிதுடித்து போன உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தில் புதுமணமான பெண் ஒருவர் பாம்பு கடித்ததால் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது திருமணமாகி ஆறு மாதங்கள்தான் கடந்த நிலையில் நடந்துள்ளதால், உறவினர்கள் மனமுடைந்து கதறி அழுகின்றனர். கோண்டா மாவட்டம்…

Read more

Breaking: ரசாயன ஆலை வெடி விபத்து… பலி எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு… மீட்பு பணிகள் தீவிரம்..!!

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டியில் உள்ள பாஷமயிலரம் என்ற பகுதியில் தனியார் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நேற்று திடீரென தீ விபத்தை ஏற்பட்டது. அதாவது பாய்லர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 33 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளன.…

Read more

அடப்பாவமே…! என்ன இது…? “கை, கால்களை கட்டி போட்டு…” பாஜக தலைவரை சேற்றால் குளிப்பாட்டிய பெண்கள்…. வைரலாகும் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தின் நௌதன்வா நகரில் மரபுப் பழக்கமாகச் தொடர்ந்து வரும் ஒரு விசித்திர நிகழ்வு தற்போது வைரலாகியுள்ளது. பாஜகவின் முன்னாள் நகராட்சித் தலைவர் குட்டு கான் என்பவரை, உள்ளூரில் உள்ள சில பெண்கள் கூடி அவரது வீட்டுக்கே வந்து…

Read more

“எனக்கு யாரும் நண்பர்கள் கிடையாது”… 3 ஆண்டுகளாக வீட்டிற்குள் அடைந்திருந்த நபர்… காரணம் என்ன?… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மும்பை அருகே உள்ள நவி மும்பையைச் சேர்ந்த ஜூய்நகர் பகுதியைச் சேர்ந்த 55 வயதான அனுப் குமார் நாயர், கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக தனது பிளாட்டுக்குள் தனியாக அடைந்திருந்தார். ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்வதன் மூலம் மட்டுமே அவர் வெளி உலகத்துடன்…

Read more

அடச்சீ..! “72 வயசில் செய்ற வேலையா இது”..? பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல்… கைத்தடுமாறி தள்ளாடியபடியே… வைரலாகும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் முஜஃபர்நகர் நகரில் பரபரப்பான சந்தை பகுதியில் நடந்த ஒரு நேரடி பாலியல் தொல்லை சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. 72 வயதான முதியவர் ஒருவர், ரோட்டில் நடந்து செல்வது போல, வழியில் இருந்த ஒரு…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு…!! இன்று முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இது கட்டாயம்… அமலாகிறது புதிய ரூல்ஸ்.. முக்கிய அறிவிப்பு…!!!

இந்திய ரயில்வே துறை ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் என அறிவித்துள்ளது. அதாவது ஜூலை 1ஆம் தேதி இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு கண்டிப்பாக ஆதார் அட்டை கட்டாயம் என புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி…

Read more

அப்படி போடு..! “விமானத்தில் இருப்பது போன்று ரயிலிலும் வரப்போகும் சூப்பர் வசதி”… இனி நமக்கு பிடிச்ச சீட்டில் பயணம்… வெளியான அசத்தல் அறிவிப்பு..!!!

இந்திய ரயில்வே துறையில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது விமானங்களில் இருப்பது போலவே, பிடித்த இருக்கையை ரயில்களில் முன்பதிவு செய்யும் புதிய நடைமுறை விரைவில் அறிமுகமாக இருக்கிறது.…

Read more

காலையிலேயே ஷாக் நியூஸ்..! இன்று முதல் ரயில் கட்டணம் உயர்கிறது… எவ்வளவு தெரியுமா..? முழு விவரம் இதோ…!!!!

இந்தியன் ரயில்வே, பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது பயணிகள் ரயில்களின் டிக்கெட் விலையில் சிறிய அளவில் உயர்வு செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய டிக்கெட் விலை ஜூலை 1, 2025  இன்று முதல் அமலுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.…

Read more

மக்களே..! “ரயில் கட்டணம், டிக்கெட் முன்பதிவு, UPI, ATM முதல் சிலிண்டர் வரை”… இன்று முதல் (ஜூலை 1) அமலாகும் புதிய மாற்றங்கள்.. முழு விவரம் இதோ..!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி புதிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று ஜூலை 1-ம் தேதி என்பதால் பல புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகிறது. அதன்படி இன்று முதல் ரயில் கட்டணம் உயர்கிறது. அதாவது…

Read more

“இந்த முடிவு எனக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியும் அளிக்கிறது”….மேலிட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்த பாஜக எம்எல்ஏ… சூடு பிடிக்கும் அரசியல் களம்..!!!

