1.93 லட்சம் மீனவக் குடும்பங்களுக்கு செம்ம நியூஸ்.. பட்ஜெட்டில் உயர்ந்த உதவித்தொகை எவ்வளவு தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழகக் கடலோரப் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடி தடைக்காலத்துக்கான நிதியுதவியை உயர்த்திக் வழங்குவதாக மாநில நிதிநிலை அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: உதவித்தொகை உயர்வு: வழக்கமாக வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ₹6,000-லிருந்து ₹7,000…

Read more

Other Story