“மளிகை கடையில் விற்கக்கூடிய பொருளா இது”..? கல்லூரி மாணவனே இப்படி செய்யலாமா…? பாடம் புகட்டிய போலீஸ்..!!

மும்பையில் உள்ள தாராவியில் கோரை என்ற கிராமத்தில்  மளிகை கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் படி போரிவ்லி காவல் துறையினர் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக …

Read more

குடிநீரை வீணாக்கினால் ரூபாய் 5000 அபராதம்… மீறினால் கூடுதலாக ரூபாய் 500…. அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு… அதிர்ச்சியில் பொதுமக்கள்… !!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் நீர் வளங்கள் மற்றும் கழிவு நீர் வாரியம் அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. குடிநீரை தேவைக்கு தவிர பிற பயன்பாடுகளுக்கு உபயோகித்தால் ரூபாய் 5000 அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது. குடிநீரை வீணாக்கும் நபர்களை பார்த்தால் 1916…

Read more

மூடப்பட்ட அறையில் மருத்துவ பரிசோதனை… தவறான வீடியோ பதிவு செய்த நபர்களுக்கு எதிராக வழக்கு… சைபர் கிரைம் அதிரடி உத்தரவு…!!!

அகமதாபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் திங்கட்கிழமை மதியம் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்ட வீடியோக்கு எதிராக FIR பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவில், ஒரு மருத்துவமனையின் மூடப்பட்ட அறையில் பெண்கள் பரிசோதனை நடத்துவது போலவும், அங்கு பெண்களுக்கு இன்ஜெக்ஷன் மூலமாக மருந்துகள் செலுத்தப்படுவது…

Read more

ஐடி நிறுவனத்தில் வேலை… போலி நிறுவனம் தொடங்கி மோசடி.. சாப்ட்வேர் இன்ஜினியர் கைது..!!!

ஹைதராபாத்தில் சிந்தல் பகுதியில் வசித்து வந்தவர் பார்கவ் (34). இவர் ஒரு மென்பொருள் பொறியாளர். இவர் பல ஐடி நிறுவனங்களில் மனித வள மேலாளராக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் பார்கவ் மடாப்பூரில் neogen softech solution என்ற பெயரில் போலியான ஐடி…

Read more

“எங்க அம்மாவை அப்பா கொன்னுட்டாரு”.. 4 வயசு மகளின் ஓவியம் மூலம் தெரிந்த உண்மை… பிஞ்சு குழந்தையின் வேதனை வாக்குமூலம்…!!

உத்திர பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் சிவ் பரிவார் பகுதியில் வசித்து வருபவர் சந்திப் புதோலியா. இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவருக்கு 4 வயது பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் சந்திப் மனைவி(29) அவரது…

Read more

யமுனை நதியை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்… தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தொடங்கிய பாஜக…!!

டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பாஜக ஆட்சி தேவையான பெரும்பான்மையை பெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு  டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி  கட்சித் தலைவரான அரவிந்த்…

Read more

“கவுண்டரில் 45 லட்சம் ரூபாய் இருந்தது.. ஆனா 15 லட்சம் தான்”… மனைவிக்கு பயந்து பேங்கில் கொள்ளை அடித்த கணவர்… அதிரடி ட்விஸ்ட்…!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் போத்தா பகுதியில் பெடரல் பேங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பேங்கில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2.15 மணி அளவில் ரூபாய் 15 லட்சம் மர்ம நபர் ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து வங்கி ஊழியர்கள்…

Read more

“கண்ணிமைக்கும் நொடியில் நடந்த கோர விபத்து “.. மரத்தில் மோதி தூக்கி வீசப்பட்ட பைக்… துடி துடித்து பலியான வாலிபர்… வீடியோ வைரல்…!!!

உத்திரபிரதேச மாநிலம் மதுரா- சட்டிகாரா பிருந்தாவன் ரோட்டில் பைக்கில் இரண்டு நபர்கள் பயணித்துள்ளனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் வேகமாக சென்று மரத்தின் மீது மோதியுள்ளது. இதில் பைக்கில் சவாரி செய்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

“இனிமேல் வெளிநாட்டினர் வீடு வாங்க கூடாது”… அதிரடியாக அறிவித்த பிரபல நாடு… அதிர்ச்சியில் மக்கள்..!!

