“2-வது குழந்தை பிறந்தவுடன் டென்ட் போட்ட தந்தை..” வீட்டுக்குள்ள கூட இருக்க மாட்டாராம்… அதிர வைக்கும் காரணம்..!!

கேம்பிரிட்ஜில் வசிக்கும் 38 வயதான ஸ்டுவார்ட் மற்றும் 33 வயதான கிளோ ஹாமில்டனின் குடும்ப வாழ்க்கையில் இரண்டாவது குழந்தை பிறந்த பின் ஏற்பட்ட மாற்றங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. இதில் 2 குழந்தைகளின் பெற்றோராகும் சவால்களை சமாளிக்க முடியாமல், ஸ்டுவார்ட் தனது…

Read more

“கணவன்-மனைவியின் அந்தரங்க வீடியோ லீக்” பணம் கேட்டு மிரட்டும் ஓட்டுநர்கள்… போலீசின் அதிரடி நடவடிக்கை…!!!

வளைகுமரி மாவட்டம் அருமனை அருகே வெள்ளரடா பகுதியில் தம்பதியின் அந்தரங்க வீடியோ ‘லீக்’ ஆகியதை தொடர்ந்து அதனை பயன்படுத்தி பணம் கேட்டு மிரட்டிய இரு டிரைவர்களுக்கு எதிராக காவல் துறையினர் வலைவீசியுள்ளனர். இதில் தம்பதி சுற்றுலா வேன்களையும், ஆம்புலன்ஸ் வாகனங்களையும் வாடகைக்கு…

Read more

“குழந்தைகளை துன்புறுத்த கூடாது” கணவன்-மனைவி தகராறில் தாய் செய்த செயல்… அறிவுரை கூறிய போலீஸ்…!!!

தற்போதைய காலகட்டத்தில் கணவன்-மனைவி பிரச்சனை அதிகமாகவே அரங்கேறி வருகின்றது. அவ்வாறு இருக்கையில் நாம் குழந்தைகளிடம் அந்த கோபத்தை காட்டக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் பெரும் துன்பத்திற்கு ஆளாகுவர். மேலும் கணவன்-மனைவி பிரச்சனை என்றால் அதனை தங்களுக்குள்ளேயே முடித்து விட…

Read more

“சோசியல் மீடியா வதந்தி”… இதுதான் இன்னைக்கு மிகப்பெரிய பிரச்சினை… முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம்…!!!

போதை பொருள் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமையாக்குவது மட்டுமல்லாது அவர்களது வாழ்வையும் சீர்குலைத்து விடுகின்றது. மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட போதை பொருளை பயன் படுத்துவதால் அது அவர்களது வாழ்வையே கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றது. ஆகவே…

Read more

சிதம்பரம் தீட்சிதர்களுக்கு தலைகனம் அதிகம்… “பக்தர்கள் வரும் வரை தான் அது கோவில்”.. சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம்…!!!

சிதம்பர நடராஜர் கோவிலின் தீட்சிதர்கள் வேதங்கள் மற்றும் யாகங்கள் ஆகியவற்றை கற்ற பிராமணர்களின் பிரத்தியேக குழுவாகும். இவர்கள் நடராஜர் கோவிலின் பரம்பரை அறங்காவலர்களாகவும் பணியாற்றுகிறார்கள். மேலும் அக்கோவிலின் அர்ச்சகராகவும் உரிமை பெறுகின்றனர். இந்நிலையில் இவர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று கோவிலுக்கு…

Read more

மனைவியின் பிடிவாதம்..!! ஒரே நாள் இரவில் கோடீஸ்வரரான மெக்கானிக்… மகிழ்ச்சியில் குடும்பத்தினர்…!!!

