BREAKING: இந்த 3 மாவட்டங்களுக்கு விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!!

தென்காசி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு மார்ச் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகனுக்கு தேரோட்டம் நடைபெற உள்ளதால் நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். அதனைப் போலவே கிருஷ்ணகிரி…

Read more

3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு பள்ளிகளுக்கு நாளை பிப்ரவரி 3ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகை காண தேர்வு நாளை நடைபெற உள்ளதால் இந்த பணியில் அரசு பள்ளி…

Read more

BREAKING: 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தின் பல பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, வாகை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம்…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று டிசம்பர் 20ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மூன்று மாவட்டங்களிலும் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மூன்று மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் எனவும்…

Read more

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நவம்பர் 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் தென்காசி,நெல்லை  மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்க சுழற்சி வலுவிழந்து தமிழக கடற்கரையிலிருந்து தள்ளி சென்று விட்டதால் தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்ய…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு அறிவிப்பு….!!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 30-ஆம் தேதி தென் மாவட்டங்களில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று அக்டோபர் 28 முதல் 30-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக்…

Read more

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்…. வெளியான அறிவிப்பு….!!!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 30-ஆம் தேதி தென் மாவட்டங்களில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 28 முதல் 30-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு…

Read more

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் வருகிறது மெட்ரோ ரயில் சேவை… மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

சென்னையில் மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து முக்கிய நகரங்களான கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ அமைப்பது தொடர்பாக அறிக்கை பெறப்பட்டு…

Read more

தமிழகத்தில் ஆக-9, 16 ஆம் தேதிகளில் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா…??

திருத்தணி முருகன் கோயிலின் ஆடி கிருத்திகையையொட்டி நாளை மறுநாள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலயத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திலும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி பள்ளி கல்லூரி…

Read more

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களில் ஒருவர்தான் அய்யா வைகுண்ட சாமிகள். இவரை சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக பக்தர்கள் வணங்குகின்றனர். வைகுண்ட சுவாமிகள் சுவாமி தோப்பில் சமத்துவ கிணறு ஒன்றையும் வெட்டினார். ஒவ்வொரு ஆண்டும்…

Read more

BIG ALERT: தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்….. கனமழை வெளுத்து வாங்கப்போகுது….!!!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் குமரி, தென்காசி, தஞ்சை, சிவகங்கை, திருவாரூர், நாகை மற்றும்…

Read more

Breaking: இன்று (02.02.2023) 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களிலும் அனைத்து…

Read more

BREAKING: 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை முதல் நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று…

Read more

Other Story