உலகின் மிகச் சிறிய கண்டமாகவும், மிகப்பெரிய தீவாகவும் உள்ள ஆஸ்திரேலியாவில் அரசு சார்பில் வீடுகள் கட்டப்பட்டு  பொதுமக்களுக்கு விற்பனைக்காக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தவர்களும், அயல்நாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்து வீடுகளை வாங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.…

Read more

“First பாம்புக்கு… இப்ப தவளைக்கு”… புதுசா என்ன கண்டுபிடிச்சாலும் டைட்டானிக் நாயகனின் பெயர் தான்… காரணத்தைக் கேட்டால் அசந்து போயிடுவீங்க..!!

சான் பிரான்சிஸ்கோ குயிடோ பல்கலைக்கழகம், ஈக்வடாரின் தேசிய பல்லுயிர் நிறுவனம் மற்றும் ஈக்வடார் கத்தோலிக்க பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஏழு புதிய இனங்களை கண்டறிந்துள்ளனர். அதில் ஒரு உயிரினத்திற்கு தான் டைட்டானிக் பட நாயகனின் பெயர் சூட்டியுள்ளனர். ஈக்வடாரின்…

Read more

“வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு”.. குலவிக்கல்லை தலையில் போட்டு இரவோடு இரவாக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி… தஞ்சையில் அதிர்ச்சி..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் மாதுளம் பேட்டை ராமகிருஷ்ணா தெருவில் வசித்து வந்தவர் அன்பரசன் (42). இவர் அப்பகுதியில் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலைவாணி (38) என்ற மனைவி உள்ளார். திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆன…

Read more

பெற்றோர்களே உஷார்…! சாலையில் கவனம்… நொடிப்பொழுதில் உயிர் தப்பிய குழந்தை… பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ..!!!

ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் சஜ்ஜனார். இவர் சாலை விபத்துகளை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் சாலை விபத்து குறித்து…

Read more

தொடர் கனமழை… சூறாவளி தாக்குதலால் 9 பேர் பலி… மீட்பு பணிகள் விறுவிறு..!!

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் வீடுகள் மற்றும் சாலைகளில் நீர் மூழ்கியுள்ளது. இதில் சென்ற வார இறுதியில் 9 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் கெண்டகி மாகாண கவர்னர் பெஷீர் கூறியதாவது, கெண்டகி, ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில்…

Read more

உக்ரைன் போர் முடிவுக்கு வரும்… புதினுடன் விரைவில் சந்திப்பு… டிரம்ப அதிரடி அறிவிப்பு…!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இன்று வரையிலும் இதற்கு ஒரு முடிவு வராமல் போர் நீடித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இரண்டாவதாக அதிபராக பதவி ஏற்ற டொனால்ட்…

Read more

“அய்யய்யோ என் மகன் மூழ்குறானே”..? ஓடிப்போய் காப்பாற்ற முயன்ற தந்தை… இருவரும் உயிரிழந்த சோகம்… வேதனையில் தற்கொலைக்கு முயன்ற தாய்..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் டவுன் சாலியர் தெருவில் மினிக்குடி பகுதியில் வசித்து வந்தவர் மாதவன் (55). இவருக்கு விமலா என்ற மனைவி உள்ளார். மாதவன்- விமலா தம்பதியினருக்கு ஒரே மகன் கிருஷ்ணர் சங்கர் (22). மாதவன் துபாயில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.…

Read more

“படிப்புன்னு சொன்னாலே இந்த திமுகவுக்கும் திராவிட மாடலுக்கும் பிரச்சினை தான்”… தமிழிசை கடும் தாக்கு…!!!

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது மும்மொழிக் கொள்கை குறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் செயல்படும் பல தனியார் பள்ளிகளிலும் மும்மொழிக் கொள்கை உள்ளது. ஏன் மும்மொழிக் கொள்கை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது.…

Read more

அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்காவிட்டால் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும்… இஸ்ரேல் பிரதமர் கடும் எச்சரிக்கை…!!

இஸ்ரேல் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஓராண்டு காலத்திற்கும் மேலாக பாலஸ்தீனம் காசாவிடம் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வந்தது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் நடைபெற்ற போரில் சுமார் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தப்…

Read more

விலங்குகள் நல பராமரிப்பாளருக்கு ஆம்புலன்ஸ் பரிசு… ரியல் சூப்பர் ஸ்டார் என நடிகர் பாலாவை வாழ்த்தும் இணையவாசிகள்…!!