கர்நாடக மாநிலம் மண்டியா அருகே உள்ள பாண்டியபுரத்தில் அல்தாப் என்பவர் மெக்கானிக் கடை வைத்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி வாங்கும் வழக்கத்தை அல்தாப் கொண்டுள்ளார். ஆனால் பரிசுத்தொகை எதுவும் பெரிதாக கிடைத்ததில்லை. இம்முறை வயநாடு சென்ற அவர் ரூபாய் 500…

Read more

“ குளிர்பானத்தில் மயக்க மருந்து” தோழியை கூட்டு பலாத்காரம் செய்த நண்பன்… போலீசின் அதிரடி நடவடிக்கை…!!!

சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் பகுதியில் வசித்து வரும் 16 வயதுடைய சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் மாணவிக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு இருக்கின்றது. இதில்…

Read more

பயங்கரத்தின் உச்சம்…!! 3 திருமணம் செய்த பெண் அடித்து கொலை… நெல்லையில் அதிர்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி மடத்து தெருவில் பலவேசம் என்பவரது மகள் முத்துலட்சுமி வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமான நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சியை…

Read more

அடடே செம சூப்பர்…! புதிதாக 3 நட்சத்திர வீரர்களை கௌரவப்படுத்திய ஐசிசி…. ஏன் தெரியுமா..?

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர் மற்றும் வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ‘ஹால் ஆஃப் பேம்’ என்ற பட்டியலில் இணைத்து கௌரவம் அளித்து வருகின்றது. அதன்படி அந்த பட்டியலில் 3 பேரை புதிதாக சேர்த்து ஐ.சி.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்…

Read more

இவங்க தான் சந்தானத்தின் மனைவியா…? வெளிவந்த கியூட் புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவங்கி தற்போது ஹீரோவாக நடிகர் சந்தானம் வலம் வருகின்றார். இவர் அவ்வபோது நகைச்சுவை படங்களிலும் கலக்கி வருகின்றார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த டிடி ரிட்டன்ஸ் மற்றும் வடக்கப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில்…

Read more

LIC- ல் பாலிசி தொடங்க போறீங்களா..? அறிமுகமான எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட்ஸ்… முழு விவரம் இதோ…!!

எல்.ஐ.சி என்பது ஒரு ஆயுள் காப்பீடு நிறுவனமாகும். இந்த நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை கவருவதற்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் வெறும் ரூ 100  மூலம் SBI தொடங்கலாம் என்று அறிவித்துள்ளது.…

Read more

என்னாது…! இதுக்கு மேல பணம் டெபாசிட் செய்யக்கூடாதா…? “வீட்டிற்கு வரும் வருமான வரித்துறை”… வந்தாச்சு புதிய ரூல்ஸ்..!!!

தற்போதைய காலகட்டத்தில் UPI பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் அதன் மூலம் ஏற்படும் மோசடிகளும் அதிகரித்துள்ளன. அதனை தடுக்கும் விதமாக ரிசர்வ் பேங்க் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது. அந்த வகையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மத்திய…

Read more

“4 கருங்குரங்குகள்”… அபூர்வ வகையை சேர்ந்த 52 பச்சோந்திகள்… சென்னை ஏர்போர்ட்டில் கொத்து கொத்தாக சிக்கிய அதிர்ச்சி…!!!

மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் 52 வகை பச்சோந்திகள் 4 கருங்குரங்குகள் ஆகியவற்றை கடத்தி வரப்பட்டன. இதனை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு  கடத்தலில் ஈடுபட்டது யார் என்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மலேசியா பெண்…

Read more

“Mr. ஒலிம்பியா பட்டத்தை வென்றார் சாம்சங் டவுடா” ரூ 5 கோடியை தட்டிச் சென்ற முதல் சாம்பியன்… குவியும் பாராட்டுக்கள்…!!

