“என் பொண்ணு போயிட்டா…. சந்தேகமா இருக்கு ஐயா…” தாயின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சின்ன பாப்பா. இந்த தம்பதியினருக்கு ரம்யா(21) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரம்யா பொன்னுமணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை.…

Read more

வேலைக்கு சென்ற நபர்….! “கால் ரொம்ப வலிக்குது….” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டம் வெள்ளரிபட்டியை சேர்ந்தவர் மதிவாணன்(45). இவர் வெள்ளரிபட்டியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு அறையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதிவாணன் ஒரு சாலை விபத்தில் சிக்கினார். இதனால் அவரது காலில் அறுவை…

Read more

மக்களே உஷார்….! “வாட்ஸ் அப்பில் ட்ரைனிங்….” ரூ.48 லட்சத்தை பறிகொடுத்த பெண்…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்தவர் வேளாங்கண்ணி (30). இவர் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேளாங்கண்ணியின் செல்போன் எண்ணுக்கு ஆன்லைனில் முதலீடு செய்வது தொடர்பான குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த எண்ணை…

Read more

இரவில் தோட்டத்து வீட்டில் நுழைந்த 7 பேர்… ரூ 3.60லட்சம் பணம் உட்பட 8.5 சவரன் நகை கொள்ளை… பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உத்தனப்பகிள்ளி அடுத்த தொட்ட மெட்டரை கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் ராஜா (60)- கோவிந்தம்மாள் (55). இவர்கள் அக்கிராமத்தில் விவசாய நிலத்தில் குத்தகைக்கு எடுத்து வேலை பார்த்து வந்துள்ளனர். அதனால் அப்பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வந்தனர்.…

Read more

திடீரென கேட்ட பயங்கர சத்தம்…! “முகத்தில் துணியுடன்…” வெளியே ஓடி வந்த திமுக நிர்வாகிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டம் கீழ முன்னீர்பள்ளத்தை  சேர்ந்தவர் செல்வ சங்கர். இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளராக பதவி வகிக்கிறார். இவரது மனைவி சரஸ்வதி பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். நேற்று அதிகாலை 3 மணிக்கு செல்வ சங்கரின் வீட்டிற்கு…

Read more

“மிஸ்டு கால் மூலம் பழக்கம்…” இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டம் தலைவாசல் தேவியார் குறிச்சியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் குமரேசன்(36). கடந்த 2016-ம் ஆண்டு மிஸ்டு கால் மூலம் குமரேசனுக்கு 20 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் நட்பாக பேசி நெருக்கமானார்கள். குமரேசன் அந்த…

Read more

15 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வரும் கணவர்…! மகளை “அந்த” நிலையில் கண்டு கதறிய தாய்…. அடுத்து கணவரும்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

திருவண்ணாமலை மாவட்டம் விளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகள் திவ்யாவுக்கு(19) பிரதாப்(25) என்ற வாலிபருடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. பிரதாப் தனியார் லாரி கம்பெனி மேலாளராக வேலை பார்ப்பதால் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு…

Read more

“சாலையில் கிடந்த தங்க நகை”.. நேர்மையாக நடந்து கொண்ட லாரி ஓட்டுநர்.. மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டு.!!

திருநெல்வேலி மாவட்டம் மருதம்புதூர் பகுதியில் வசித்து வரும் பொன்ராஜேஸ்வரன் (26) என்பவர் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு லாரியில் வீரவநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக தென் திருப்பவனம் பேருந்து நிறுத்தம் அருகே லாரியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்த போது…

Read more

“10 நாட்களாக தாய் வீட்டில் இருந்த 4 மாத கர்ப்பிணி மனைவி”… யாருமில்லாத நேரம் பார்த்து… வேதனையில் கணவனும்… அடுத்தடுத்து நடந்த விபரீதம்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விழுதுபட்டு கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யாவுக்கு (19) பிரதாப் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது திவ்யா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 10 நாட்களாக திவ்யா தன்…

Read more

“13 வயது சிறுமியிடம் அத்துமீறிய 25 வயது வாலிபர்”… குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்… பொள்ளாச்சியில் அதிர்ச்சி..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 13 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ஒரு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் இது பற்றி சிறுமி தன் பெற்றோரிடம் கூறவே அவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்…