விஜய் டிவி பிரபலம் நடிகர் பாலா ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார். இதன்படி இவர் இலவச ஆட்டோ, ஆம்புலன்ஸ் போன்றவற்றை வழங்கி அதன் மூலம் தனது சமூக சேவையை செய்து வருகிறார். இது போன்று புதுச்சேரியில் விலங்குகளை …

Read more

போடு செம…! இனி வாட்ஸ் அப் மூலமாகவே இதை பெற்றுக் கொள்ளலாம்… திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்தக் கோவிலுக்கு வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும், வெவ்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் ஆந்திர மாநில அரசு “மன…

Read more

அடப்பாவிகளா..! இப்படியா ஏமாத்துவீங்க… “பெயிண்ட் அடிச்சா மட்டும் கழுதை வரிக்குதிரை ஆயிடுமா”..? இந்த உருட்டு பெரிய உருட்டலா இருக்கு..!!

சீனாவில் உள்ள ஷான்டான் மாகாணத்தில் விலங்குகள் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் உள்ள கழுதைகளுக்கு கருப்பு வெள்ளை நிறத்தில் கோடுகள் வரைந்து வரிக்குதிரைகள் போல மாற்றியுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பூங்கா ஊழியர்கள் கூறியதாவது,…

Read more

ரயில்வே கேட்டில் சிக்கிய கார்… நொடியில் சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனர்… பதற வைக்கும் சம்பவம்…!!

அமெரிக்காவில் உட்டா என்ற நகரில் ரயில்வே கேட் ஒன்று உள்ளது. இந்த நிலையில் சம்பவ நாளன்று ரயில்வே கேட் பாதையில் வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக ரயில் ஒன்று வருவதால் வாகனங்கள் செல்லாமல் இருக்க கேட் போடப்பட்டுள்ளது.…

Read more

பணத்தை திருடிட்டார்… “அப்பா கண்டித்ததால் போன் மூலம் போட்டுக் கொடுத்த மகன்”… வீட்டுக்கு வந்த போலீஸ்… காத்திருந்த அதிர்ச்சி..!!!

சீனா மற்றும் பிற ஆசிய  நாடுகளில் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுவது சந்திர புத்தாண்டு அல்லது வசந்த விழாவாகும். இந்த விழாவின்போது கோயில்களுக்கு செல்வது, பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று உரைகளில் பண டோக்கன்களை வாங்குவது, பரம்பரியமான உணவுகளை உண்ணுதல் போன்றவை கடைபிடிக்கப்படுகின்றன. இந்த…

Read more

“ரூ.8000 பணம்”… வீட்டில் பிணமாக கிடந்த மகன்… அதிர்ச்சியில் உறைந்த மாற்றுத்திறனாளி தந்தை…. பகீர் பின்னணி.. !!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடியில் எம்.ஜி.ஆர் நகர் 9ஆவது தெருவில் வசித்து வருபவர் கிரி. இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு அஜித்குமார் (18) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கிரியும், அவரது மனைவியும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.…

Read more

தமிழகம் முழுவதும் நாளை பத்திரபதிவு அலுவலகங்களில்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வீடு, நிலம் வாங்குபவர்கள் பத்திரப்பதிவு செய்வதற்கு நல்ல நாட்களை பார்த்து பத்திரப்பதிவு செய்பவர். இதனால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் முகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று…

Read more

மரத்துப் போனதா மனித நேயம்..? விபத்தில் சிக்கிய வாகனம்… உதவ மனமில்லாமல் கோழிகளை திருடிய மக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கண்ணோஜ் பகுதியில் கோழிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அமேதியிலிருந்து, பீரோசபாத் பகுதிக்கு சென்று கொண்டிருந்த லாரியின் ஓட்டுநர் சில நிமிடங்கள் தன்னை அறியாமல் கண் அயர்ந்துள்ளார். இதனால் எக்ஸ்பிரஸ் வேயில் வேகமாக சென்று லாரி கவிழ்ந்துள்ளது.…

Read more

“இரும்பு கூடை முழுதும் மாட்டு சாணம்”… அசால்டாக தலையில் வைத்துக்கொண்டே உட்கார்ந்து பேசிய மூதாட்டி… ஆச்சரியமூட்டும் வீடியோ…!!!

