“அடப்பாவமே… மரணத்தின் வாசல்படி வரைக்கும் போயிட்டு எப்படித்தான் தப்பிச்சாங்களோ?” நேபாள மேகவெடிப்பு பேரழிவில் உறைந்துபோன மீட்புக்குழு…!!!
நேபாள நாட்டில் அண்மையில் பெய்த கனமழை மற்றும் திடீர் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட கொடூர வெள்ளப்பெருக்கு, ஒட்டுமொத்தப் பகுதிகளையும் நிலைகுலையச் செய்து பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. எங்குப் பார்த்தாலும் வெள்ளக்காடாகவும், இடிபாடுகளாகவும் காட்சியளிக்கும் இந்த பயங்கரச் சூழலில், பேரழிவின் நடுவே இயற்கையின் பேரதிசயமாக…
Read more