“தூங்கி கொண்டிருந்த 2 பிள்ளைகளின் தாய்….”அத்துமீறி புகுந்து வாயை பொத்தி…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. பகீர் சம்பவம்…!!
மதுரை மாவட்டம் அண்ணாநகர் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் 36 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். எனது…
Read more