தெலுங்கானா மாநில தலைவராக உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரான என். ராமச்சந்திர ராவ் நியமிக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா எம்.எல்.ஏ டி. ராஜா சிங் தனது கட்சி பதவியை…

Read more

“பேரி கேட்ட தாண்டினால் கைது செய்ய வேண்டாம் கால்களை உடையுங்கள்”… கூடுதல் கமிஷனர் பேசும் வீடியோ வெளியானதால் பரபரப்பு…!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி 3 மூத்த போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதி…

Read more

காஷ்மீர்: பஹல்காம் சுற்றுலாவிற்கு சென்ற 70 வயது மூதாட்டியின் வாயை துணியால் கட்டி கொடூரமாக பலாத்காரம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!

ஜம்மு & காஷ்மீர் மாநிலம், பஹல்காம் பகுதியில், சுற்றுலா வந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் மீது நடக்கவே முடியாத அளவிற்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 11ம் தேதி,…

Read more

ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை… தடை செய்யப்பட்ட அணைக்குள் பாய்ந்த ஜீப்… நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

இன்றைய கால இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதாக நினைத்துக்கொண்டு பல நேரங்களில் ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கி விடுகின்றனர். அதேபோன்று சமீபத்தில் கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அம்பல வயல் நல்லசாரல் என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட அணை ஒன்று…

Read more

“ஆட்டோவில் சிக்கிய சேலை….” டிரைவரின் ஆடைகளை கிழித்து, செருப்பால் அடித்து…. நடுரோட்டில் பெண் செய்த காரியம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

உத்தரபிரதேச மாநிலம் ஹஸ்ரத்பூர் நகரில், ஒரு பெண் பொதுமக்கள் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநரை அறைந்தும், செருப்பால் அடித்தும் தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால், இது குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை…

Read more

“குழந்தைகளின் தாயை வீடு புகுந்து சீரழித்த அரசியல் கட்சி பிரமுகர்”… வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட கொடூரம்… வங்கதேசத்தில் பயங்கரம்..!!!

வங்காளதேசத்தில் 21 வயதுடைய திருமணமான இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோலமில்லா மாவட்டத்தில் உள்ள முரட்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராம்சத்திரப்பூர் பகுதியைச் சேர்ந்த இந்து மத 21 வயது…

Read more

“சிபிஎம் மூத்த தலைவரை பட்ட பகலில் நடு ரோட்டில் விரட்டி விரட்டி அடித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவர்”… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

மேற்கு வங்க மாநிலம் கராக்பூரில், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் ஒரு சாலையில் நடந்த அரசியல் வன்முறை சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் திங்கட்கிழமை பட்ட பகலில் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீடியோவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்(TMC)…

Read more

“இதுதான் இந்தியாவின் மிக சுத்தமான தெருவோர உணவு”… இணையத்தில் வைரலாகும் வீடியோ… நெட்டிசன்களின் ரியாக்சன் இதுதான்..!!!

“இந்தியாவின் மிகச் சுத்தமான தெரு உணவகம்” எனத் தலைப்பிட்டு வெளியிடப்பட்ட ஒரு வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி, ஏறத்தாழ 5 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு தெரு உணவு வியாபாரி ரோஜா சிரப் பானம் தயாரிக்கிறார். அவரது…

Read more

21 வயது பெண் பாலியல் பலாத்காரம்…!! அரசியல் பிரமுகர் பஜர் அலி உட்பட 5 பேர் கைது… மாணவர்கள் போராட்டம்…!!

