“மளிகை கடையில் விற்கக்கூடிய பொருளா இது”..? கல்லூரி மாணவனே இப்படி செய்யலாமா…? பாடம் புகட்டிய போலீஸ்..!!
மும்பையில் உள்ள தாராவியில் கோரை என்ற கிராமத்தில் மளிகை கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் படி போரிவ்லி காவல் துறையினர் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக …
Read more