கிராமங்களில் பெண்கள் அசாத்தியமான வேலைகளை கூட மிக எளிமையாக செய்பவர்கள். கிராமப்புற பெண்களுக்கு வலிமை அதிகம் என்பதை அனைவரும் அறிவர். இதனை எடுத்துக்காட்டும் விதமாக சமீபத்தில் ஒரு நபர் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது. இந்த…

Read more

ஒரு போலீஸ்காரரின் மகளே இப்படி செய்யலாமா..? நடு ரோட்டில் முகம் சுளிக்க வைத்த சம்பவம்… நெட்டிசன்களை கடுப்பில் ஆழ்த்திய வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் வானவாடி பகுதியில் உள்ள ஜக்தாப் சவுக்கு என்ற நகரில் உள்ள சாலையில் காவல்துறை உயர் அதிகாரியின் மகள் மது போதையில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று இவர் போதை அளவுக்கு மீறியதால் சாலையின் நடுவே அமர்ந்து கொண்டு…

Read more

ரூ.1 முதல் ரூ.99,000 வரை… பானி பூரி கடைக்காரர் வெளியிட்ட வியக்க வைக்கும் ஒப்பந்தம்…!!!

இந்தியா முழுவதும் தெரு ஓரங்களில் விற்கப்படும் உணவு ஒரு உணர்ச்சிப்பூர்வமான உணவாகும். பானி பூரி என்பது பலரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்றாகும். ஒரு சாதாரண கடைவீதிக்கு செல்லும் நாளாக இருந்தாலும் சரி ஒரு பிரம்மாண்டமான திருமணமாக இருந்தாலும் சரி பானி…

Read more

மகா கும்பமேளா..! “அம்பானி குடும்பத்தினருடன் புனித நீராடிய இளம்பெண்”… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த மகா கும்பமேளா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மூன்று ஆறுகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.…

Read more

வாகனம் சேதமடைந்த விவகாரம்… முழு வகுப்பையும் இடைநீக்கம் செய்த ஆசிரியர்… கலெக்டரிடம் புகார் அளித்த மாணவர்கள்…!!

மத்திய பிரதேசத்தில் உள்ள ரீபா மாவட்டத்தில் சைனிக் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்தப் பள்ளியில் படித்து வரும் 5 மாணவர்கள் அப்பகுதி கூடுதல் கலெக்டர் ஸ்வப்னா திரிபாரதியிடம் புகார் ஒன்றை தெரிவித்துள்ளனர். இந்த புகாரில், தங்களது பள்ளியில் உள்ள ஆசிரியர் வாகனம்…

Read more

3 பிணைக் கைதிகள் பட்டியல் வெளியீடு.. ஹமாஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

இஸ்ரேல் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஓராண்டு காலத்திற்கும் மேலாக பாலஸ்தீனம் காசாவிடம் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வந்தது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் நடைபெற்ற போரில் சுமார் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தப்…

Read more

தெருவில் சாதாரணமாக நடந்து சென்ற சிங்கம்… அதிர்ச்சியில் உள்ளூர் வாசிகள்… வைரல் வீடியோ…!!

மெக்சிகோ நகரில் சான் பெட்ரோ சோலுவா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி காலை 7 மணி அளவில் அருகிலுள்ள விலங்குகள் பாதுகாப்பகத்தில் இருந்து சிங்கம் ஒன்று தப்பி சென்று உள்ளது. தப்பிச் சென்ற சில மணி நேரத்திலேயே அங்குள்ள…

Read more

நடுக்கடலில் நடந்த திக் திக் சம்பவம்… படகோடு சேர்த்து மகனை விழுங்கிய திமிங்கலம்… தந்தை வெளியிட்ட வீடியோ வைரல்…!!

சிலி நாட்டின் தெற்கே பாடகோனியா மண்டலத்திற்கு உட்பட்ட மேகல்லன் ஜலந்தி பகுதியில் டெல் சிமன்காஸ் (49) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆத்ரியன் சிமன்காஸ் (24) என்ற மகன் உள்ளார். இருவரும் படகில்  சாகச பயணம் செய்வதில் அதிக விருப்பம் உடையவர்கள்.…

Read more

“ரூ.7.8 கோடி சம்பளம்”… ஆசைப்பட்ட வேலை கிடைத்தாலும் மகிழ்ச்சி இல்லை… ஓடி ஓடி குடும்பத்தை இழந்த நபர்… வேதனை பதிவு..!!

