“தெருவுல நடக்கவே பயமா இருக்கு!” புகார் கொடுத்தும் கண்டுக்காத நகராட்சி.. நடுரோட்டுல பெண்ணை முட்டிய காளையால மக்கள் பீதி.. வைரல் வீடியோ..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள ஜிராபூர் பகுதியில், பெண் ஒருவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது காளை மாடு ஒன்று திடீரென அவரை முட்டித் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜமை காலனியில் நடந்த இந்தச் சம்பவம்…

Read more

Other Story