“தூங்கி கொண்டிருந்த 2 பிள்ளைகளின் தாய்….”அத்துமீறி புகுந்து வாயை பொத்தி…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. பகீர் சம்பவம்…!!

மதுரை மாவட்டம் அண்ணாநகர் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் 36 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். எனது…

Read more

“முதியவரின் சடலத்திற்கு பதிலாக இளைஞரின் சடலம்”… பீகாரருக்கு அனுப்பப்பட்ட உடல்… அரசு மருத்துவமனையின் தவறால் அதிர்ச்சியில் உறவினர்கள்…!!!!

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று உயிரிழந்த ஒருவரின் சடலம், வேறொரு நபருடையதாக மாற்றப்பட்டு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான சடலம் ஒப்படைப்பு காரணமாக உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருத்தணை அருகே உள்ள பூச்சிரெட்டி கிராமத்தைச் சேர்ந்த…

Read more

இங்க அட்மிஷன் போட்டால் ரூ.5000 கிடைக்கும்…. அரசு பள்ளியின் அசத்தல் ஆஃபர்….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1ம் வகுப்பிலும், 6ம் வகுப்பிலும் பள்ளியில் சேர்க்கும் மாணவர்களுக்கு ரூ. 5000 அவர்களது கணக்கில் சேமிப்பாக வைக்கப்பட்டும் என்று அறிவித்தனர். இந்த முயற்சிகளை முன்னாள் மாணவர்கள் முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். கடந்த…

Read more

அடப்பாவமே…! ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் நைசாக பேசிய பெண்…. மகள்கள் பெயரை கூறி ரூ.8 லட்சம் அபேஸ் செய்து…. 5 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியது எப்படி…? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி பாளையங்கோட்டையில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த பெண், ஐந்து ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பின் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டை கீழ்நத்தம் மீனாட்சிசுந்தரம் நகரைச் சேர்ந்த தாசன் (70), தமிழ்நாடு விளையாட்டு…

Read more

“எனக்கு தான் பிரியாணி…” அக்காவுடன் சண்டை போட்ட தங்கை…. கோபத்தில் அடித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் பெருங்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த இரு சகோதரிகள் இடையே, பிரியாணி சாப்பிடுவதைக் காரணமாக கொண்டு நேற்று இரவு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அக்காள்-தங்கை இடையிலான இந்த சண்டையை தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. அதனால் கோபமடைந்த தங்கை, தனது அக்காவின்…

Read more

“நீ என்ன காதலிச்சே ஆகணும்”… நடு ரோட்டில் பள்ளி மாணவியை சரமாரியாக தாக்கிய அதிமுக பிரமுகர்… போலீஸ் அதிரடி…!!!

சென்னை ராயப்பேட்டையில் நடு ரோட்டில் பள்ளி மாணவியிடம் காதலிக்க கூறி, தலைமுடியைப் பிடித்து தாக்கி வாலிபர் ஒருவர் மிரட்டி உள்ளார். இதனைப் பார்த்து அங்கு இருந்தவர்கள் அவரை பிடிக்க முயன்ற போது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதையடுத்து அந்த…

Read more

மகனை தேடி அலைந்த பெற்றோர்….!! “4 வயது சிறுவனை கொன்று பீரோவில் மறைத்த பக்கத்து வீட்டு பெண்….” குமரியை உலுக்கிய கொலை வழக்கு…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடியப்பட்டணம் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான குழந்தை கொலை வழக்கில், முதன்மை குற்றவாளியான பெண்ணுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அவரது கணவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடியப்பட்டணத்தைச் சேர்ந்த ஜான் ரிச்சார்ட்…

Read more

பயங்கரம்….! “கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றிய மருமகள்….” உடல் வெந்து அலறிய மாமியார்…. பரபரப்பு சம்பவம்….!!

பாகோடு மாதிக்காவிளையைச் சேர்ந்த தேவராஜ்-மாரியாஜோய் (67) தம்பதிகளுக்கு இரு மகள்கள் உள்ளனர். இவர்களது இளைய மகனான சந்தோஷ்குமாருக்கு சைனிமோள் என்ற மனைவி உள்ளார். இவர்களும் ஒரே வீட்டில் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்தக் குடும்பத்தில், மருமகள் சைனிமோளுக்கும் மாமியார் மாரியாஜோய்க்கும் இடையே…

