“அமெரிக்காவிற்கு அறிவுள்ளவர்கள் வரவேண்டும்”… அதனால் இதை ஒருபோதும் செய்ய மாட்டேன்… டிரம்ப் அதிரடி..!!

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதும், அதிரடியாக பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்துள்ளார். அதில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் இருந்து அமெரிக்காவில் பாராளுமன்ற கலவர வழக்கில் 1500 பேருக்கு பொது…

Read more

Breaking: உலக சுகாதார மையத்திலிருந்து மீண்டும் வெளியேறியது அமெரிக்கா… டிரம்ப் அதிரடி அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப்  பதவி ஏற்றுள்ளார். இவர் பதவியேற்றதும் அமெரிக்காவிற்கு பொற்காலம் தொடங்கி விட்டதாக அறிவித்த நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ஆண் பெண் என்ற இரு பாலினத்தவர் மட்டும்தான் இனி அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படுவார்கள்…

Read more

பயங்கர விபத்து…! பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி வெடித்து 70 பேர் உடல் கருகி பலி…. பரபரப்பு சம்பவம்….!!

நைஜீரியா நாட்டில் ஒரு லாரி பெட்ரோல் ஏற்றி சென்றது. அந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் பெட்ரோல் சேகரிப்பதற்காக சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக பெட்ரோல் டேங்கர் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியதால் 70 பேர் பரிதாபமாக உடல்…

Read more

OMG…! லாட்டரியில் ரூ.80 கோடி பரிசு… மறுநாளே வேலைக்கு சென்ற வாலிபர்…. அவர் சொன்ன காரணம் தெரியுமா….?

இங்கிலாந்தின் கார்லிக் பகுதியில் ஜேம்ஸ் கிளார்க்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பயிற்சி இன்ஜினியராக கேஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். தெருக்களில் வடிகால் பிரச்சினைகள் அதன் அடைப்புகளை பழுது பார்ப்பது ஜேம்சின் பணி. இவருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் உள்ளது. இந்த…

Read more

13 வயது சிறுவன் சாயலில் “ஆசிரியையின் குழந்தை”…. ஷாக்கான தந்தை…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி தொடக்கப்பள்ளியில் லாரா கரோன் என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவருக்கு 34 வயதாகிறது. இந்த நிலையில் தனது வீட்டில் பாடம் படிக்க வந்த 13 வயது சிறுவனுடன் நட்பாக பேசி பழகியுள்ளார். மேலும் சிறுவனின் குடும்பத்தினரிடமும் நெருக்கமாக…

Read more

என்னது…! 12 மணி நேரத்தில் 1057 ஆண்களுடன் உடலுறவு…. ரூ.7.91 கோடி மாத சம்பளம்…. யார் இந்த நடிகை….!!

ஆபாச படம் நடிகை லில்லி பிலிப்ஸ் பிரிட்டர்ன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் 24 மணி நேரத்தில் ஆயிரம் ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனை படைக்க திட்டமிட்டு இருப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த நடிகை போனி ப்ளூ(25) 12 மணி…

Read more

“மனித இறைச்சி தான் டேஸ்டா இருக்கும்…” யூடியூபில் வீடியோ வெளியிட்டு பகீர் கிளப்பிய நபர்…. பின்னணி என்ன….? அதிர்ச்சி சம்பவம்….!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சிக்கன் மட்டனை விட மனித மாமிசம் தான் அதிக சுவையானது என யூடியூபில் வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிக்கோ பிளாக்ஸ் என்பவர் மனித இறைச்சியின் சுவை பற்றி வீடியோவில் பேசியுள்ளார். அந்த…

Read more

“ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டாங்க…” நோயாளியின் செயலால் ரத்த வெள்ளத்தில் அலறிய செவிலியர்…. பரபரப்பு சம்பவம்….!!

இங்கிலாந்தில் மான்செஸ்டரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்தியாவைச் சேர்ந்த அச்சம்மா செரியன் என்பவர் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் வேலையில் இருந்த அச்சமாவை நோயாளி ஒருவர் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. ரத்த…

Read more

ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்டா நிறுவனம்…. வெளியான தகவல்….!!

உலகின் முன்னணி நிறுவனங்களில் AI தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிக அளவு உள்ளது. மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்துகிறார். இவர் தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3600 ஊழியர்களை பணி…

Read more

Breaking: அதானி மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரபல ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடல்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க். இதன் நிறுவனர் ஆண்டர்சன். இந்த நிறுவனம் அதானி மீது தொடர்ந்து ஊழல் குற்ற சாட்டுகளை முன்வைத்து வந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அதானி நிறுவனம் இது அந்த நிறுவனம் தொடர்ந்து…

Read more

“பசுமாட்டுடன் உடலுறவு…” ஆணுறை அணிந்து 45 வயது நபர் செய்த காரியம்…. ஒரே நொடியில் நடந்த விபரீதம்….!!

