‘மக்கள் இறந்தபோது கைத்தட்ட சொன்ன திறமைசாலி மோடி’ – ராகுல் காந்தி சாடல்…!!
கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 24 மணி நேரமும் பிரதமரை ஊடகங்கள் மூலதனமாக தான் பார்க்க முடிகிறது. சில நேரங்களில் அவர் தண்ணீருக்குள் இருப்பதை பார்க்க முடியும். கடலுக்கு அடியில்…
Read more