Read more

“ஆசையாக சிக்கன் பிரைட் ரைஸ் சாப்பிட்ட மாணவன்….” நள்ளிரவில் 4 முறை வாந்தி எடுத்து…. கடைசியில் நடந்த சோகம்…. கதறும் குடும்பத்தினர்…. பகீர்….!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில், சிக்கன் பிரைட் ரைஸ் சாப்பிட்ட பின் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரியபாளையத்தைச் சேர்ந்த பரத் (14), அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பில் படித்து வந்துள்ளார்.…

Read more

“வாலிபருடன் தனிமையில் உல்லாசம்…” நடித்த பட்டதாரி இளம்பெண்…. வீட்டுக்குள் திடீரென 2 பேர் நுழைந்து…. சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, உல்லாசமாக இருப்பது போல் நடித்து, வீடியோ எடுத்து வாலிபரை மிரட்டி நகையும் பணமும் பறித்த வழக்கில், இளம்பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் பகுதியில் வசிப்பவர் கீர்த்தி…

Read more

“சொந்த வீடு கட்டணுமா”…? ரூ.5 லட்சத்தை அள்ளிக் கொடுக்கும் அரசு… இந்த ஆவணங்கள் இருந்தால் மட்டும் போதும்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!!

புதுச்சேரி அரசு, மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கும் வகையில், ஒரு புதிய ஒருங்கிணைந்த வீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 22,500 மலிவு விலை வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்,…

Read more

குஷியோ குஷி… நாளை முதல் பள்ளிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதி சனிக்கிழமை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை. அதன் பிறகு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை. இந்நிலையில் பள்ளிகள் திறந்து ஒரு வார காலமாகும் நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை…

Read more

ரூ.25 லட்சம் இழப்பு….! “சூதாட்டத்திற்கு அடிமையான பேராசிரியர்….” குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் மற்றும் சித்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே போலீசாருக்கு கடந்த இருநாள்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்தவரை சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த…

Read more

கல்யாண வீட்டில் கத்தி அரிவாளுடன் ரகளை செய்து ஆட்டம் போட்ட இளைஞர்கள்… அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்துநகர் டி.சவேரியார் புரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது திருமண விழாவில் கத்தி, அரிவாளுடன் 3 இளைஞர்கள் சென்று ரகளை செய்து ஆட்டம் போட்டனர். பின்னர் அங்கிருந்து சென்று சேதுபாதை சாலையில்…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய கார்…! தந்தை கண்முன்னே துடிதுடித்து இறந்த சிறுவன்…. உயிருக்கு போராடும் மனைவி, மகன்கள்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சிறுவனின் தாய் இரண்டு சகோதரர்கள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார்…

Read more

திடீர் டுவிஸ்ட்…! சிக்கன் குழம்புல பல்லியா…? வாந்தி எடுத்து நாடகமாடி அட்டூழியம் செய்த 4 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள வி.சி.வி. லேஅவுட் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் பிரபலமான உணவகம் “கோவை பிரியாணி”. கடந்த மே 27-ஆம் தேதி பிற்பகல் 2:50 மணியளவில், நால்வர் கொண்ட குழுவினர் ஒரு காரில் மது…

Read more

“மகனை வீட்டுக்குள் பூட்டி பராமரித்த தாய்…” கதவை உடைத்து புகுந்த கும்பல்….. பட்டப்பகலில் நடந்த பயங்கரம்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள வீட்டில், ரவுடி ஆகாஷ் என்பவர் அடையாளம் தெரியாத கும்பலால் கதவை உடைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட 17-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ஆகாஷ்,…

Read more

“என் மகனை தொந்தரவு செய்யாதீங்க….” விடுதி அறை எடுத்து தங்கிய கணவன், மனைவி…. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்….!!

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் விடுதியில், கணவன் மற்றும் மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (63) மற்றும் கோவை சூலூர் அருகேயுள்ள குரும்பபாளையத்தைச் சேர்ந்த…

Read more

“பேருந்து சக்கரம் ஏறி நசுங்கிய கால்….” அலறி துடித்த மூதாட்டி…. கண்டுகொள்ளாத போக்குவரத்து துறை…. வேதனையில் உறவினர்கள்….!!