பிரேசிலில் சமம்பியா என்ற இடத்தில் மாட்டு தொழுவம் அமைந்துள்ளது. அங்கு 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். மேலும் அவர் ஆணுறை அணிந்திருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதிகாலை ஐந்து…

Read more

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு… டொனால்டு டிரம்பை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு…!!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க  இருக்கிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக அதிபர் ஆகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆபாச பட நடிகை ஸ்டோர்மி…

Read more

“பற்றி எரியும் தீ”… பரிதவிப்பில் குட்டிமான்… எங்க போகன்னு தெரியாம தவிக்குதே… நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த கட்டுக்கடங்காத காட்டுத் தீயால் ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த காட்டுத்தீயால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமான நிலையில் அந்த பகுதியில் ஏராளமான…

Read more

பெற்ற மகள்களை கூடவா..? “காமக்கொடூரனாக மாறிய தந்தை”… தூங்கும் போது உயிரோடு எரித்த சிறுமிகள்… அதிர வைக்கும் சம்பவம்..!!

பாகிஸ்தான் நாட்டில் 48 வயதுடைய ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மற்றும் 10 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருடைய முதல் மனைவி இறந்துவிட்டதால் மற்ற இரு மனைவிகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய 12 மற்றும் 15…

Read more

அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ… வீடுகள் எரிந்து நாசம்.. 5 பேர் உயிரிழப்பு… தீயை அணைக்க தொடர்ந்து போராட்டம்..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் உள்ளது. இந்த திடீரென காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த காட்டத்தீ தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. தீயணைப்புத் துறையினர் பல மணி நேரமாக தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி…

Read more

Breaking: நேபாளம் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.. தொடரும் மீட்பு பணிகள்..!!

நேபாள நாட்டில் உள்ள லபுசேயிலிருந்து 93 கிலோமீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை 6:30 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் பதிவானது. இந்நிலையில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நேபாளம் திபெத்…

Read more

“I am a Barbie girl….” 47 வயதில் இளமையாக இருக்க மகனின் ரத்தத்தை பயன்படுத்த உள்ள அமெரிக்க பெண்….!!

அமெரிக்காவைச் சேர்ந்த 47 வயதுடைய மார்செலா என்ற பெண் தன்னை மனித பார்பி என கூறுகிறார். தனது இளமை தோற்றத்தை தக்க வைப்பதற்காக அந்த பெண் தனது 23 வயதுடைய மகனின் ரத்தத்தை பயன்படுத்த உள்ளார். தனக்காக மகன் ரத்தத்தை வழங்குவதில்…

Read more

விதவை பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற காமக்கொடூரன்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திம்மாபுரம் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நிர்மலாவின் கணவர் உயிரிழந்தார். நிர்மலா கரவை மாட்டை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த ஒரு…

Read more

காதலியை இம்ப்ரஸ் பண்ணனும்…! கூண்டுக்குள் சென்ற ஊழியரை தாக்கி உயிருடன் தின்ற சிங்கங்கள்…. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்…!!

உஸ்பக்கிஸ்தான் நாட்டில் பார்க்கெண்டு மாவட்டத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது. இங்கு ஐரிஸ்குளோவ்(44) என்பவர் பாதுகாவலராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் தனது பெண் தோழியை கவர்வதற்காக ஐரிஸ்குளோவ்சிங்கங்களுடன் பேசி விளையாடுவது போல வீடியோ எடுக்க முயன்றார். அப்போது…

Read more

கணவரை இழந்த பெண் கொலை…. சோளக்காட்டிற்குள் இழுத்து சென்ற காமகொடூரன்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திம்மாபுரம் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நிர்மலாவின் கணவர் உயிரிழந்தார். நிர்மலா கரவை மாட்டை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த ஒரு…

Read more

சோளக்காட்டில் மர்மமாக இறந்து கிடந்த பெண்… தாய், தந்தையை இழந்து கதறும் மகள்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திம்மாபுரம் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நிர்மலாவின் கணவர் உயிரிழந்தார். நிர்மலா கரவை மாட்டை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம்…

Read more

உனக்கு யாரு பொண்ணு தருவாங்க…? ரத்த வெள்ளத்தில் மகன்… எஸ்கேப் ஆன தந்தை…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பரமநத்தம் கிராமத்தில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரத்குமார் என்ற மகன் உள்ளார். இவர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். மேலும் சரத்குமார் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார்.…

Read more

“போதையில் சாப்பிடாம செத்துட்டாரு….” கணவரை கொன்று நாடகமாடிய மனைவி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் தனவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் மர்மமான முறையில் தனவேல் தனது வீட்டில் இறந்து…