Read more

“கோலாகலமாக நடந்த பிறந்தநாள் விழா”.. விருந்து சாப்பிட்ட 60 வயது முதியவர் உயிரிழப்பு… 30 பேர் மருத்துவமனையில் அனுமதி… பெரும் அதிர்ச்சி..!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில் பகுதியில் ஒரு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்ட நிலையில் அவர்கள் அனைவரும் விருந்து சாப்பிட்டனர். இந்த விருந்துக்கு பிறகு திடீரென சாப்பிட்டு அனைவருக்கும் வாந்தி மற்றும் மயக்கம்…

Read more

உஷார்..! சார்ஜ் போட்டபடியே லேப்டாப் பயன்படுத்திய மாற்றுத்திறனாளி நபர்… திடீரென வெடித்து சிதறல்… மளமளவென பற்றிய தீ… பரபரப்பு சம்பவம்..!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமத்தில் ஒரு பேன்சி ஸ்டோர் அமைந்துள்ளது. இங்கு ஜெய வீரன் என்ற மாற்றுத்திறனாளி மடிக்கணினியை பயன்படுத்திக் கொண்டிருந்தார். இவர் சார்ஜ் போட்டபடி லேப்டாப் உபயோகப்படுத்திய நிலையில் திடீரென வெடித்து சிதறியது. இதில் கடையில் இருந்த…

Read more

மனைவியுடன் தகராறு… பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி…. 3 வயது குழந்தை படுகாயம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே விளாங்குப்பத்தில் ராஜா, சின்ன பாப்பா என்ற தம்பதியினர் வசித்து வருகிறனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சின்ன பாப்பாவுக்கு சொந்தமான 25 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க…

Read more

பிறந்தநாள் விழாவில் அசைவ வகை உணவுகள்…. விருந்தில் சாப்பிட்ட 60 வயது முதியவர் உயிரிழப்பு..!!!

புதுக்கோட்டையில் குருங்கலூர் வேளாணி கிராமம் ஒன்றே உள்ளது. இந்த கிராமத்தில் இன்று பிறந்தநாள் விழா ஒன்று நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழாவில் அசைவ வகை உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த பிறந்தநாள் விழாவில் கருப்பையா(60) என்பவர் கலந்து கொண்டு அசைவ உணவுகளை சாப்பிட்டுள்ளார்.…

Read more

“சாமி பல்லாக்கை நடுரோட்டில் நிறுத்தி….” மீண்டும் இருதரப்பினர் இடையே மோதல்…. பரபரப்பு சம்பவம்….!!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவ உற்சவ ஊர்வலத்தில் வடகலை – தென்கலை பிரிவினர் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாமி பல்லாக்கை ரோட்டின் நடுவே நிறுத்தி வைத்து இரு தரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்ததை அடுத்து…

Read more

பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வந்த மாணவி…. தொடர்ந்து பாலியல் பலாத்காரம்…. 20 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய நபர்…. அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக்(52). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2005-ஆம் ஆண்டு பெற்றோர் திட்டியதால் 9-ஆம் வகுப்பு மாணவி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நின்று…

Read more

“வீடு கட்டணும் சார்…” கண்டிஷன் போட்ட அரசு ஊழியருக்கு பாடம் புகட்டிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஜான் ஜோதி கார்டன் பகுதியில் ஐந்தரை சென்ட் நிலம் வாங்கி அதில் வீடு கட்ட அனுமதி கேட்டு திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது தொழில்நுட்ப உதவியாளரான நாகலிங்கம்(35) அனுமதி வழங்க…

Read more

“என்ன விடுங்க…” வீட்டிற்குள் புகுந்த 63 வயது நபர்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டம் புது வண்ணாரப்பேட்டையில் 19 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் அந்த மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சென்னை துறைமுகம்…

Read more

ஜாமினில் வெளியே வந்த வாலிபர்… மீண்டும் கைவரிசை காட்டி 10 சவரன் நகை கொள்ளை…!!!

கடந்த 2021 ஆம் ஆண்டு வேலூர் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் வேலூரைச் சேர்ந்த டிக்காராம்(25) என்பவரை கைது செய்தனர். இவருக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டு…

Read more

“அடித்து கொடுமைப்படுத்திய கணவர்…” 2-வது திருமணம் செய்து கொண்டதால் பரபரப்பு…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டம் கீழ கோவிந்தபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு(46). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனிதா. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் பிரபு தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி…

Read more

“கோயிலுக்கு சென்று கயிறு கட்டி வரலாம்…” மனைவி அழைத்ததால் கணவர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

விழுப்புரம் மாவட்டம் அலசல் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முருகன்(48) தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லைன் மேனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரிமளா. இந்த தம்பதியினருக்கு பவித்ரா(25) என்ற மகளும், அஜய் (18) என்ற…

