சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு…. விவசாயிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டி, அரூர் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களும் விவசாயிகளும் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் 50 கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.…

Read more

பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜர்கான் கொட்டாய் மற்றும் காராஜி நகர் குடியிருப்பில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இரண்டு மேல்நிலை…

Read more

அடிப்படை வசதியே இல்ல…. கவுன்சிலர் திடீர் தர்ணா….. பேரூராட்சி கூட்டத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பேரூராட்சி தலைவர் குணசேகரன் ,கமிஷனர் சாம் கிங்ஸ்டன், துணை தலைவர் தனம் ஆகியோர் முன்னிலையில் நேற்று பேரூராட்சி கூட்டம் நடந்தது. அமர்வின் போது, அ.தி.மு.க.,வின் பாலசுப்ரமணியம், பா.ம.க., உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து…

Read more

அரசாணையின் எதிரொலி : பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்….. காலவரையற்ற புறக்கணிப்பில் பெற்றோர்கள்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள பரந்தூர் விமான நிலையம், சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக அமைக்க தமிழக அரசு திட்டம் தீட்டி வருகிறது. பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து…

Read more

“9 மாதமாக மின்சாரம் இல்லை”…. தந்தையுடன் போராடிய பள்ளி மாணவிகள்…. மின்வாரிய அதிகாரியின் தகவல்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள விளாங்குடி பொற்றாமரை நகர் பகுதியில் விஸ்வமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இரண்டு மகள்களுடன் மதுரை அரசடி மின்சார அலுவலகத்திற்கு வந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களது கையில் மின்சாரம் கிடைக்கும் வரை போராடுவோம் என எழுதப்பட்ட…

Read more

“கருணை கொலைக்கு அனுமதி தாங்க”…. குடும்பத்தினருடன் கிராம உதவியாளர் தர்ணா…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பூவரசக்குடியில் கிராம உதவியாளராக வேலை பார்க்கும் அன்சாரி(46) என்பவர் தனது மனைவி நஜிரத் பேகம், தாய் ஆசியா பிவி ஆகியோருடன் மனு கொடுப்பதற்காக வந்துள்ளார். அவர்…

Read more

காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த ஒரு பெண் திடீரென தர்ணாவில் ஈடுபட போவதாக தெரிவித்தார். அந்த பெண் கூறியதாவது, எனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்தேன். அப்போது எனக்கு லாரி டிரைவர் ஒருவருடன்…

Read more

ஈரோட்டில் 10 ஆயிரம் கட்டிட தொழிலாளர்கள் வேலை இழப்பு…. போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா அரசு…?

தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கடந்த 26-ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 6-வது நாளாக நீடித்த போராட்டத்தில் கல்குவாரிகள் மீது தனி நபர்கள்…

Read more

தர்ணாவில் ஈடுபட்ட கண்டக்டர்…. நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக நகர கிளையில் சண்முகம் என்பவர் டவுன் பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தர்மபுரி மண்டல அலுவலகத்தில் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் சண்முகத்திற்கு வேலை வழங்காமலும், விடுமுறை அளிக்காமலும் இருந்ததாக தெரிகிறது. நேற்று வழக்கம்போல்…

Read more

பிரசவத்தின் போது தவறான சிகிச்சை…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள்…. கடலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி பிரசவத்திற்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை மூலம் பத்மாவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து வீட்டிற்கு…

Read more

“10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிடுச்சு”…. போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கம்மந்தூரில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான பொன்னுசாமி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி பலமுறை விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை.…

Read more

Other Story