சென்னை மாவட்டத்தில் மூதாட்டியின் காலையில் அரசு பேருந்து ஏறிய விவகாரத்தில் போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புளியந்தோப்பு ஆட்டு தொட்டி பகுதியைச் சேர்ந்த பேகம் பிபி(61) உறவினர்களை பார்ப்பதற்காக தங்கசாலை பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அரசு…

Read more

“முத்திப்போன மாமியார் மருமகள் சண்டை”.. ஆத்திரத்தில் கொதிக்க கொதிக்க வெந்நீரை எடுத்து… மருமகள் செஞ்ச கொடூரம்… பகீர் சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரியஜோய் (67) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் இளைய மகன் பெயர் சந்தோஷ் குமார். இவருக்கு திருமணம் ஆகிய…

Read more

தனியறையில் விளையாடிய குழந்தை….! திடீரென கேட்ட சத்தம்…. பதறிய தாய்…. அடுத்த நொடியே நடந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி காமராஜர் நகர் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சையது சபீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள் இரண்டரை வயதுடைய சாந்தினி சாரா. சம்பவம் நடந்த அன்று…

Read more

“எங்க ரெண்டு பேர் வீட்லயும் ஒத்துக்க மாட்டாங்க”… மாலையும், கழுத்துமாக காவல் நிலையம் முன் நின்ற காதல் ஜோடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கு நல்லி கவுண்டன்பாளையத்தை சேர்ந்த இளைஞர் ஜிஷ்ணு (21). இவர் ஒரு தனியார் கோழிப் பண்ணையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஓராண்டுகளாக பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் வசித்து வரும்…

Read more

தோப்பிற்குள் ஆடு, கோழி திருட வந்ததாக சகோதரர்கள் அடித்துக் கொலை… 13 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி அருகே கட்டாணிபட்டியை சேர்ந்த சகோதரர்கள் மணிகண்டன் (30), சிவசங்கரன் (25). அதில் மணிகண்டன் கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சிவசங்கரன் கள்ளம்பட்டியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவகங்கை அருகே அழகமா நகரில்…

Read more

“7 வயது பேத்தியை பலாத்காரம் செய்த தாத்தா….” 3 மாதங்களாக மிரட்டி அரங்கேறிய கொடூரம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தேனி மாவட்டத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 7 வயது சிறுமியை தொடர்ந்து மூன்று மாதங்கள் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தாத்தாவுக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையம் பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும்…

Read more

மிரள வைக்கும் சம்பவம்….! “வாலிபரை கோவில் வளாக தூணில் கட்டி வைத்து….” சித்திரவை செய்து கொன்ற 5 பேர்…. பரபரப்பு….!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஒட்டப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த சுப்பிரமணி (32) என்பவர் கடந்த இரவு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் இறந்த  நிலையில் காணப்பட்டார். அவ்வழியாக சென்றவர்கள் தகவலின் அடிப்படையில், அவரது குடும்பத்தினர் அவரை பெத்தநாயக்கன்பாளையம்…

Read more

மாமியாருக்கு ஆதரவாக பேசிய இளம்பெண்….! “மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்டு…” மாமனாரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அமைந்துள்ள தேக்கல்பட்டி ஏரிக்கரையைச் சேர்ந்த விவசாயி குப்புசாமி  (52) மீது, தன் மருமகள் மற்றும் பேரனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குப்புசாமி மற்றும் அவரது…

Read more

“ஒரு மாசமா வெளியூருக்கு போன மனைவி”… வீட்டிற்கு வராததால் தவிப்பில் கார் ஓட்டுநர்.. ரோட்டில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம்… மது போதையில் அட்டூழியம்..!!!

சென்னையில் உள்ள வேளச்சேரி பகுதியில் ஒரு வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் அழகு களை நிபுணராக பணிபுரிகிறார். இந்த பெண் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பிறகு வேளச்சேரி சாலையில் உள்ள ஒரு…

Read more

“insta பழக்கம்”… 21 வயது வாலிபரை காதலித்த பிளஸ் 2 மாணவி… திடீரென காதலனிடமிருந்து வந்த மெசேஜ்… அடுத்து நடந்த விபரீதம்… பொள்ளாச்சியில் அதிர்ச்சி..!!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆம் வகுப்பு படித்து வந்த சரிகா என்ற 17 வயது மகள் இருந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு 21 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும்…

Read more

இதெல்லாம் ரொம்ப தப்பு….! செம்மரக்கட்டைகள் கடத்திய வாலிபர் அதிரடி கைது… போலீசார் நடவடிக்கை…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காவல்துறையினருக்கு செம்மரக்கட்டைகள் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் வந்த ஒரு காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் செம்மரக்கட்டைகள்…

Read more

அம்மாடியோ… என்ன இது…! சூட்கேஸை திறந்ததும் எட்டிப் பார்த்த அரியவகை பல்லி…. ஷாக்கான அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!

பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிகளிடம் சோதனை செய்தபோது போதைப்பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது. சிங்கப்பூர் வழியாக வந்த விமானத்தில் சுமார் 9.82 கிலோ ஹைட்ரோபோனிக் என்ற உயர் ரக போதை பொருள் கடத்தி வரப்பட்டது. இந்தப் போதை பொருட்களின் மொத்த…

Read more

“சாட்சி சொல்லுவியா…?” பாலியல் வழக்கு தொடர்பாக சாட்சி சொல்ல சென்ற நபர்… கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்… போலீசார் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டம் வீ.கே‌புரம் சேர்வலார் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி(31). இவர் மீது பாலியல் தொடர்பான வழக்கு ஒன்று உள்ளது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் மாடசாமியின் வீட்டருகே வசிக்கும் அசோக்குமார்(47) மாடசாமி மீதான வழக்கில்…

Read more

இதையும் விட்டு வைக்க மாட்டீங்களா… காற்றாலையில் பயன்படுத்தப்படும் இரும்பு பிளேட்களை திருடிய 3 பேர்… போலீசார் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் வாகைக்குளத்தில் காத்தாடி கம்பெனி ஒன்று அமைந்துள்ளது.‌அங்கு கயத்தாறு உசிலங்குளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி(45) என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 30 -ம் தேதி கம்பெனியில் வேலைகள் சரியாக நடக்கிறதா என்று சூப்பர்வைஸ் செய்வதற்காக…

Read more

இதெல்லாம் ரொம்ப தப்பு….! வசமாக சிக்கிய நபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தெற்கு கள்ளிகுளம் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு நபர் லாரி ஓட்டி வந்தார். அவரை விசாரித்த போது அவர் ஏர்வாடி என்‌.எஸ். புரத்தை சேர்ந்த முகேஷ்(29) என்பது தெரியவந்தது. அவர்…

Read more

கொலை வழக்கு….! 75 வயது முதியவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியை சேர்ந்தவர் மூக்காண்டி(75). இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு குரும்பூர் பகுதியில் வைத்து ஜெயபால்(65) என்பவரை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் மூக்காண்டி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் முன் விரோதத்தின் காரணமாக கொலை…

Read more

“ரகசிய தகவல்…” 3 பேரை மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு போதைப்பொருள் கடத்துவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின்படி மாவட்ட எஸ்.பி. தலைமையில் கோவில்பட்டி அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு…

Read more

5 வயது முதல் 70 வயது வரை…! 18 மாவட்டங்களில் இருந்து 395 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு…. வெற்றி பெற்றவர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்….!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் பொரியல் கல்லூரியில் செஸ் போட்டி நடைபெற்றது. மாநில அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 18 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். 200க்கும் மேற்பட்ட அணிகளுடன் 395 வீரர், வீராங்கனைகள் இந்த செஸ் போட்டியில் கலந்து கொண்டனர்.…

Read more

ஒரு மாணவன் மட்டுமே…!! 5 வருடங்களுக்கு மேல் அட்மிஷன் இல்லை… அதிகாரிகளின் தீவிர முயற்சி…!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கிட்டத்தட்ட 77 அரசு தொடக்கப் பள்ளியில் உள்ளது. இங்கு காட்டினேந்தல் என்ற பகுதியில் அரசு பள்ளி ஒன்றும் உள்ள அரசு பள்ளியில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஒரே ஒரு மாணவன் மட்டுமே படித்து வருகிறார்.…

Read more

முன்னுக்குப் பின் முரணான பதில்… வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டம் மணப்பாக்கம் பாலத்தின் அருகில் ஒரு காலி இடத்தில் சந்தேகப்படும்படியாக மூன்று நபர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை விசாரித்த போது அவர்களின் பதில்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. எனவே மூன்று பேரையும் சோதனை செய்து பார்த்தபோது அவர்களிடம்…

Read more

வீட்டில் கேட்ட பயங்கர சத்தம்… அலறி அடித்து ஓடி வந்த குடும்பத்தினர்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்… போலீஸ் விசாரணை‌…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெற்றிலைஊரணி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). இவர் அதிமுக கட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். நேற்று நள்ளிரவில் திடீரென கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் பயங்கர சத்தம் கேட்டது. அந்த சத்தத்தை கேட்டு…

Read more

உச்சகட்ட கொடூரம்…! மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய வாலிபர்…. அலறி துடித்த பயங்கரம்…. பகீர் சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள வக்கணம் பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயசுந்தரி (64) என்பவர், சமோசா தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இன்று காலை, வேலைக்குச் செல்லும் முறையில் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே நின்று கொண்டிருந்த போது, விஷ்ணு…