Read more

“நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய ஊழியர்….” மடக்கி பிடித்த பெண் காவலர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 19 வயதுடைய இளம்பெண் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கத்தி கூச்சலிட்டதால் பெண் காவலர் ஒருவர் ஓடி வந்து அந்த…

Read more

மக்களே உஷார்…! நைசாக பேசிய பெண்…. “மொத்தம் 25 பேர்…” பறிபோன ரூ.10 லட்சம்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் புங்கம்பேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(44). இவருக்கு தனது உறவினர் மூலம் ஜோதி(37) என்ற பெண் அறிமுகமானார். ஜோதி ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் டீனுக்கு உதவியாளராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். அந்த மருத்துவமனையில் புதிதாக லேப் டெக்னீசியன்,…

Read more

“இரவு நேரத்தில் பதுங்கி இருந்து நோட்டமிட்ட கும்பல்”… வசமாக பிடித்த போலீஸ்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் காவல் துறையினர் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 6 மர்ம நபர்கள் கீழநத்தம் சாலை வழியே செல்லும் வாகனங்களை மறைத்து வழிப்பறி செய்வதற்காக மறைந்திருந்த நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் கண்களில்…

Read more

“பக்கத்து வீட்டு வாலிபருடன் கள்ளக்காதல்”.. 9 மாதங்களாக கணவனைப் பிரிந்த மனைவி 6 மாத கர்ப்பம்… கோபத்தில் மாமியார் உட்பட 3 பேர் வெட்டிகொலை…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கானல் அருகே புது குடியனூர் பகுதியில் பாலு என்பவர் வசித்து வருகிறார். விவசாயக் கூலியான இவருக்கு திருமணம் ஆகி கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு இரண்டரை வயதில் சஷ்மிதா…

Read more

“தாய்லாந்தில் நடந்த பளு தூக்கும் போட்டி”… 320 கிலோ எடையை அசால்ட் ஆக தூக்கி தங்கப்பதக்கம் என்ற தமிழக பெட்ரோல் பங்க் ஊழியர்… குவியும் பாராட்டு..!!

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் ஜெய் ஸ்ரீ தங்கப் பதக்கம் வென்றார். 39 வயதான ஜெய் ஸ்ரீ தனது குடும்பத்தினருடன் பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் வசித்து…

Read more

“பார்க்கத்தான் ஒரே மாதிரி இருக்காங்கன்னு பார்த்தா மார்க் கூட ஒரே மாதிரி தான் இருக்கு”… +2 தேர்வில் அசத்திய இரட்டை சகோதரிகள்..!!!

தூத்துக்குடியில் பாலின் காருண்யா, இவாஞ்சலின் சௌந்தர்யா என இரட்டை சகோதரிகள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தற்போது நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை  எழுதியுள்ளனர். இந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இவர்கள் இருவரும் 585 மதிப்பெண் பெற்று பள்ளியில்…

Read more

Breaking: பயங்கர விபத்து.. சாலையை கடந்த மாடுகள் மீது மோதிய அரசு பேருந்து… 18 மாடுகள் பலி… 20 மாடுகள் படுகாயம்…!!

தேனி மாவட்டத்திலுள்ள டி. கள்ளிப்பட்டி அருகே திண்டுக்கல் பைபாஸ் சாலையை மாடுகள் கடந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பேருந்து மாடுகள் மீது மோதியது. அரசு பேருந்து மோதிய விபத்தில் 18 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்…

Read more

“அடிக்கடி சாப்பிட வருவார்”… இளம்பெண்ணின் அழகில் மயங்கி விட்டேன்… பலாத்காரம் செய்ய முயன்ற பரோட்டா மாஸ்டரின் பகீர் வாக்குமூலம்…!!

சென்னையில் உள்ள பெருங்குடி பகுதியில் ஒரு 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கேரளாவைச் சேர்ந்த இந்த பெண் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் சம்பவ நாளில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணை…

Read more

தாய் வீட்டில் தற்கொலை செய்த புதுப்பெண்….! ஒரு வாரத்தில் கணவர் செய்த காரியம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கேமரா பேட்டையைச் சேர்ந்தவர் ரோகித்(28). இவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு பேபி ஷாமினி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த 6-ஆம் தேதி ஷாமினி ஒதியத்தூரில் இருக்கும் தனது தாய் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை…

