தமிழகத்தில் தென்காசி,நெல்லை மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்க சுழற்சி வலுவிழந்து தமிழக கடற்கரையிலிருந்து தள்ளி சென்று விட்டதால் தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நாளை குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்….!!!!
Related Posts
Breaking: முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை..! “உலக அளவில் கெத்து காட்டிய தமிழர்”… கிராண்ட் மாஸ்டர் பிரெக்ஞானந்தாவிற்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கினார் முதல்வர் விஜய்…!!
சர்வதேச அளவில் புகழ்பெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த தமிழக வீரர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ‘முதல்…
Read moreபாட்டிலுக்கு 10 ரூபாய்னு பாட்டு படிச்சீங்களே…! இப்ப நீங்க சொல்லி தான் வாங்குறாங்களாம்… டாஸ்மாக்கில் ஆய்வு… திமுகவின் பினாமி தவெக என வேலூர் இப்ராஹிம் விமர்சனம்..!!!
பாஜக சிறுபான்மை பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு நேற்று மாலை சென்று ஆய்வு நடத்தினார். அங்கு மது வாங்க வந்தவர்களிடம், ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வாங்கப்படுகிறதா…
Read more