அடையாறு செல்லும் சாலையில் திடீர் பள்ளம்…. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டியில் இருந்து அடையாறு செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் அமைந்துள்ளது. இன்று காலை 8 அடி ஆழத்தில் 6 அடி அகலத்தில் அங்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

Other Story