Read more

“முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் மரணம்”… மகன் இறந்த செய்தியை கேட்டதும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து தாயும் மரணம்… பெரும் சோகம்…!!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வண்ணாகுளம் கிராமத்தில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு திருமணம் ஆகி பேபி சரோஜா என்ற மனைவியும், ராஜன் மற்றும் ராஜேந்திரன் என்ற இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் ராஜன்…

Read more

தம்பி நீ வேற லெவல் பா…! “ராணுவத்திற்கு உதவணும்…” 2-ஆம் வகுப்பு மாணவர் செய்த காரியம்…. குவியும் பாராட்டுக்கள்….!!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி பவித்ரா. இந்த தம்பதியினரின் மகன் தன்விஷ்(8) வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனது அம்மா, அப்பா உறவினர்கள், கொடுக்கும் பணத்தை தன்விஷ் உண்டியலில் சேமித்து வைத்துள்ளார். இந்தியா…

Read more

“துப்பாக்கியை காட்டி மிரட்டல்”… தப்பி ஓடிய பிரபல ரவுடி… துப்பாக்கியால் சுட்டு பிடித்த கோவை போலீஸ்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் ஹரிஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ரவுடி. இவருக்கு சக்திவேல் என்பவருடன் தகராறு ஏற்பட்ட நிலையில் ஹரி தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து மேலே நோக்கி சுட்டு அவரை மிரட்டியுள்ளார்.…

Read more

3 நாளில் திருமணம்…! “சந்தோஷமாக அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளை பலியான சோகம்….. கதறும் குடும்பத்தினர்….!!

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை பாண்டி. இவரது மகன் ராஜ்(25). கூலி வேலை பார்க்கும் ராஜுக்கு கடந்த 11-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. கடந்த 8-ஆம் தேதி ராஜ் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருடன் குருந்தன்கோடு…

Read more

“அலறிய பயணிகள்….” நடுவழியில் பேருந்தை நிறுத்தி விட்டு மட்டையான டிரைவர்…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து சிவகாசி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் அருள் மூர்த்தி என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்துள்ளார். சுமார் 40 பயணிகளுடன் அரசு பேருந்து பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி சிறிது நேரம்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து… 20 பேர்‌ படுகாயம்… வீடுகளுக்குள் ரசாயன நீர் புகுந்ததால் பரபரப்பு..!!!

கடலூர் மாவட்டம் சிப்காட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது தனியார் தொழிற்சாலையில் திடீரென பாய்லர் வெடித்து சிதறியது. சாயப்பட்டறை தொழிற்சாலையில் ரசாயன நீர் கொண்ட அந்த பாய்லர் வெடித்து சிதறியதில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். சுமார் 6…

Read more

“ரூ.6 லட்சம் மதிப்பு….” ரயிலில் தவறவிட்ட பையை உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்…. குவியும் பாராட்டுகள்…!!

சென்னை மாவட்டம் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு தென்காசியில் இருந்து தாம்பரம் செல்லும் பொதிகை அதிவிரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியபோது அங்கு ஒரு பை மட்டும் தனியாக கிடந்தது. போலீசார் அதனை எடுத்து சோதனை செய்தபோது…

Read more

தலைத்தெறிக்க ஓடிய இருவர்… மடக்கி பிடித்த போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஸ்ரீ ரங்கநாதபுரம்  சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். ஆனால் போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது…

Read more

உச்சகட்ட கொடூரம்…! இட்லி கடை உரிமையாளர் கொடூர கொலை… 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது…!!

நாமக்கல் மாவட்டம் காவேட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்(54) என்பவர் இட்லி கடை நடத்தி வந்தார். கடந்த திங்கள்கிழமை இரவு ஸ்ரீதர் நாமக்கல் டி.எஸ்.பி. அலுவலகம் எதிரே உள்ள பாஸ்ஃபுட் கடையில் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அங்கு தகராறு ஏற்பட்டு ஸ்ரீதர் அடித்துக்…

Read more

“ரூபாய் 1,80,000 வரை…” சிறைக்காவலரின் தில்லுமுல்லு… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டம் மத்திய சிறையில் சுப்பிரமணி என்பவர் இரண்டாம் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். அந்த சிறையில் உள்ள பேக்கரியில் ஜெயிலில் உள்ள கைதிகளின் மூலமாக பல்வேறு வகையான திண்பண்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை சிறைக் காவலரான சுப்ரமணி என்பவர்…

Read more

“மொத்தம் 40 பவுன்…”வெளியூர் சென்ற தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் போலீஸ்…!!