பதவி உயர்வுக்காக வேண்டி குடும்பத்தை கவனிக்காமல் வாழ்க்கையை சமீப காலமாக இளைஞர்கள் இழந்து வருகின்றனர். இதேபோன்று சமீபத்தில் சமூக ஊடகத்தில் பெயர் குறிப்பிடாத ஐடி ஊழியர் ஒருவர் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. இந்தப் பதிவில் அவர் கூறியதாவது, ஒரு நாளைக்கு…

Read more

“1000 பேர் பணி நீக்கம்”… டிரம்ப் எடுத்த முக்கிய முடிவு… பதற்றத்தில் அரசு ஊழியர்கள்…!!

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை உத்தரவிட்டு வருகிறார். இதன்படி சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவது, ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரி விதிப்பு, திருநங்கைகளுக்கான தடை போன்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு…

Read more

மதுரை To கேரளா…. கிலோ கணக்கில் கடத்தல்… வாகன சோதனையில் சிக்கிய கும்பல்… போலீஸ் அதிரடி..!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி நகர் பகுதியில் நாடார் தெருவில் வசிப்பவர் கணேஷ் பாபு. இவரது நண்பர் மணிகண்டன். இருவரும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கோவிலூரில் தற்போது வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் மதுரையிலிருந்து, கேரளாவிற்கு சுமார் 138…

Read more

சாலையில் குப்பையை வீசி சென்ற இன்ஜினியர்… குப்பையை பார்சல் செய்து திருப்பி அனுப்பிய நகரசபை…!!

கேரள மாநிலத்தில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவது அசுத்தம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் குப்பையை கொட்டினால்  ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு நகர்களிலும் ஆங்காங்கே ரகசிய கேமராக்கள்…

Read more

“உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கல்லூரி மாணவன்”..? எப்படி பணம் கிடைத்ததுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க… பகீர் தகவல்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கத்தில் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் விற்கப்படுவதாக வளசரவாக்க காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதனால் வளசரவாக்கம் ஆர்.கே.நகர்  சாலையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நேற்று முன்தினம் ஆர்.கே. நகர் சாலையில் சந்தேகப்படும்…

Read more

பள்ளியில் தொடரும் அவலம்…! “English பாடத்தில் சந்தேகம் கேட்ட மாணவிகள்”.. கொல்லி மலைக்கு அழைத்த ஆசிரியர்… போக்சோவில் கைது..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாபட்டு பகுதியில் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர் செல்வகுமார்(52) பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் ஆங்கில பாடம் குறித்து மாணவிகள் சிலர் செல்வகுமாரிடம் சந்தேகம் கேட்டுள்ளனர். இதற்கு விளக்கம் அளிப்பதாக கூறிய…

Read more

ரூ.1.50 கோடி… சொத்துக்காக 2 பெண்களை வாரிசுதாரர்களாக நடிக்க வைத்து… அரங்கேறிய பலே மோசடி…!!!

மீஞ்சூர் அருகே வல்லூர் லட்சுமி பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோடீஸ்வரி (64). இவருக்கு பொன்னேரி அருகே உள்ள விச்சூர் கிராமத்தில் 3600 சதுர அடி காலி மனை உள்ளது. இதனை செல்வநாதன் என்பவரிடமிருந்து கடந்த 1985 ஆம் ஆண்டு…

Read more

“சாதி என்பது சமுதாயத்தில் தேவையில்லாத சுமை”… சமுதாயத்தின் சில பிரிவினருக்கு… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. !!

கோயம்புத்தூரில் உள்ள ஆவல்பட்டியில் வரதராஜ பெருமாள், சென்ராய பெருமாள் கோவில்களுக்கு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பாக விசாரணை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி விசாரணையின் கீழ் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது…

Read more

“அந்தப் பழக்கத்துக்கு அடிமையான மகள்”… கண்டித்த பெற்றோர்… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவேரி மாவட்டத்தில் கர்ஜகி கிராமத்தில் வசித்து வந்தவர் பீபிஜா சோண்டி (18). இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். பீபிஜாவிற்கு புகையிலை போடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் பீபிஜா புகையிலை பழக்கத்திற்கு அடிமையானது பெற்றோருக்கு…

Read more

“பெண்கள் மீது தான் தவறு”… அரை குறையா டிரஸ் போடுறாங்க… இதை சரி செய்தாலே போதும்… அன்புச்செல்வன் சர்ச்சை கருத்து..!!!