Read more

பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் திடீர் மோதல்…. பதறிப்போ ன மக்கள்… லீக்கான சிசிடிவி… அதிர வைக்கும் காரணம்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கே பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக செல்வது மற்றும் சாகசத்தில் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் மாணவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

படுத்த படுக்கையாக கிடந்த 80 வயது மூத்தாட்டி… உடம்பில் ஒரு இடம் கூட விடாமல் கடித்துக் குதறிய… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் அஞ்சலை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டிக்கு 80 வயது ஆகும் நிலையில் வீட்டில் படுத்த படுக்கையாக கிடந்தார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக உடல் நலக்குறைவின் காரணமாக வீட்டில் படுத்த படுக்கையாக கிடந்த…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! அரசு பள்ளியில் பாத்திரம் கழுவிய மாணவிகள்… கொந்தளித்த பெற்றோர்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் பகுதியில் மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் காலை உணவு அருந்தினர். அதன் பிறகு அந்த பாத்திரங்களை அவர்களே கழுவியுள்ளனர்.…

Read more

“என்ன லவ் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டா”… மனவேதனையில் ஊருக்கு சென்ற வாலிபர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தச்சூர் கிராமத்தில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆய்வகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர்…

Read more

பைக்கில் கொண்டு சென்ற நாட்டு வெடிகள்… நொடிப் பொழுதில் நடந்த விபரீதம்… வாலிபர் பலி.. 2 பேர் படுகாயம்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தில் பைக்கில் இருந்த நாட்டு வெடிகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டேவிட் வின்செட் என்ற 22 வயது வாலிபர் உயிரிழந்துவிட்டார். அதாவது பைக்கில் நாட்டு வெடிகளை கொண்டு சென்ற போது அந்த …

Read more

மதுபோதையில் மனைவியிடம் தகராறு…. ஆத்திரத்தில் பெண், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் கொலை…!!!

கள்ளக்குறிச்சியில் உள்ள பகுதியில் தனவேல்(40), அருள்மொழி(33) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி அன்று குடிபோதையில் தன் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து விட்டு…

Read more

“இது என்னடா பித்தலாட்டமா இருக்கு”… போக்குவரத்து துறைக்கே டிமிக்கி கொடுத்த ஆம்னி உரிமையாளர்…! அதிர்ச்சி சம்பவம்…!

மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த ஒரு ஆம்னி பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடியில் வரி செலுத்துவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது அந்த ஆம்னி வண்டியின் எண்ணில் ஏற்கனவே வரி செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து வாகன காவல்துறை அதிகாரி ராஜ்குமாருக்கு தகவல்…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 6 பேர் துடி துடித்து பலி… 13 பேர் படுகாயம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. அதாவது திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்று விட்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.…

Read more

இரண்டு குழந்தைகளின் தாய்… கொடூரமாக எரித்து கொலை… கணவரிடம் கிடுக்கு பிடி விசாரணை..!!

கள்ளக்குறிச்சி அருகே கா.மாமனந்தல் என்ற கிராமத்தில் கார்த்திக் வசித்து வருகிறார்.இவர் லாரி ஓட்டுநர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் வசிக்கும் வடிவேல் என்பவரின்…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி… தனியார் பேருந்து மீது டேங்கர் லாரி மோதல்… பயங்கர விபத்தில் 10 பேர் படுகாயம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நடந்த பயங்கர விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதாவது திருச்சி நோக்கி ஒரு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த தனியார் ஆம்னி பேருந்து மற்றும் மினி லாரி மீது…

Read more

அடுத்தடுத்து பேருந்துகள் மோதி பயங்கர விபத்து… 15 பேர் படுகாயம்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை என்னும் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் மதுரையிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த மற்றொரு பேருந்தும் இந்த விபத்தில் சிக்கியது. தொடர்ந்து இந்த…

Read more

“வங்கி அதிகாரி”… திருத்தலாம்னு நெனச்சச…! எவ்வளவு நாள் தான்.. கணவர் பரபரப்பு வாக்குமூலம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் புல்லூர் எனும் கிராமத்தில் அசோக்-ரமணி தம்பதியினர் வசித்து வந்தனர். ரமணி அப்பகுதியில் உள்ள வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று ரமணியின் தாயார் அவரை மொபைல் போன் மூலம் தொடர்பு கொள்ள…

Read more

“கள்ள உறவுக்கு இடையூறு”… 5 மாச குழந்தையை கொன்று கால்வாயில் வீசிய கொடூரத் தாய்… கணவர் மீது பழி போட்டு தப்பிக்க முயற்சி….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறு நாவலூர் பகுதியில் மணிராஜா (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக ராஜேஸ்வரி (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ராதிகா (3) மற்றும் லாவண்யா…

