“காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்”… ரூ.10,000 அபராதத்துடன் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.!!!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை உட்கோட்டம் கைலாசம் பிள்ளை வீதியைச் சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி முதல் தாமஸ் சர்ச்சு சாலையை சேர்ந்த பிரமோக்குட்டன் என்பவர் தன்னை…
Read more