மேற்கு வங்காளம் ராம்சந்த்பூர் பஞ்சிகிட்டா கிராமத்தில் 21 வயது இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இவரது கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இளம்பெண் தன்னுடைய தந்தை ஊரில் நடந்த கோவில் திருவிழாவிற்கு…

Read more

“கொதிக்கும் சுண்டல் பானையில் தவறி விழுந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை”… இதே பாணியில் மூத்த மகளும் உயிரிழந்த சோகம்… 2 பிள்ளைகளையும் இழந்து கதறி துடிக்கும் பெற்றோர்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் நடந்த மனதை உடைக்கும் சம்பவம், மக்கள் மனங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது ஒரு ஒன்றரை வயது குழந்தை, கோல்கப்பா விற்பனைக்காக பதப்படுத்தப்பட்ட கொதிக்கும் சுண்டல் பானையில் தவறி விழுந்து, உடல் வெந்து பரிதாபமாக உயிரிழந்தது.…

Read more

“சொத்துக்காக பெற்ற தாயை பல வருடங்களாக வீட்டுக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்த மகன்”… வளர்ப்பு மகன்களுக்கு இருக்கும் நன்றி கூட அவருக்கு இல்லை என கதறிய தாய்..!!!!

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள கைரி கிராமத்தில் இருந்து ஒரு மனித நேயம் இல்லாத குடும்ப சிக்கல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது ஜக்மதி குன்வர் என்ற வயோதிக தாயை, அவரது க்ஷ மகன் போலா சிங் (ஜிதேந்திர சிங்),…

Read more

“ரயிலில் திடீரென அவசர கால சங்கிலியை பிடித்து இழுத்த திருடர்கள்”… சரியான நேரத்திற்கு வந்து அதிரடி காட்டிய போலீஸ்… அடுத்து நடந்த சம்பவம்..!!

செகந்திராபாத் பகுதியில் இருந்து விசாகா எக்ஸ்பிரஸ் ரயில் புவனேஸ்வர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் அதிகாலை 3.30 மணிக்கு ஆந்திரா மாநிலத்தில் உள்ள தும்மலா பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அவசரகால சங்கலியை 2 பேர் பிடித்து இழுத்துள்ளனர்.…

Read more

டிராக்டர் ஸ்டண்ட் செய்த இளைஞர்…. வைரலான வீடியோவால் விசாரணையில் இறங்கிய போலீசார்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஷாஹஜஷான்பூர் மாவட்டத்தில் உள்ள  பகுதியில் ஒரு இளைஞர் டிராக்டர் ஸ்டண்ட் செய்த காட்சி இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞர் முதலில் டிராக்டரை பின்னோக்கி வேகமாக ஓட்டுகிறார். அதன் பின் முன்னோக்கி முன்புற சக்கரங்கள் எரிகின்ற…

Read more

ரயில்வே நிறுவனங்களில் வேலை வாய்ப்பு… 24 காலிப்பணியிடங்கள்… கல்வி தகுதி… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?.. முழு விவரம் இதோ…!!!

ரயில்வே கீழ் இயங்கும் நிறுவனங்களில் ஒன்றுதான் ரைட்ஸ் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜெனரல் மேனேஜர் மற்றும் உதவி மேனேஜர் ஆகிய பதவிகளுக்கான 18 காலிப் பணியிடங்கள் வழக்கமான முறையிலும்,…

Read more

“ஆன்லைன் ரம்மிக்கு மட்டும் தடை போட்டிங்களே”.. அப்போ டாஸ்மாக் கடையை மட்டும் தடை செய்யாதது ஏன்..? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்ட நிலையில், அதைவிடவும் பொதுசுகாதாரத்தை பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை ஏன் அரசு தடை செய்யவில்லை என்பது குறித்து கடும் கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை கீழக்குயில்குடி பகுதியில் செயல்பட்ட டாஸ்மாக் கடை விற்பனை…

Read more

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்… நாளை முதல் அமலுக்கு வரும் ரயில் கட்டணம் உயர்வு…. ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு…!!!

இந்திய ரயில்வே ரயில் டிக்கெட்டுகளின் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் குறைந்த செலவில் அதிக தூரம் பயணம் செய்ய பொது போக்குவரத்து என்பது ரயில்வே மட்டும்தான். அது மட்டுமின்றி படுக்கை வசதி, ஏசி வசதி என பயணிகளுக்கு…

Read more

“கடத்தல் ராணி”… சிறையில் பெண் கைதிகள் டார்ச்சர் பண்றாங்க… தனியறை கேட்கும் நடிகை ரன்யா ராவ்…!!

பெங்களூருவை சேர்ந்த கன்னட நடிகை ரன்யா ராவ். இவர் சமீபத்தில்  துபாயிலிருந்து பெங்களூருக்கு வந்தபோது  தங்கம் கடத்தி வந்ததால் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர் “தன்னுடன் இருக்கும் கைதிகள் தனக்கு தொல்லை…

Read more

Other Story