சாம்சங் டவுடா என்பவர் நைஜீரிய பிரிட்டிஷ் தொழில்முறை பாடி பில்டர் ஆவர். இவர் ஒலிம்பியா 2024 பட்டத்திற்கான போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இப்போட்டி லாஸ் வேகாசில் உள்ள ரிசார்ட்ஸ் வேர்ல்ட் திரை அரங்கில் நடந்த மார்க்கியோ நிகழ்வின் 60-வது மதிப்பில் கலந்து…

Read more

“போலீஸ் அதிகாரியாக களம் இறங்கும் நடிகர் விஜய்”…? தளபதி 69 குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘தி கோட்’திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 69′ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் விஜய் நடிக்கும் கடைசி படம் என்றும் கூறுகின்றனர்.…

Read more

கனடா பகீர் குற்றசாட்டு… லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் இந்திய அரசுக்கு தொடர்பா…? தூதர்களிடம் விசாரணை..!!

கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொள்ளப்பட்டதில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனட பிரதமர் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் இந்தியா கனடாவில் விரிசல் ஏற்பட்டது. இந்த பிரச்சனை சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் நிஜ்ஜார் கொலையிலும்…

Read more

பைக் வாங்க ரூ.20,000… பார்ட்டி வைக்க ரூ.60,000… இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லையா…? பாடம் புகட்டிய போலீஸ்…!!

மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் முராரி லால் என்பவர் டீக்கடை நடத்தி வருகின்றார். இவர் ₹20,000 முன்பணம் செலுத்தி டி.வி.எஸ் பைக் ஒன்றை வாங்கியுள்ளார். இதில் பைக் வாங்கும் முன்பே டிஜே இசையுடன் வீட்டிலிருந்து நடனமாடிபடியே பைக் ஷோரூமுக்கு பைக்கை…

Read more

“சிறுமியை துடிக்க துடிக்க”… மனசாட்சியே இல்லாமல் கை கால்களை கட்டி சாலையில்… ஐயோ நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் சின்ஹார்ட் சாலை அமைந்துள்ளது. இங்கு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் மிகவும் மோசமான நிலையில் கிடந்துள்ளார். இதில் லாலுளாய் கிராமத்தை சேர்ந்த அவர் அதிகாலை 4.30 மணிக்கு தனது வீட்டிலிருந்து இயற்கை…

Read more

எப்போது, எப்படி தேர்தல்..? தேதி வெளியிட்ட தேர்தல் ஆணையம்…!!

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் 26 ஆம் தேதி முடிவடைகின்றதால் நவம்பர் மாதம் 20-ஆம் தேதி அங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

“ஊடகங்களுக்கு சுய பரிசோதனை”… தேர்தல் கருத்துக்கணிப்பு குறித்து தேர்தல் ஆணையம் சொன்ன பரபரப்பு பதில்…!!

ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஜம்மு காஷ்மீரில் இழுப்பரி நீடிக்கும் ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என மீடியாக்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டன. ஆனால் வாக்கு…

Read more

உற்சாகமாக அரங்கேறிய ராமாயண நாடகம்… “ராமரை தள்ளிவிட்டு சரமாரியாக அடித்த ராவணன்”… அதிர்ச்சி வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலம் அம்ரோகோ மாவட்டத்தில் நவராத்திரியை முன்னிட்டு ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் ராமன் மற்றும் ராவணனாக நடித்த 2 நடிகர்களும் உண்மையிலேயே சண்டையிட்டுக் கொண்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராம் லீலா நாடகத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும்…

Read more

“காதலனுடன் தப்பியோட முதியவரை எரித்து கொன்ற இளம் பெண்” விசாரணையில் அம்பலமான உண்மை… கைது செய்த போலீஸ்…!!

குஜராத் மாநிலம் கட்ஜ் பகுதியில் ராமின் கேசரியா என்ற இளம்பெண் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு வாலிபருடன் திருமணமான நிலையில் அவரைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் ராமி கேசரியா அதே பகுதியை சேர்ந்த அனில் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.…

Read more

பாபா சித்திக் படுகொலை… வழக்கில் தீடீர் திருப்பம்… முக்கிய குற்றவாளி அதிரடி கைது…!!

