முட்புதரில் கிடந்த சாக்கு மூட்டை…. துர்நாற்றம் வீசியதால் அச்சம்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் காட்டுப்பள்ளி வாசல் செல்லும் சாலையில் முப்புதரில் சாக்கு மூட்டை கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்களும், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பாக சமூக…

Read more

தோழியை பார்க்க சென்றபோது…. லாரி மோதி டாக்டர், போலீஸ்காரர் பலி…. கோர விபத்து…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தென்கரை பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கண்மணி பிரியா பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சித்தா டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கோவை மாநகர போலீஸ் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக…

Read more

சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மே மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த தமிழ்ச்செல்வன் மோட்டார் சைக்கிளில் குமணன் குழுவில் இருந்து ஊருக்கு சென்று…

Read more

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி…. பணத்தை மோசடி செய்த பெண்கள்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி ஜீவா நகரில் வசிக்கும் சுமங்கலி பிரியா, சித்திரலேகா ஆகியோர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியை சேர்ந்த குமரவேல் என்பவர் போடிக்கு சென்று சுமங்கலி பிரியா மற்றும் சித்திரலேகாவை சந்தித்தார். இந்நிலையில்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து…. தந்தை பலி; மகள் படுகாயம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் தென்னகர் காலனியில் டெய்லரான சையது ஷேக் இப்ராகிம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லைக்கா இர்ஷத் என்ற மகள் உள்ளார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் தந்தையும், மகளும் மோட்டார்…

Read more

மோட்டார் சைக்கிள்- வேன் மோதல்…. துணை ராணுவ வீரர் மனைவியுடன் பலி…. மகன் கண்முன்னே நடந்த கோர சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் மல்லிகாபுரத்தில் துணை ராணுவ வீரரான மாரிசாமி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்தீஸ்கரில் மத்திய ரிசர்வ் படை வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சசிதாரணி(26) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய…

Read more

வழக்கறிஞர் என கூறிய நபர்…. விவசாயியிடம் ரூ.3 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள துரைராஜபுரம் காலணியில் விவசாயியான காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் போடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் துரைராஜபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும் எனக்கும் நிலப் பிரச்சனை காரணமாக தகராறு இருந்தது. இது…

Read more

ஆற்றில் கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பூதிபுரத்தில் போஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் போஜன் அதே நூற்பாலையில் வேலை பார்க்கும் கண்ணன், ரமேஷ் ஆகியோருடன் பருத்தியை கொள்முதல் செய்வதற்காக கன்னிவாடி நோக்கி காரில் சென்றுள்ளார். அந்த…

Read more

மக்களே உஷார்….! ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டியில் வசிக்கும் அழகராஜா என்பவர் ராணுவத்தில் சேர முயற்சி செய்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் தாமோதரன் என்பவர் மூலமாக கோவையை சேர்ந்த மனோஜ் பிரபாகர் என்பவர் அழகு ராஜாவுக்கு அறிமுகமானார். இந்நிலையில் மனோஜ் பிரபாகர்…

Read more

Other Story