சிறுபட தயாரிப்பாளர் சங்க தலைவராக இருப்பவர் அன்புச்செல்வன். இவர் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,”பெண்களும் உடையில் கவனமாக இருக்க வேண்டும். பாவாடை, புடவை என்று அணிய வேண்டும். பெண்கள் அரைகுறை ஆடைகள் அணியும் போது…

Read more

மாணவிகளுக்கு மட்டுமல்ல மாணவர்களுக்கு கூட… “உடற்கல்வி ஆசிரியர் செய்த கொடூரம்”.. பதறிய தந்தை… பரபரப்பு புகார்..!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலியில் தனியார் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த தனியார் பள்ளியில் விஷால் சவாலியா என்ற உடற்கல்வி ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்தத் தனியார் பள்ளியில் 12 வயது சிறுவன் விடுதியில் தங்கி படித்து…

Read more

உலகில் 2 முறை பிறந்த அதிசய குழந்தை… எப்படி தெரியுமா…? வியக்க வைக்கும் தகவல்..!!!

அமெரிக்காவில் உள்ள மார்கரேட் போமர் என்ற கர்ப்பிணி பெண்ணின் கருவில் உள்ள குழந்தைக்கு கருவில் இருக்கும் போதே முதுகு வால் எலும்பில் கட்டி வளர்வதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது பிறந்த குழந்தைக்கு பொதுவாக ஏற்படும் கட்டியாகும். ஆனால்  கருவில் உள்ள குழந்தைக்கு…

Read more

“சாலையை கடந்த மூதாட்டி”… சொகுசு காரால் நொடி பொழுதில் உயிரிழந்த பரிதாபம்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி சாலையில் மூதாட்டி ஒருவர் சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அந்த சாலை வழியாக வந்த சொகுசு கார் ஒன்று வேகமாக மூதாட்டியின் மீது இடித்தது. கார் வேகமாக மோதியதால் மூதாட்டி சாலையில் தூக்கி வீசப்பட்டார்.…

Read more

“பரிதாப நிலையில் பள்ளிகள்”… மாணவிகளுக்கு பாதுகாப்பே இல்ல… அமைச்சர் அன்பில் மகேஷ் எப்ப தான் தன் வேலையை செய்வார்…? அண்ணாமலை கேள்வி..!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து தனது இணையதள பக்கத்தில் கடும் கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவில் அவர் தெரிவித்ததாவது, சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே…

Read more

பெற்றோர்களே உஷார்..! விளையாடும் போது ரோட்டுக்கு ஓடிய குழந்தை… சட்டென வந்த புல்லட் பைக்… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்ணப்ப நகர் பகுதியில் வசித்து வருபவர் சத்யநாராயணன். இவர் அங்குள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் சத்யநாராயணன் முருகன் நகர் என்ற தெருவில் புல்லட் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அந்த வீதியில் உள்ள…

Read more

டேபிள் டென்னிஸ் வீராங்கனை தந்தை உயிரிழப்பு… பிரபலங்கள் இரங்கல்…!!

இந்தியாவின் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா(29). இவர் இந்தியாவின் உயர்தர நிலை விளையாட்டு வீராங்கனையாகவும், உலக அளவில் டேபிள் டென்னிஸில்  115 ஆவது இடத்திலும் உள்ளார். இவர் இந்தியாவின் சிறந்த மகளிர் ஒற்றையர் வீராங்கனை ஆவார். மேலும் இவர் 2018ஆம்…

Read more

பத்மஸ்ரீ விருதில் ஒரே பெயரால் ஏற்பட்ட குழப்பம்… மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு…!!

ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதலின்படி கடந்த 2023 ஆம் ஆண்டு 106 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுக்காக ஒடிசாவை சேர்ந்த ஸ்ரீ அந்தர்யாமி மிஸ்ரா என்பவர் இலக்கியம் மற்றும் கல்வி பங்களிப்புக்கான பத்மஸ்ரீ விருது பட்டியலில் 56வது இடத்தை…

Read more

Other Story