மராட்டிய மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் 3 பேரால் சுட்டு கொள்ளப்பட்டார். கொரோனா காலத்தில் இவர் செய்த மருத்துவ உதவிகள் காரணமாக மிகவும் புகழ் பெற்றிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அஜித்…

Read more

“மோடியை சந்தித்த 3 நாட்களிலேயே மீண்டும் விரிசல்” ஆதாரத்தை காண்பித்தும் ஏற்க மறுப்பது ஏன்..? பிரிட்டன் பிரதமரிடம் பேச்சுவார்த்தை…!!

கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்திய அரசின் தொடர்பு இந்த கொலையில் உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து…

Read more

“கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டால் பக்க விளைவு” போடப்பட்ட பொது நலன் மனு… சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!

கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டதால் ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறும் பொது நலன் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற தலைமையிலான நீதிபதி டி.ஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜே. பி பர்திவாலா, மனோஜ் மிஸ்டரா…

Read more

“இவர்களுக்கும் அந்த கொலையில் தொடர்புள்ளது” குற்றசாட்டை முன்வைத்த கன்னட பிரதமர்… இந்திய அரசின் அதிரடி உத்தரவு…!!

கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்திய அரசின் தொடர்பு இந்த கொலையில் உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து…

Read more

18 வயதிற்கு மேற்பட்டவர்களா நீங்க.! ஆதார் விண்ணப்பிக்க இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க… அமலுக்கு வர இருக்கும் புதிய நடைமுறை…!!

இந்தியாவில் ஒருங்கிணைந்த அடையாள அட்டையாக ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை ஆதார் மையங்களில் விண்ணப்பித்து பொதுமக்கள் அட்டையை பெற்று கொள்ளலாம். மேலும் அங்கேயே பெயர், முகவரி உள்ளிட்ட திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே எந்தவித முறையான ஆவணங்களும் இன்றி தற்சமயம் தரகர்களின்…

Read more

“இஸ்ரேலுக்கு எந்த நாடும் உதவக்கூடாது”… மீறினால் காலி தான்…. ஈரான் பகிரங்க எச்சரிக்கை…!!

பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் கடந்த மாதம் முதல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி போரை விரிவுப்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பாராத போது இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகளை ஏவியது. அதனை…

Read more

“கொலை வழக்கு சான்றுகளை எலிகள் கடித்து விட்டன” கூலாக பதிலளித்த அதிகாரி… வெளுத்து வாங்கிய நீதிபதி…!!

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் அன்சார் அகமது என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணம் ஆகி தஹிரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு இத்தம்பதிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் தஹிராவுக்கு கை, தலை உள்ளிட்ட பல்வேறு…

Read more

“வெறும் பெட்ஷீட் லுங்கி மட்டும் தான்”… சிறையிலிருந்து சுவரேறி குதித்து தப்பி ஓடிய கைதிகள்… போலீஸ் தீவிர விசாரணை..!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில்  மோரிகான் மாவட்ட சிறைசாலை அமைந்துள்ளது. இங்கு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 5 கைதிகள் சிறையிலிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதில் நல்லிரவு 1 மணி முதல் 2 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் தப்பி…

Read more

கொடூரத்தின் உச்சம்…! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி உயிரிழப்பு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

உத்திரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை 22 வயது நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அந்த சிறுமியை கடுமையாக தாக்கி கை மற்றும் கால்களை கட்டி வயல்வெளியில் வீசிவிட்டு அந்த நபர் தப்பி…

Read more

“இனி அமெரிக்கர்களைக் கொன்றால் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை”… டிரம்ப் அறிவிப்பு..!!

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் களம் இறங்கி உள்ளனர். இதில் தேர்தல் நெருங்கி…

Read more

18 வயதில் 14 சிகரங்களை தொட்டு அசத்தல்… கின்னஸில் இடம் பிடித்த இளைஞர்… குவியம் பாராட்டுகள்….!!

உலகில் பெரும்பாலான மக்கள் வித்தியாசமான சாதனையை செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது 18 வயது நேபாள இளைஞர் கின்னஸ் சாதனை செய்துள்ளார். அதாவது குறைந்த வயதில் உலகின் மிக உயரமான 14 மலை சிகரங்களில்…

Read more

7% வட்டி கிடைக்கும் போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம்… எவ்வளவு முதலீடு செய்யணும் தெரியுமா…? முழு விவரம் இதோ..!!

சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலையேற்றத்தின் காரணமாக சேமிப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் போஸ்ட் ஆபீஸ், வங்கிகள் மற்றும் பல நிறுவனங்கள் சேமிப்பு திட்டத்தை வழங்கி வருகின்றது.…

Read more

“இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது”… அரசு ஊழியர்களுக்கு வந்தாச்சு புதிய செயலி… ஆட்சியர் அதிரடி..!!

தற்போதைய காலகட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆகவே  விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதனை தடுக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில்…

Read more

“இதுதான் உங்களுக்கு தீபாவளி பரிசு” 8 வருட காத்திருப்புக்கு பிறகு பதவி உயர்வு… முதல்வரின் அதிரடி அறிவிப்பு…!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றது. அதன்படி உத்தரப்பிரதேச முதல்வர் அவர்கள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அங்குள்ள நில அளவீடு எழுத்தாளர்களுக்கு தீபாவளி பரிசாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

Read more

WOW…! நியூ லுக்கில் அசத்தும் தல அஜித், நடிகை திரிஷா… வெளியான அசத்தல் கிளிக்ஸ்…!!!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேக் அக்லி என்னும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். மேலும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் இத்திரை படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இதில்…

Read more

இப்படியும் பணம் திருடுவாங்க..!! வங்கி விவரங்களை கூற வேண்டாம்… பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆன்லைன் மூலம் பண மோசடி அதிகமாக நடைபெற்ற வருகின்றது. இந்நிலையில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஊட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் 12 லட்சம் பணத்தை பறி கொடுத்துள்ளார். இது தொடர்பாக…

Read more

மொத்த பிளானுமே திமுகாவோடது தான்… அவங்க கிட்ட பணம் வாங்கி தான் விசிக மாநாட்டை திருமா நடத்தினார்… திண்டுக்கல் சீனிவாசன் பரபர..!!

மதுரை பழங்காநத்தத்தில் திமுக அரசை கண்டித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தை அ.தி.மு.க பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி…

Read more

“சிதம்பரம் கோவிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்”… தட்டி கேட்டவருக்கு அடித்த உதை… இதுல என்ன தப்பு இருக்கு… வரிஞ்சு கட்டிட்டு வந்த எச். ராஜா…!!

சிதம்பரத்தில் புகழ்பெற்ற கோவிலாக நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த விசிக நிர்வாகி இளையராஜா தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடுவதை அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.…

Read more

“என்னப்பா இப்படி வேலை வாங்குறீங்க” மாணவர்களை வைத்து காலை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியை… வீடியோ வைரல்…!!

ஜெய்ப்பூரிலுள்ள ஒரு அரசு பள்ளியில், ஆசிரியை தரையில் படுத்திருக்கும் போது, மாணவர்கள் சிலர் அவரது காலை மிதித்து மசாஜ் செய்வதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் கர்த்தார்புராவில் உள்ள அரசு பள்ளியில் நடந்ததாக கூறப்படுகிறது. வீடியோவில் மாணவிகள்,…

Read more

மறக்க முடியுமா..? ஜெயலலிதா தூங்கியதால் 2015ல் சென்னையே மூழ்கிட்டு… இபிஎஸ் விமர்சனத்திற்கு ஆர்.எஸ் பாரதி பதிலடி..!!

சென்னை மெரினா கடற்கரையில் விமானங்களின் பிரம்மாண்ட சாகச நிகழ்ச்சி நடை பெற்றது.  இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் குவிந்தனர். இந்நிகழ்ச்சிக்காக 6500 காவல் துறையினர் மற்றும் 1500 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருந்தும் நிகழ்ச்சியை…

Read more

“கண்டிப்பாக இது நடக்கும்”… பாஜக கூட்டணி அரசு விரைவில் வீழுந்துவிடும்… ஈவிகேஎஸ் இளங்கோவன்…!!

அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்பது கருத்துக் கணிப்பு மட்டுமல்ல, அதுதான் உண்மையும் கூட. மேலும் மிகப்பெரிய அளவில் அரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், காஷ்மீரில் வேட்பாளர்கள் கிடைக்காத பா.ஜ.கவுக்கு பூஜ்ஜியம் தான்…

Read more

“விஜய் மாநாட்டிற்கு மட்டும் 21 கேள்விகள் கேட்டீங்களே”…? ஆனா நீங்க மட்டும் கோட்டை விட்டுட்டீங்களே… திமுக அரசை சாடிய தமிழிசை..!!

சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை காண வந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி        உள்ளது. இந்நிலையில் தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது, கார்…

Read more

“என்ன மனுஷன்யா நீ” திருடச் சென்ற வீட்டில் துணி துவைத்து, சமைத்து, சுத்தம் செய்த திருடன்… தண்டனை விதித்த நீதிமன்றம்…!!

யுகே- வில் டாமியன் வோஜ்னிலோவிச் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வேல்ஸ் நகரில் வேலைக்கு சென்ற பெண்ணின் வீட்டை உடைத்து திருட சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் எந்தவிதமான திருடிலும் ஈடுபடவில்லை. மாறாக வீட்டில் உள்ள குப்பைகளை அகற்றி குப்பை தொட்டியை…

Read more

“அதற்குத் தேவையான பணம் உள்ளது” பட பிரமோஷன் விழா… சாய்பல்லவி நெகிழ்ச்சி…!!

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்து தமிழ் சினிமாவில் புகழ்பெற்றவர் சாய் பல்லவி விளங்குகின்றார். இதில் ‘பிரேமம்’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலையில் பிரபலமான இவர் ‘தியா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இதில் மருத்துவ படிப்பு…

Read more

அடே எப்பா…. “ஒரே ஒரு புறா தான்”… சுமார் 50… 60… வீடு… பிடிபட்ட பலே கில்லாடி…. கேட்டு அதிர்ந்த போலீஸ்..!!

பெங்களூரில் 38 வயதான மஞ்சுநாத், “பறிவலா மஞ்சா” என அழைக்கப்படும் நபர், 50க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டுகளில் ஈடுபட்டதாக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டுக்கு முந்தைய சதி முறையில், அவர் புறாக்களை பயன்படுத்தி பூட்டிய வீடுகளை அடையாளம் கண்டுள்ளார். குறிப்பாக, பல…

Read more

“பேராண்மை பட கேரக்டர் தான் ரொம்ப பிடிக்கும்” நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சி… நிருபருக்கு பதில் அளித்த ஜெயம் ரவி…!!

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் பிரதர் படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் ரசிகர்களுக்கு மத்தியில் பேசினர். அதில் ஜெயம் ரவி பேசும் போது…

Read more

“53 பேருக்கு புற்றுநோய் உறுதி… நடைபெற்ற பரிசோதனை முகாம்… தகவல் வெளியிட்ட மருத்துவ குழு…!!

ஈரோடு மாவட்டத்தில் 73 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 18 நகர்புற நலவாழ்வு மையங்கள், 98 கிராமப்புற துணை சுகாதார நலவாழ்வு மையங்கள், 8 அரசு மருத்துவமனைகள், 1 அரசு மருத்துவ கல்லூரி மையம் அமைந்துள்ளன. இம்மையங்களில் புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை…

Read more

யாரு பார்த்த வேலைடா இது…? தண்டவாளத்தில் கொட்டி கிடந்த மணல்… லோகோ பைலட்டால் பெரும் விபத்து தவிர்ப்பு…!!

உத்திரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் ரகுராஜ் சிங் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகே ரயில் தண்டவாளத்தில் மண் குவிக்கப்பட்டிருந்ததாக லோகோ பைலட்டிற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி ரகுராஜ் சிங்க் நிலையம் வரவிருந்த ரயிலை தகவல் கொடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால்…

Read more

Other Story