Read more

ஐயோ நெஞ்சே பதறுதே!. 7 வயது சிறுமி கொலை: தாய் கொடுத்த பகீர் வாக்குமூலம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை என்ற கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் மற்றும் சத்யா தம்பதியினரின் மகள் அதிசயா (7). இந்த சிறுமி அண்மையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து…

Read more

“நீங்க பெத்த பிள்ளைங்க”… எப்படி மனசு வந்துச்சு… துடிதுடித்து பலியான 7 வயது சிறுமி… நாடகமாடிய தாய்… விசாரணையில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரகாஷ்-சத்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அதிசயா (7) என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாக சத்யா காவல்…

Read more

சொத்து தகராறு…. ஆத்திரத்தில் தந்தையை குத்திகொன்ற மகன்….கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை என்னும் பகுதியில் மாரிமுத்து(53)- சகுந்தலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பாண்டிய துரை(27) திருமணம் ஆகி தனது தந்தையுடன் இருக்கிறார். இளைய மகன் விஜய்(25) சென்னையில் வேலை பார்த்து…

Read more

கன்னியாகுமரியில் இன்று (ஆக.3) மின்தடை…. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை என்னும் இடத்தில் செயல்பட்டு வரும் உபமின் நிலையத்தில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது வழக்கம். அவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மின்தடை தொடர்பாக முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது. இதில்…

Read more

நெஞ்சுவலியால் உயிரிழந்த லாரி டிரைவர் குடும்பத்திற்கு சக நண்பர்கள் நிதியுதவி..!!!

நெஞ்சு வலியால் உயிரிழந்த கண்டெய்னர் லார் ஓட்டுனர் குடும்பத்திற்கு சென்னை துறைமுகம் கண்டெய்னர் ஓட்டுநர்கள் சங்கத்தினர் சார்பாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த அருண் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி…

Read more

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணத்திற்கு ரூ.10,00,000 இழப்பீடு..‌‌ சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கும்…

Read more

கணவரைப் பிரிந்த மகள்…. திடீரென குழந்தையுடன் மாயம்…. பதறிப்போன தந்தை… பரபரப்பு புகார்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  ஜெய்சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுசல்யா என்னும் ஒரு மகள் உள்ளார். ஜெய்சங்கர் தனது மகளை பெருமங்கலத்தைச் சேர்ந்த பச்சமுத்து என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண்  குழந்தை  உள்ளது. இதில் …

Read more

வீட்டில் பிணமாக தொங்கிய அக்காள்-தங்கை… கதறி அழுத மகன்…. காரணம் என்ன…? கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ராயப்பனூர் பகுதியில் பழனியம்மாள் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில் ஒரு மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையில், இளைய மகன் ஸ்ரீ வினோத் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில்…

Read more

ஊருக்கு சென்ற மகன்…. திடீரென நேர்ந்த விபரீதம்… பரிதாபமாக போன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாகுஷ் கரண் (19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மின்விசறியை…

Read more

நண்பரின் 16 வயது மகளை.. போலீஸ் குடியிருப்புக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த போலீஸ்காரர்… பரபரப்பு சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மயிலாடுதுறை மாவட்டம் தரகம்பாடி தாலுகா பெரம்பூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு திருமணம் ஆகி 3 மகன்கள் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரில் வசித்து வரும் நிலையில்…

Read more

12 ஆம் தேதி நிச்சயக்கப்பட்ட திருமணம்… அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்….!!!

கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் கிராமத்தை சேர்ந்த அய்யாவு மகன் சிவக்குமார் (27) கொத்தனார் வேலை செய்து வரும் நிலையில் இவருக்கும் கச்சிராயபாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்கான அழைப்பிதழ்களை உறவினர்…

Read more

வேறொருவருடன் கள்ளத்தொடர்பு…. கணவர் கண்டித்தும் கேட்காத மனைவி… ஆத்திரத்தில் அரங்கேறிய கொடூரம்… ‌ பெரும் அதிர்ச்சி..!! ‌

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அ. குரும்பூர் கிராமத்தில் வீரமணி (33)-தெய்வானை (28) தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ‌8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் கடந்த சில…

Read more

“வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்”… வேறொருவருடன் உல்லாசமாக இருந்த மனைவி… அடுத்து நடந்த பரபரப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் பிரபு (38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி (30) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் பிரபு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் சுகந்தி…

Read more

FLASH NEWS: உயிரிழப்பு 57 ஆக உயர்வு… அதிகாலையிலேயே மீண்டும் சோகம்…!!!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி இதுவரை உயிரிழந்தவர்களின் 57 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 33, சேலம் மருத்துவமனையில் 17, விழுப்புரம் மருத்துவமனையில் 4, ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று…

Read more

Other Story