Read more

மாங்காய் தோப்புக்கு வந்த வாலிபர்….! “80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து தரதரவென இழுத்து….” பட்டப்பகலில் நடந்த பயங்கரம்…. பகீர் சம்பவம்….!!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள கீழ்விஷாரம் பகுதியில் வசித்து வந்தவர் மூதாட்டி சுசிலா (80). சுசிலா தனது வீட்டின் பின்புறம் உள்ள மாங்காய் தோப்பில் வசித்து வந்த நிலையில், கடந்த நேற்று மாலை 5 மணி அளவில், கத்தியவாடி பகுதியைச்…

Read more

காதலிக்கு வேறொருவருடன் திருமணம்.. தாங்க முடியாமல் இளைஞர் செய்த செயல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் சலேட் நகரை சேர்ந்தவர் சுபித் (22). இவர் பி.எஸ்சி பயோ டெக்னாலஜி பட்டப்படிப்பு முடித்துள்ளார். தற்போது மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் படிக்கும் போது அதே கல்லூரியை சேர்ந்தமாணவி…

Read more

“தூத்துக்குடியில் நடந்த பயங்கர கொலை சம்பவம்”… குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரேஷ் புரம் பகுதியை சேர்ந்த காளிமுத்து (39) என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு முன் விரோதம் காரணமாக சிலர் கூட்டாக சேர்ந்து கட்டையால் அடித்து கொலை செய்தனர். அந்த வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்கள் திரேஷ்புரம்…

Read more

சவுதி அரேபியாவில் ஒட்டகங்களை மேய்க்க வற்புறுத்தி கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தமிழர்… பெரும் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்பு…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பெரிய தும்பூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் கவாஸ்கர் (45)- உதய ஜோதி. இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். கவாஸ்கர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம் சவுதி அரேபியாவிற்கு வீட்டு…

Read more

அதோட மதிப்பு எவ்ளோன்னு தெரியுமா…? ஓனர் கண்ணில் மண்ணை தூவி ஓட்டம் பிடித்த வடமாநில வாலிபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…. பரபரப்பு சம்பவம்….!!

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியை  சேர்ந்த கணேசன் என்பவர் தனது நகை பட்டறையில் 32 வயதுடைய மேற்கு வங்கத்தை சேர்ந்த சுபாஷ் மேத்தாவை பணியாளராக வேலைக்கு வைத்திருந்தார். தொழில்நோக்கில் சில மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக, அண்மையில் 38.5 பவுன் தங்க கட்டிகளை அவரிடம் ஒப்படைத்திருந்தார்.…

Read more

“இது நல்லா இருக்கு…” பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு… நெகிழ்ச்சி சம்பவம்…!!

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது.  கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்ன கொள்ளியூர் என்கிற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்காக பள்ளியின் ஆசிரியர்கள் மாலை அணிவித்து மேல தாளங்களுடன்…

Read more

“குறைந்த தொகைக்கு லாபம் அதிக தொகைக்கு நஷ்டம்…” ஐபிஎல்-ஐ வைத்து தில்லாலங்கடி வேலை பார்த்த வாலிபர்… தட்டி தூக்கிய போலீஸ்…!!

திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் என்ற பகுதியில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீசன்(49) என்ற நபர் செல்போன் மூலமாக ஐ.பி.எல்…

Read more

“நாளைக்கு உங்க அப்பா, அம்மாவை வர சொல்லு அவங்க கிட்ட பேசணும்”… அதிக நேரம் செல்போனில் பேசிய மனைவியை கண்டித்த கணவர்… மனைவி எடுத்த விபரீத முடிவு..!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி KK நகரை சேர்ந்த தம்பதியினர் விநாயகம் (33)- ஷோபனா (29). இவர்கள் இருவரும் கடந்த ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பு காதலிக்கு இரு வீட்டார்  சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். மேலும் இவர்களுக்கு மூன்றரை வயதில் யோகேஷ் என்ற…

Read more

“தலைக்கேறிய போதை”… பட்ட பகலில் நடு ரோட்டில் திடீரென தீக்குளித்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அனந்த நாடார் குடியிருப்பு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்த் (28). இவர் சென்னையில் பழக்கடை வியாபாரம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்த ஆனந்த் மே 28ஆம் தேதி கோட்டார்…

Read more

ஓடும் ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி ரீல்ஸ்… மன்னிப்பு வீடியோவால் சிக்கிய இளம்பெண்… ரயில்வே பாதுகாப்புத்துறை அதிரடி..!!

நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள மேலராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஷகிலா பானு (30). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரயிலில் பயணம் செய்த போது ரீல்ஸ் வீடியோ ஒன்று எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.…

Read more

Other Story