கரூர் மாவட்டம் காந்திகிராம் பகுதியியை சேர்ந்தவர்கள் மதன இலக்கியா – திலீபன் தம்பதியினர். இலக்கியா வெள்ளியணைப் பகுதியை சேர்ந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவி பத்திரப்பதிவு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். திலீபன் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read more

“காதலியுடன் இருந்த வெளிநாட்டு வாலிபர்….” திடீரென கேட்ட அலறல் சத்தம்…. பதறி ஓடி வந்த அக்கம் பக்கத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள அண்ணா நகரில் வாடகை வீடு ஒன்றில் தங்கி தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பயின்று வந்தவர் கென்யாவைச் சேர்ந்த கெகோங்கோ டேனியல் (29). 2021ஆம் ஆண்டு சேலத்திற்கு வந்த இவர், பின்னர் தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.…

Read more

“இரவு 9:30 மணி”… கலெக்டர் ஆபீஸ் முன்பாக நடந்து சென்ற இளம் பெண்.. திடீரென பைக்கில் வந்து அத்துமீறிய நபர்… தர்ம அடி கொடுத்த மக்கள்… சேலத்தில் அதிர்ச்சி..!!!

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஒரு 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ படிப்பு சம்பந்தமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் தினசரி அரசு மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில் நேற்று இரவு பயிற்சி…

Read more

“காதலியுடன் ஒரே அறையில் தங்கியிருந்த வெளிநாட்டு வாலிபர்”… கல்லூரிக்கு செல்வதை விட ஒன்றாக இருக்கும் நேரம் தான் அதிகமாம்.. திடீரென இறந்த காதலன்.. சேலத்தில் அதிர்ச்சி..!!!

சேலம் மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் டேனியல் என்ற 29 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் கென்யாவை சேர்ந்தவர். இவர் வாடகை வீட்டில் தங்கி ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்த நிலையில் கடந்த 2021…

Read more

“5 வயது சிறுவனின் முகத்தில் குத்தி மூளை வரை இறங்கிய கத்தி….” போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்…. கண்ணீருடன் நன்றி தெரிவித்த தாய்…!!

சேலம் மாவட்டம் மட்டுமின்றி, ஈரோடு, நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்ட மக்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கும் முக்கிய அரசு மருத்துவமனையாக மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு அவசர நிலை அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து வெற்றிகரமாக…

Read more

“அடிக்கடி காதலியுடன்….” போதை ஊசி செலுத்தி, தலையணையால் முகத்தை அமுக்கி கொன்ற நண்பர்கள்…. பகீர் பின்னணி….!!

கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே, கைகள் கட்டப்பட்ட அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் நடைப்பயிற்சி சென்றபோது துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, சடலம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக தகவல் அறிந்த போத்தனூர்…

Read more

பங்களாவில் பயங்கர தீ விபத்து….! உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சென்னை வளசரவாக்கத்தில் சொகுசு பங்களாவில் கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. வளசரவாக்கம் சவுத்ரிநகர் நான்காவது தெருவில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில், 78 வயது நடராஜன் என்ற குற்றவியல் வழக்கறிஞர், அவரது மனைவி…

Read more

மக்களே உஷார்….! ரூ.7,000-க்கு கிடைக்கும் ஐபோன்…? பல லட்சத்தை பறிகொடுத்த நபர்கள்…. போலீஸ் அதிரடி….!!

வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐபோன் 15-ஐ வெறும் ரூ.7,000க்கு தருவதாக போலி விளம்பரம் செய்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றி வந்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி…

Read more

“என்னை கல்யாணம் பண்ணாதான் காப்பாற்றுவேன்…” 28 வயது மருத்துவரை கடத்தி…. ரூ.10 லட்சத்தை பறித்து நாடகமாடிய பெண்…. பகீர் பின்னணி….!!

தேனி மாவட்டத்தை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2023ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த நந்தினி என்ற பெண் முகநூல்  மூலமாக அறிமுகமானார். அந்த பெண், கேரள மாநிலம் பாலக்காட்டை…

Read more

“ஆரம்பத்திலேயே எச்சரித்த நண்பர்…” அலட்சியத்தால் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!

ஈரோடு மாவட்டம் புங்கம்பாடி பாரவலசு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் தீபக்குமார்(30). இவர் ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்துவந்துள்ளார். தற்போது தீபக்குமார் நண்பர்களுடன் தர்மபுரம் பகுதியில் தனியார் விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் தீபக்மாரின் நண்பர் கனிஷ்கர் தங்கும்…

Read more

Other Story